Tag: காரைச் செய்திகள்

யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி

யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி

மேற்படி விளையாட்டுப்போட்டி யாழ்ற்ரன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 31.01.2017 பி.ப 1.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

பிரதம விருந்தினராக பாலாவோடை இந்துத்தழிழ்க்கலவன் பாடசாலை அதிபர் திரு.ஆ.யோகலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் கணேசன் புடவையக உரிமையாளர் திரு.க.சிவநேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக ஆலடி வர்த்தகர் திரு.த.மோகனதாஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

காரைநகர் இந்துக்கல்லூரி மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி அழைப்பிதழ்

Sports Meet Invitation 2017

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாாி அம்மன் ஆலய பால்குடபவனியும் மகாகும்பாபிஷேக தின அஷ்டோத்திர சகஸ்ர (1008) மகாசங்காபிஷேகமும் எதிா்வரும் 09.02.2017 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாாி அம்மன் ஆலய பால்குடபவனியும் மகாகும்பாபிஷேக தின அஷ்டோத்திர சகஸ்ர (1008) மகாசங்காபிஷேகமும் எதிா்வரும் 09.02.2017 வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

AMMAN KOVIL NOTICE

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்வு

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்வு

கடந்த ஆகஸ்ட் 2015 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து ஏழு மாணவர்கள் இலங்கையின் யாழ்ப்பாண மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகி உள்ளனர்.

காத்திருப்போர் தெரிவுப் பட்டியலில்(Waiting List) இருந்து காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மேலும் நான்கு மாணவர்கள பல்கலைக்கழக அனுமதி பெற்றமையை அடுத்தே எமது பாடசாலையில் இருந்து பல்கலைகழக அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்வடைந்துள்ளது.

பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகிய மாணவர்களின் பெயர் விபரம் வருமாறு:

01. செல்வி. துஸ்யந்தினி அரியபுத்திரன், கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

02. செல்வி தர்ஜிகா மூர்த்தி, நுண்கலைப்பீடம் (இசைத்துறை) -கிழக்குப் பல்கலைக்கழகம்
03. செல்வி ஹீந்துஜா முடிராசா, கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
04.  செல்வி கஜிந்தினி நதிசீலன், கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
05. செல்வி ஷஜிதா பாலசிங்கம், கலைப்பீடம் – கிழக்குப் பல்கலைக்கழகம்
06. செல்வி றோஜனா தேவராசா, வணிகபீடம் – யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
07. செல்வன் நவரத்தினம் லோகதாஸ், கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாடசாலை சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பராட்டி வாழ்த்துகின்றது.

காரைநகர் பயிரிக்கூடல் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2017

காரைநகர் பயிரிக்கூடல் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி கோவில்

மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2017

முருகன் அடியார்களே!

                  எமது ஆலயத்தின் மஹோற்சவம் துர்முகி வருடம் தை மாதம் 19 ஆம் நாள் (01 .02.2017 )புதன் கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும்.

IMG_5146 (Copy)

காரைநகர் இந்துக் கல்லூரியின் புதிய விளையாட்டரங்கு கௌரவ சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

காரைநகர் இந்துக் கல்லூரியின் புதிய விளையாட்டரங்கு கௌரவ சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

காரைநகர் இந்துக் கல்லூரியின் புதிய விளையாட்டரங்கு திறப்பு விழா 2017.01.26ம் திகதி வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. 

விழாவிற்கு பிரதம விருந்தினராக கௌரவ சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு சு. சுந்தரசிவம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். 
காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு ஆ. குமரேசமூர்த்தி அவர்களும், ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் திரு அ. சோமாஸ்கந்தன் அவர்களும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு எஸ். கே. சதாசிவம் அவர்களும், தொழினுட்ப அலுவலர் திரு ளு. ஆதவன் அவர்களும், காரைநகர் பிரதேச மருத்துவ அதிகாரி அவர்களும், அயற் பாடசாலை அதிபர்களும், பழைய மாணவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் கலந்து விழாவை மேலும் சிறப்பித்திருந்தனர்.

மைதான விளையாட்டரங்கு திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

 

 

 

கடந்த இரண்டு நாள்கள் பெய்த மழைகாரணமாக பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.

கடந்த இரண்டு நாள்கள் பெய்த மழைகாரணமாக பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பிற்போடப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.

 

காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டரங்கு திறப்பு விழா அழைப்பிதழ்

STADIUM OPENING

Karainagar Hindu College Annual Inter House Athletic Meet Invitation

SPORTS MEET INVITATION 1SPORTSMEET INVITATION 2

காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா மூலமாகப் பெறப்பட்ட எழுபதாயிரம் ரூபா காரை அபிவிருத்திச் சபைத் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா மூலமாகப் பெறப்பட்ட எழுபதாயிரம் ரூபா காரை அபிவிருத்திச் சபைத் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சென்ற 12-01-2017அன்று காரை. இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழாவின்போது நூல்களைப் பெற்றுக் கொண்டவர்கள் வழங்கியவகையில் சேர்ந்த பணம் எழுபதாயிரம் ரூபாவும் காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நூல் அறிமுக விழா மூலமாகப் பெற்றுக்கொள்ளப்படும் அனைத்துப் பணமும் வசதி குறைந்த மாணவர்களின் கற்றல் செயற்பாடு ஒன்றிற்கு உதவப்படும் என விழாவின் ஏற்பாட்டாளர்களினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் காரை அபிவிருத்திச் சபையினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற வசதி குறைந்த மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாட்டுக்கு உதவும் நோக்குடன் இவ் எழுபதாயிரம் ரூபாவும் கையளிக்கப்பட்டுள்ளது.

 காரைநகர் பாடசாலைகளிலிருந்து  வசதிகுறைந்த  முந்நூறு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாட்டின் இரண்டாம் கட்டமாக ஒரு தொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு இவ்வுதவுதொகை பயன்படுத்தப்படவுள்ளதாக திரு.ப.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

நூலின் பதிப்பாளரும் விழாவின் ஏற்பாட்டாளருமான திரு.கனக சிவகுமாரன் பணத்தினைக் கையளித்தபோது திரு. விக்கினேஸ்வரன் காரைஅபிவிருத்திச் சபையின் உப-தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களுடன் இணைந்து அதனைப் பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட படத்தினை கீழே காணலாம்.

Handing Over Photo

கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக்கணனிகள் 21.01.2017 சனிக்கிழமை அன்று காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும், காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணனி வழங்கப்பட்டது.

கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக்கணனிகள் 21.01.2017 சனிக்கிழமை அன்று  காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும், காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணனி  வழங்கப்பட்டது.

 காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் வைத்து காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் அவர்களால் பாடசாலை அதிபர்கள்,கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் இந்த மடிக் கணனிகள் கையளிக்கப்பட்டது.

காரைநகர் பாலாவோடை.இ.த.க.பாடசாலை,ஆயிலி சிவஞானேதய வித்தியாசாலை,தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்,வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை,என்பவற்றிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் தலா ஒவ்வொரு மடிக் கணனிகள் வழங்கப்பட்டதுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணனி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த காரைநகர் கோட்டப் பணிப்பாளர் திரு ஆ.குமரேசமூர்த்தி அவர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபை காரைநகர் மாணவர்களின் கல்வி வளர்சிசியில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய விடயம் இதற்கு கனடா காரை கலாசார மன்றம் அதிக பங்களிப்பினை வழங்கி வருவதுடன் மன்ற உறுப்பினர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கி வரும் பங்களிப்பு மகத்தானது.அவர்களுடைய கல்விச் சேவை மேலும் தொடரவேண்டும் இதன் ஊடாக இப்பிரதேச மாணவர்களின் கல்வித் தரத்தினை மேலும் அதிகரிக்கின்ற வாய்ப்பு ஏற்படும்.காரைநகர் அபிவிருத்திச் சபைக்கு கல்விப்புலத்திலே அதிகம் கைதேர்ந்த ஒருவர் தலைவராகக் கிடைத்தமை காரை மக்கள் செய்த பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும் அவருடைய காலத்திலே கல்வியிலே புரட்சியினை மேற்கொண்டு காரை மண்ணை மீண்டும் கல்வியிலே உயர்த்தப் பாடுபடுவோம் என்றார்.

பாலாவோடை இந்துத் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திரு ஆ.யோகலிங்கம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் எமது பாடசாலையில் இன்று வரை கணனி இல்லாத காரணத்தினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டோம் பாடசாலைத் தரவுகள்,கல்விச் செயற்பாட்டுக்குத் தேவையான வேலைத் திட்டங்களை கணனியின் ஊடாகச் செய்வதற்காக வேறு இடங்களுக்குச் சென்றே அதனை மேற்கொள்ள வேண்டிய நிலை இதுவரை காணப்பட்டது.இதனால் மேலதிக வேலைச்சுமை,நிதிச் செலவு என்பன ஏற்பட்டு வந்தன இன்று எமது பாடசாலைக்கு வழங்கப்பட்ட கணனி ஊடாக இந்தச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.அத்துடன் எமது பாடசாலைக்குப் போட்டோப் பிரதி இயந்திரம் இல்லாமை பெருங் குறையாக உள்ளது.இதனைப் பெற்றுத் தர காரைநகர் அபிவிருத்திச் சபை முன்வரவேண்டும் இதன் ஊடாக மாணவர்களுக்கு மேலதிக பயிற்சி தாள்களைப் பிரதி செய்து அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கமுடியும் இவ்வாண்டும் தரம் 1 வகுப்பிற்கு 04 மாணவர்கள் இணைந்துள்ளனர்.தொடர்ந்து மாணவர்களின் தொகையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.பாடசாலையின் வளங்கள் அதிகரிக்கும் போது மாணவர்களின் தொகையும் அதிகரிக்கும் அதன் ஊடாக சிறந்த கல்வியினை இப்பகுதி மாணவர்களுக்கு வழங்கத் தயாராக உள்ளோம் என்றார்.

ஆயிலி சிவஞானோதயா வித்தியாலய அதிபர் கருத்துத் தெரிவிக்கையில் எமது பாடசாலைக்கும் இதுவரை கணனிகள் வழங்கப்படவில்லை கல்வி அமைச்சின் சுற்று நிருபம் மூலம் கடந்தவாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலை இணையத்தளப் பாவனைக்கு மாதாந்தம் 200 ரூபா பெற்றுக்கொள்ள முடியம் என்று ஆனால் கணனி இல்லாமையாள் இணையத்தளத்தினைப் பாவிக்க முடியாத நிலை காணப்பட்டது.இன்று வழங்கப்பட்ட கணனி ஊடாக மேற்படி இணையப் பாவனையை மேற்கொள்ள முடியும் என நம்புகின்றோம். இதன் ஊடாக கல்வி அமைசசினால் வெளியிடப்படுகின்ற சுற்று நிருபங்களை உடனுக்குடன் அறிந்து செயற்படக் கூடிய வாய்ப்பும் பாடசாலைக்கும் கல்வித் திணைக்களத்திற்குமிடையிலான தகவல் தொடர்பினை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பும் ஏற்படுத்தித் தந்த கனடா காரை கலாசார மன்றத்தினருக்கும் காரைநகர் அபிவிருத்திச் சபையினருக்கும் காரைநகர் பாடசாலை அதிபர்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு இவ்வாண்டு தோற்ற உள்ள மாணவர்களின் மேலதிக கல்விச் செயற்பாடுகள் தொடர்பாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆரம்பப் பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடிய தலைவர் பயிற்சிப் பரீட்சைகள்,கருத்தரங்குகள் என்பன காரைநகர் அபிவிருத்திச் சபையினால் ஒழுங்கு செய்து தரப்படும் எனவும் இந்த மாணவர்களில் அதிக கவனம் எடுத்தச் செயற்படும் படியும் கனடா காரை கலாசார மன்றத்தினால் வழங்கப்படும் வட்டிப் பணத்தில் தங்களுக்கு ஏற்கனவே வழங்கிய அறிவுறுத்தலின் படி பயிற்சி வினாத்தாள்களைப் பெற்று மேலதிகமாக மாணவர்களைப் பயிற்றுவிக்குமாறும் தெரிவித்தார்.

IMG_0377 (Copy)IMG_0378 (Copy) IMG_0379 (Copy) IMG_0380 (Copy) IMG_0381 (Copy) IMG_0383 (Copy) IMG_0385 (Copy) IMG_0387 (Copy) IMG_0388 (Copy) IMG_0389 (Copy) IMG_0390 (Copy) IMG_0391 (Copy) IMG_0392 (Copy) IMG_0393 (Copy) IMG_0394 (Copy) IMG_0395 (Copy) IMG_0396 (Copy) IMG_0397 (Copy) IMG_0398 (Copy) IMG_0399 (Copy) IMG_0400 (Copy) IMG_0401 (Copy) IMG_0402 (Copy) IMG_0403 (Copy) IMG_0404 (Copy) IMG_0405 (Copy) IMG_0406 (Copy) IMG_0407 (Copy) IMG_0408 (Copy) IMG_0409 (Copy) IMG_0410 (Copy) IMG_0411 (Copy) IMG_0412 (Copy)

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு ஆண்களுக்கான வீதியோட்டம்.பெண்களுக்கான சைக்கிலோட்டம் ஆகிய போட்டிகள் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியை முன்னிட்டு ஆண்களுக்கான வீதியோட்டம்.பெண்களுக்கான சைக்கிலோட்டம் ஆகிய போட்டிகள் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இப்போட்டிகளில் முதல் ஜந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு.


மரதன் ஒட்டம் 

முதலாம் இடம் செல்வன் ச.சதீஸ்குமார் (தரம் 11,பாரதி இல்லம்)

இரண்டாம் இடம் செல்வன் சி.பிரகாஸ் (தரம் 13 சயம்பு இல்லம்)

மூன்றாம் இடம் செல்வன் ச.கஜிந்தன் (தரம் 10 பாரதி இல்லம்)

நான்காம் இடம் செல்வன் ச.ஜோன் (தரம் 10 சயம்பு இல்லம்)

ஜந்தாம் இடம் செல்வன் பே.அலக்சன் (தரம் 12 சயம்பு இல்லம்)

 

பெண்களுக்கான சைக்கிலோட்டம் 

முதலாம் இடம் செல்வி என்.யஸ்மினா (தரம் 12,பாரதி இல்லம்)

இரண்டாம் இடம் செல்வி எம்.நிறோசனா (தரம் 13 தியாகராசா இல்லம்)

மூன்றாம் இடம் செல்;வி ரி.ஜென்சிகா (தரம் 10 பாரதி இல்லம்)

நான்காம் இடம் செல்வி எஸ்.சிந்துஜா (தரம் 12 தியாகராசா இல்லம்)

ஜந்தாம் இடம் செல்வி எம.;.சுதர்சனா (தரம் 12 சயம்பு இல்லம்)

காரைநகர் சுற்று வீதியில் சைக்கிலோட்டமும் காரைநகர் துறைமுகத்திலிருந்து பாடசாலை வரையான தூரம் பெண்களுக்கான சைக்கிலோட்டமும் இடம்பெற்றது.

முதல் ஜந்து இடங்களைப் பெற்ற வீர,வீராங்கனைகள் கல்லூரி பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியருடன் காணப்படுகின்றனர்.

IMG_0305 (Copy) IMG_0306 (Copy) IMG_0307 (Copy) IMG_0308 (Copy) IMG_0309 (Copy) IMG_0310 (Copy) IMG_0311 (Copy) IMG_0312 (Copy) IMG_0313 (Copy) IMG_0314 (Copy) IMG_0315 (Copy) IMG_0316 (Copy) IMG_0317 (Copy) IMG_0318 (Copy) IMG_0319 (Copy) IMG_0320 (Copy) IMG_0321 (Copy) IMG_0322 (Copy) IMG_0323 (Copy) IMG_0324 (Copy) IMG_0325 (Copy) IMG_0326 (Copy) IMG_0327 (Copy) IMG_0328 (Copy) IMG_0329 (Copy) IMG_0330 (Copy) IMG_0331 (Copy) IMG_0332 (Copy) IMG_0333 (Copy) IMG_0334 (Copy) IMG_0335 (Copy) IMG_0336 (Copy) IMG_0337 (Copy) IMG_0338 (Copy) IMG_0339 (Copy) IMG_0340 (Copy) IMG_0341 (Copy) IMG_0342 (Copy) IMG_0343 (Copy) IMG_0344 (Copy) IMG_0345 (Copy) IMG_0346 (Copy) IMG_0347 (Copy) IMG_0348 (Copy) IMG_0349 (Copy) IMG_0350 (Copy) IMG_0351 (Copy) IMG_0352 (Copy) IMG_0353 (Copy) IMG_0355 (Copy) IMG_0356 (Copy) IMG_0357 (Copy) IMG_0358 (Copy) IMG_0359 (Copy) IMG_0360 (Copy) IMG_0361 (Copy) IMG_0362 (Copy) IMG_0363 (Copy) IMG_0364 (Copy) IMG_0365 (Copy) IMG_0366 (Copy) IMG_0367 (Copy) IMG_0368 (Copy) IMG_0369 (Copy) IMG_0371 (Copy) IMG_0372 (Copy) IMG_0373 (Copy) IMG_0374 (Copy) IMG_0376 (Copy)

காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் (ஈழத்துச் சிதம்பரம்) நடேசர் ஆருத்திரா அபிஷேக விஞ்ஞாபனம்

                                   காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில்

                                                    (ஈழத்துச் சிதம்பரம்)

                                 நடேசர் ஆருத்திரா அபிஷேக விஞ்ஞாபனம்

காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் (ஈழத்துச் சிதம்பரம்) திருவாதிரை உற்சவத்தின் விஷேட உற்சவமான நடேசர் ஆருத்திரா அபிஷேகம் கடந்த 10ம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.30 மணி முதல் நடைபெற்றது. இரவு 12.30 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து 1.00 மணி தொடக்கம் நடேசர் ஆருத்திரா அபிஷேகமும் தொடர்ந்து மறுநாள் புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ஆருத்திரா தரிசனமும் இடம்பெற்றது. 

விஷேட நிகழ்வாக தமிழக, ஈழத்து தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் தவில் நாதஸ்வரக் கச்சேரி இடம்பெற்றது.

திருப்புன்கூர் தவில் மேதை கலைமாமணி T.G.முத்துக்குமாரசுவாமி,தவில் மேதை இனுவில் N.R.S.சுதாகரன், தவில் வித்துவான் B.நறுமதன்(மது), நாதஸ்வர வித்துவான் K.K.பவப்பிரியன், நாதஸ்வர வித்துவான் தாவடி K.நாகதீபன் ஆகியோர் தவில் கச்சேரியில் பங்கெடுத்தனர்.மாலை 4.00 மணியளவில் ஊடல் உற்சவமும் தீர்த்த உற்சவமும் சிறப்பாக இடம்பெற்றது.இதில் பெருமளவான பத்தர்கள் பங்கபற்றினர்.

IMG_0027 (Copy) IMG_0028 (Copy) IMG_0030 (Copy) IMG_0031 (Copy) IMG_0032 (Copy) IMG_0033 (Copy) IMG_0034 (Copy) IMG_0035 (Copy) IMG_0036 (Copy) IMG_0037 (Copy) IMG_0038 (Copy) IMG_0039 (Copy) IMG_0040 (Copy) IMG_0041 (Copy) IMG_0042 (Copy) IMG_0043 (Copy) IMG_0044 (Copy) IMG_0045 (Copy) IMG_0046 (Copy) IMG_0047 (Copy) IMG_0048 (Copy) IMG_0049 (Copy) IMG_0050 (Copy) IMG_0051 (Copy) IMG_0052 (Copy) IMG_0053 (Copy) IMG_0054 (Copy) IMG_0055 (Copy) IMG_0056 (Copy) IMG_0057 (Copy) IMG_0058 (Copy) IMG_0059 (Copy) IMG_0060 (Copy) IMG_0061 (Copy) IMG_0062 (Copy) IMG_0063 (Copy) IMG_0064 (Copy) IMG_0065 (Copy) IMG_0066 (Copy) IMG_0067 (Copy) IMG_0068 (Copy) IMG_0069 (Copy) IMG_0070 (Copy) IMG_0071 (Copy) IMG_0072 (Copy) IMG_0073 (Copy) IMG_0074 (Copy) IMG_0075 (Copy) IMG_0076 (Copy) IMG_0078 (Copy) IMG_0079 (Copy) IMG_0081 (Copy) IMG_0082 (Copy) IMG_0083 (Copy) IMG_0084 (Copy) IMG_0085 (Copy) IMG_0086 (Copy) IMG_0087 (Copy) IMG_0088 (Copy) IMG_0089 (Copy) IMG_0090 (Copy) IMG_0091 (Copy) IMG_0092 (Copy) IMG_0093 (Copy) IMG_0094 (Copy) IMG_0095 (Copy) IMG_0096 (Copy) IMG_0097 (Copy) IMG_0098 (Copy) IMG_0099 (Copy) IMG_0100 (Copy) IMG_0101 (Copy) IMG_0102 (Copy) IMG_0103 (Copy) IMG_0104 (Copy) IMG_0105 (Copy) IMG_0106 (Copy) IMG_0107 (Copy) IMG_0108 (Copy) IMG_0109 (Copy) IMG_0110 (Copy) IMG_0111 (Copy) IMG_0112 (Copy) IMG_0113 (Copy) IMG_0114 (Copy) IMG_0115 (Copy) IMG_0116 (Copy) IMG_0117 (Copy) IMG_0118 (Copy) IMG_0119 (Copy) IMG_0121 (Copy) IMG_0122 (Copy) IMG_0123 (Copy) IMG_0124 (Copy) IMG_0125 (Copy) IMG_0127 (Copy) IMG_0128 (Copy) IMG_0130 (Copy) IMG_0131 (Copy) IMG_0132 (Copy) IMG_0133 (Copy) IMG_0134 (Copy) IMG_0135 (Copy) IMG_0136 (Copy) IMG_0137 (Copy) IMG_0138 (Copy) IMG_0139 (Copy) IMG_0140 (Copy) IMG_0141 (Copy) IMG_0142 (Copy) IMG_0143 (Copy) IMG_0144 (Copy) IMG_0145 (Copy) IMG_0146 (Copy) IMG_0147 (Copy) IMG_0148 (Copy) IMG_0149 (Copy) IMG_0150 (Copy) IMG_0151 (Copy) IMG_0152 (Copy) IMG_0153 (Copy) IMG_0154 (Copy) IMG_0155 (Copy) IMG_0156 (Copy) IMG_0157 (Copy) IMG_0158 (Copy) IMG_0159 (Copy) IMG_0160 (Copy) IMG_0161 (Copy) IMG_0162 (Copy) IMG_0163 (Copy) IMG_0164 (Copy) IMG_0165 (Copy) IMG_0167 (Copy) IMG_0168 (Copy) IMG_0169 (Copy) IMG_0170 (Copy) IMG_0171 (Copy) IMG_0172 (Copy) IMG_0173 (Copy) IMG_0174 (Copy) IMG_0175 (Copy) IMG_0176 (Copy) IMG_0177 (Copy) IMG_0178 (Copy) IMG_0179 (Copy) IMG_0180 (Copy) IMG_0214 (Copy) IMG_0215 (Copy) IMG_0216 (Copy) IMG_0217 (Copy) IMG_0218 (Copy) IMG_0219 (Copy) IMG_0220 (Copy) IMG_0221 (Copy) IMG_0222 (Copy) IMG_0223 (Copy) IMG_0224 (Copy) IMG_0225 (Copy) IMG_0226 (Copy) IMG_0227 (Copy) IMG_0228 (Copy) IMG_0229 (Copy) IMG_0230 (Copy) IMG_0231 (Copy) IMG_0232 (Copy) IMG_0233 (Copy) IMG_0234 (Copy) IMG_0235 (Copy) IMG_0236 (Copy) IMG_0237 (Copy) IMG_0238 (Copy) IMG_0239 (Copy) IMG_0240 (Copy) IMG_0241 (Copy) IMG_0242 (Copy) IMG_0243 (Copy) IMG_0244 (Copy) IMG_0245 (Copy) IMG_0247 (Copy) IMG_0248 (Copy) IMG_0249 (Copy) IMG_0250 (Copy) IMG_0251 (Copy) IMG_0252 (Copy) IMG_0253 (Copy) IMG_0254 (Copy) IMG_0255 (Copy) IMG_0256 (Copy) IMG_0257 (Copy) IMG_0258 (Copy) IMG_0259 (Copy) IMG_0260 (Copy) IMG_0261 (Copy) IMG_0262 (Copy) IMG_0263 (Copy) IMG_0264 (Copy)

 

புலவரின் கவித்துவத்தையும் காரை மண்ணின் மகத்துவத்தையும் வெளிப்படுத்திய காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா

புலவரின் கவித்துவத்தையும் காரை மண்ணின் மகத்துவத்தையும் வெளிப்படுத்திய காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா

காரைநகர் நாகமுத்துப்  புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா 
கடந்த 12ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாபூஷணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் விழாவில் ஆசியுரையினை யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வே.தர்மரட்ணம் அவர்களும் வாழ்த்துரைகளை வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வு நிலை பிரதிச் செயலரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான ப.விக்னேஸ்வரன், காரைநகர் இந்துக்கல்லூரி முன்னாள் அதிபர் திருமதி வாசுகி தவபாலன், காரை இந்துவின் முன்னாள் ஆசிரியை கலாபூசணம், பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம், காரைநகர் மணிவாசகர் சபையின் முன்னாள் செயலர் கவிஞர் வே.குமாரசுவாமி ஆகியோரும் நூலின் அறிமுகவுரையினை சிவத்தமிழ் காவலர் ஆ.செந்தில்நாதனும் வெளியீட்டுரையினை யாழ் பல்கலைக்கழக முன்னாள் தழிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசாவும் நிகழ்த்தினார்கள். 

பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா தமது வெளியீட்டுரையில், காரைநகரை ஒரு புண்ணியபூமியாகத் தாம் பார்ப்பதாகவும், கலைமகளும் திருமகளும் ஒன்றாக வீற்றிருக்கும் செழிப்பும் சிறப்பும் மிக்க இடங்களில் ஒன்றாக காரைநகர் இருப்பதாகவும் குறிப்பிட்டார். உள்ளத்தைத் தொடாத இலக்கியமோ கவிதையோ நீடித்து நிலைக்கமாட்டாது. நாகமுத்து புலவருடைய கவிதைகளின் இத்தொகுப்பானது உள்ளத்தைத் தொடுவதாக அமைந்துள்ளதென அவர் மேலும் தமது உரையில் கூறினார். 

யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் நூலினை வெளியிட்டு வைக்க கௌரவப் பிரதியை செல்வி இராணி வைத்தீசுவரக்குருக்கள் பெற்றுக்கொண்டார். 

சிறப்புப் பிரதிகளை கல்விக்காருண்யன் E.S.P நாகரத்தினம், கலைமாடக்கோன் ச.சிவஞானம், காரை இந்து பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் உப-தலைவர் திரு.சி.நேசேந்திரம், யோகா ரான்ஸ்போட் உரிமையாளர் திரு.ந.யோகநாதன், சிவம் மோட்டர்ஸ் உரிமையாளர் திரு.ச.சிவகுமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.  

நூல் ஆய்வுரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் ஆற்றினார். அவர் தமது ஆய்வுரையில் நாகமுத்து புலவர் சமயம், சமூகம் சார்ந்து தமது கவிதைகளைத் தந்துள்ளார் என்றும் புலவருடைய பாட்டுத்திறத்தை சமூகம் சார்ந்து தந்துள்ள 53 கும்மிப் பாடல்களும் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது என்றும் கூறினார்.  இக்கும்மிப் பாடல்களில் திருக்குறளைப் புலவர் பொதித்து வைத்துள்ளமை புலவருக்கு திருக்குறளில் ஆழ்ந்த அறிவு இருந்துள்ளமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் இத்தொகுப்பின் வெளியீடானது சிறந்த வரலாற்றுப் பதிவு என்பதுடன் புலவருடைய நாமம் வையம் உள்ளவரை வாழும் எனவும் குறிப்பிட்டார். மேலும் எந்தத்துறை சார்ந்தாலும் அத்துறை சார்ந்து முதன்மையானவர்களைக் காரைநர் மண் தந்துள்ளது எனவும் திரு.லலீசன் குறிப்பிட்டார். 

கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம், பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் ஆகியோர் அனுப்பி வைத்த வாழ்த்துரைகளை காரை இந்து மாணவன் செல்வன் கனகலிங்கம் விநோதன் வாசித்தார்.  

முதன்மை விருந்தினராக சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொள்ள இருந்த போதிலும் வேலைப்பழு காரணமாகக் கலந்துகொள்ளாதுவிடினும் தனது வாழ்த்துச் செய்தியினை அனுப்பிவைத்திருந்தார். இவ்வாழ்த்துச் செய்தியை தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் வாசித்தார். 

நன்றியுரையினை நூலின் தொகுப்பாளரும் வெளியீட்டாளருமான கனக சிவகுமாரனும் வழங்கினர். மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் கலந்துகொள்ள அறிமுக விழா சிறப்பாக இடம்பெற்றது

விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

IMG_1044 (Copy) (Copy) IMG_1045 (Copy) (Copy) IMG_1050 (Copy) (Copy) IMG_1051 (Copy) (Copy) IMG_1053 (Copy) (Copy) IMG_1054 (Copy) (Copy) IMG_1056 (Copy) (Copy) IMG_1057 (Copy) (Copy) IMG_1058 (Copy) (Copy) IMG_1060 (Copy) (Copy) IMG_1062 (Copy) (Copy) IMG_1064 (Copy) (Copy) IMG_1067 (Copy) (Copy) IMG_1069 (Copy) (Copy) IMG_1075 (Copy) (Copy) IMG_1076 (Copy) (Copy) IMG_1077 (Copy) (Copy) IMG_1080 (Copy) (Copy) IMG_1083 (Copy) (Copy) IMG_1085 (Copy) (Copy) IMG_1086 (Copy) (Copy) IMG_1089 (Copy) (Copy) IMG_1090 (Copy) (Copy) IMG_1093 (Copy) (Copy) IMG_1096 (Copy) (Copy) IMG_1097 (Copy) (Copy) IMG_1099 (Copy) (Copy) IMG_1101 (Copy) (Copy) IMG_1102 (Copy) (Copy) IMG_1103 (Copy) (Copy) IMG_1107 (Copy) (Copy) IMG_1110 (Copy) (Copy) IMG_1112 (Copy) (Copy) IMG_1113 (Copy) (Copy) IMG_1117 (Copy) (Copy) IMG_1118 (Copy) (Copy) IMG_1121 (Copy) (Copy) IMG_1122 (Copy) (Copy) IMG_1133 (Copy) (Copy) IMG_1135 (Copy) (Copy) IMG_1140 (Copy) (Copy) IMG_1144 (Copy) (Copy) IMG_1145 (Copy) (Copy) IMG_1147 (Copy) (Copy) IMG_1150 (Copy) (Copy) IMG_1153 (Copy) (Copy) IMG_1154 (Copy) (Copy) IMG_1159 (Copy) (Copy) IMG_1160 (Copy) (Copy) IMG_1168 (Copy) (Copy) IMG_1176 (Copy) (Copy) IMG_1180 (Copy) (Copy) IMG_1181 (Copy) (Copy) k6 copy uuu copy (Copy)d1 copy (Copy) d2 copy (Copy) d3 copy (Copy) d4 copy (Copy)v1 copy (Copy) v2 copy (Copy) v4 copy (Copy) v6 copy (Copy) v7 copy (Copy)

காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா கடந்த 12ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாபூஷணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் இடம்பெற்றது.

காரைநகர் நாகமுத்துப்  புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா கடந்த 12ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாபூஷணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் இடம்பெற்றது.

இவ் விழாவில் ஆசியுரையினை யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வே.தர்மரட்ணம் அவர்களும் வாழ்த்துரைகளை வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வு நிலை பிரதிச் செயலரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான ப.விக்னேஸ்வரன்,காரைநகர் இந்துக்கல்லூரி முன்னாள் அதிபர் திருமதி வாசுகி தவபாலன்,பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம்,காரைநகர் மணிவாசகர் சபையின் முன்னாள் செயலர் கவிஞர் வே.குமாரசுவாமி ஆகியோரும்.

நூலின் அறிமுகவுரையினை சிவத்தமிழ் காவலர் ஆ.செந்தில்நாதனும் வெளியீட்டுரையினை யாழ் பல்கலைக்கழக முன்னாள் தழிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசாவும் நிகழ்த்த

 யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் நூலினை வெளியிட்டு வைக்க கௌரவப் பிரதியை செல்வி இராணி வைத்தீசுவரக்குருக்கள் பெற்றுக்கொண்டார்.

.ஆய்வுரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசனும் நன்றியுரையினை நூலின் தொகுப்பாளரும் வெளியீட்டாளருமான கனக சிவகுமாரனும் வழங்கினர்.மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் கலந்துகொள்ள அறிமுக விழா சிறப்பாக இடம்பெற்றது.

முதன்மை விருந்தினராக சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொள்ள இருந்த போதிலும் வேலைப்பழு காரணமாகக் கலந்துகொள்ளாது விடினும் தனது வாழ்த்துச் செய்தியினை அனுப்பிவைத்திருந்தார்.

IMG_1044 (Copy) (Copy) IMG_1045 (Copy) (Copy) IMG_1050 (Copy) (Copy) IMG_1051 (Copy) (Copy) IMG_1053 (Copy) (Copy) IMG_1054 (Copy) (Copy) IMG_1056 (Copy) (Copy) IMG_1057 (Copy) (Copy) IMG_1058 (Copy) (Copy) IMG_1060 (Copy) (Copy) IMG_1062 (Copy) (Copy) IMG_1064 (Copy) (Copy) IMG_1067 (Copy) (Copy) IMG_1069 (Copy) (Copy) IMG_1075 (Copy) (Copy) IMG_1076 (Copy) (Copy) IMG_1077 (Copy) (Copy) IMG_1080 (Copy) (Copy) IMG_1083 (Copy) (Copy) IMG_1085 (Copy) (Copy) IMG_1086 (Copy) (Copy) IMG_1089 (Copy) (Copy) IMG_1090 (Copy) (Copy) IMG_1093 (Copy) (Copy) IMG_1096 (Copy) (Copy) IMG_1097 (Copy) (Copy) IMG_1099 (Copy) (Copy) IMG_1101 (Copy) (Copy) IMG_1102 (Copy) (Copy) IMG_1103 (Copy) (Copy) IMG_1107 (Copy) (Copy) IMG_1110 (Copy) (Copy) IMG_1112 (Copy) (Copy) IMG_1113 (Copy) (Copy) IMG_1117 (Copy) (Copy) IMG_1118 (Copy) (Copy) IMG_1121 (Copy) (Copy) IMG_1122 (Copy) (Copy) IMG_1133 (Copy) (Copy) IMG_1135 (Copy) (Copy) IMG_1140 (Copy) (Copy) IMG_1144 (Copy) (Copy) IMG_1145 (Copy) (Copy) IMG_1147 (Copy) (Copy) IMG_1150 (Copy) (Copy) IMG_1153 (Copy) (Copy) IMG_1154 (Copy) (Copy) IMG_1159 (Copy) (Copy) IMG_1160 (Copy) (Copy) IMG_1168 (Copy) (Copy) IMG_1176 (Copy) (Copy) IMG_1180 (Copy) (Copy) IMG_1181 (Copy) (Copy) uuu copy (Copy) v1 copy (Copy) v2 copy (Copy) v4 copy (Copy) v6 copy (Copy)

v7 copy (Copy)d1 copy (Copy) d2 copy (Copy) d3 copy (Copy) d4 copy (Copy)

காரைநகர் கலாநிதி விளையாட்டுக் கழகத்தினால் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடாத்தப்பட்ட பெரு விளையாட்டுக்களுக்கான பரிசளிப்பு விழாவும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியும் தைப்பொங்கல் தினமான 14.01.2017 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கழகத் தலைவர் வி.சங்கர் தலைமையில் நடைபெற்றது.

காரைநகர் கலாநிதி விளையாட்டுக் கழகத்தினால் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடாத்தப்பட்ட பெரு விளையாட்டுக்களுக்கான பரிசளிப்பு விழாவும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியும் தைப்பொங்கல் தினமான 14.01.2017 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கழகத் தலைவர் வி.சங்கர் தலைமையில் நடைபெற்றது.

இப் போட்டிக்குப் பிரதம விருந்தினராக கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானமும் சிறப்பு விருந்தினராக பிரித்தானிய காரைநலன்புரிச் சங்க போஷகர் ப.தவராசா,காரைநகர் பிரித்தானிய காரைநலன்புரிச் சங்கத் தலைவர் க.சோமசேகரம்,தொழிலதிபர் ந.யோகநாதன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக வைத்தியக் கலாநிதி சு.நடராசாவும் கலந்துகொண்டதுடன் புலம் பெயர் தேசங்களில் இருந்து வருகைதந்த பலரும் கலந்துகொண்டு போட்டிகளில் பங்குபற்றி தங்கள் பசுமையான பழைய நினைவுகள மீட்டிப்பார்த்தமை சிறப்பு நிகழ்வாக அமைந்தது.

DSC_5587 (Copy) (Copy) DSC_5588 (Copy) (Copy) DSC_5589 (Copy) (Copy) DSC_5590 (Copy) (Copy) DSC_5591 (Copy) (Copy) DSC_5592 (Copy) (Copy) DSC_5593 (Copy) (Copy) DSC_5594 (Copy) (Copy) DSC_5595 (Copy) (Copy) DSC_5596 (Copy) (Copy) DSC_5597 (Copy) (Copy) DSC_5598 (Copy) (Copy) DSC_5599 (Copy) (Copy) DSC_5600 (Copy) (Copy) DSC_5602 (Copy) (Copy) DSC_5604 (Copy) (Copy) DSC_5605 (Copy) (Copy) DSC_5606 (Copy) (Copy) DSC_5607 (Copy) (Copy) DSC_5608 (Copy) (Copy) DSC_5610 (Copy) (Copy) DSC_5612 (Copy) (Copy) DSC_5613 (Copy) (Copy) DSC_5614 (Copy) (Copy) DSC_5615 (Copy) (Copy) DSC_5616 (Copy) (Copy) DSC_5617 (Copy) (Copy) DSC_5618 (Copy) (Copy) DSC_5620 (Copy) (Copy) DSC_5621 (Copy) (Copy) DSC_5622 (Copy) (Copy) DSC_5623 (Copy) (Copy) DSC_5624 (Copy) (Copy) DSC_5625 (Copy) (Copy) DSC_5628 (Copy) (Copy) DSC_5629 (Copy) (Copy) DSC_5630 (Copy) (Copy) DSC_5632 (Copy) (Copy) DSC_5634 (Copy) (Copy) DSC_5635 (Copy) (Copy) DSC_5636 (Copy) (Copy) DSC_5637 (Copy) (Copy) DSC_5638 (Copy) (Copy) DSC_5639 (Copy) (Copy) DSC_5640 (Copy) (Copy) DSC_5641 (Copy) (Copy) DSC_5643 (Copy) (Copy) DSC_5644 (Copy) (Copy) DSC_5647 (Copy) (Copy) DSC_5648 (Copy) (Copy) DSC_5649 (Copy) (Copy) DSC_5650 (Copy) (Copy) DSC_5651 (Copy) (Copy) DSC_5652 (Copy) (Copy) DSC_5653 (Copy) (Copy) DSC_5654 (Copy) (Copy) DSC_5655 (Copy) (Copy) DSC_5656 (Copy) (Copy) DSC_5658 (Copy) (Copy) DSC_5659 (Copy) (Copy) DSC_5660 (Copy) (Copy) DSC_5661 (Copy) (Copy) DSC_5662 (Copy) (Copy) DSC_5663 (Copy) (Copy) DSC_5664 (Copy) (Copy) DSC_5665 (Copy) (Copy) DSC_5667 (Copy) (Copy) DSC_5668 (Copy) (Copy) DSC_5669 (Copy) (Copy) DSC_5670 (Copy) (Copy) DSC_5672 (Copy) (Copy) DSC_5673 (Copy) (Copy) DSC_5674 (Copy) (Copy) DSC_5675 (Copy) (Copy) DSC_5676 (Copy) (Copy) DSC_5677 (Copy) (Copy) DSC_5678 (Copy) (Copy) DSC_5679 (Copy) (Copy) DSC_5680 (Copy) (Copy) DSC_5681 (Copy) (Copy) DSC_5682 (Copy) (Copy) DSC_5683 (Copy) (Copy) DSC_5684 (Copy) (Copy) DSC_5685 (Copy) (Copy) DSC_5686 (Copy) (Copy) DSC_5687 (Copy) (Copy) DSC_5688 (Copy) (Copy) DSC_5689 (Copy) (Copy) DSC_5690 (Copy) (Copy) DSC_5691 (Copy) (Copy) DSC_5692 (Copy) (Copy) DSC_5693 (Copy) (Copy) DSC_5694 (Copy) (Copy) DSC_5695 (Copy) (Copy) DSC_5696 (Copy) (Copy) DSC_5697 (Copy) (Copy) DSC_5698 (Copy) (Copy) DSC_5699 (Copy) (Copy) DSC_5700 (Copy) (Copy) DSC_5701 (Copy) (Copy) DSC_5702 (Copy) (Copy) DSC_5703 (Copy) (Copy) DSC_5704 (Copy) (Copy) DSC_5705 (Copy) (Copy) DSC_5706 (Copy) (Copy) DSC_5707 (Copy) (Copy) DSC_5708 (Copy) (Copy) DSC_5709 (Copy) (Copy) DSC_5710 (Copy) (Copy) DSC_5711 (Copy) (Copy) DSC_5712 (Copy) (Copy) DSC_5713 (Copy) (Copy) DSC_5714 (Copy) (Copy) DSC_5715 (Copy) (Copy) DSC_5716 (Copy) (Copy) DSC_5717 (Copy) (Copy) DSC_5718 (Copy) (Copy) DSC_5719 (Copy) (Copy) DSC_5720 (Copy) (Copy) DSC_5721 (Copy) (Copy) DSC_5722 (Copy) (Copy) DSC_5723 (Copy) (Copy) DSC_5724 (Copy) (Copy) DSC_5725 (Copy) (Copy) DSC_5726 (Copy) (Copy) DSC_5727 (Copy) (Copy) DSC_5728 (Copy) (Copy) DSC_5729 (Copy) (Copy) DSC_5730 (Copy) (Copy) DSC_5731 (Copy) (Copy) DSC_5732 (Copy) (Copy) DSC_5733 (Copy) (Copy) DSC_5734 (Copy) (Copy)

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய முப்பெரும் விழா கடந்த திங்கட்கிழமை யாழ்ற்ரன் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றது. அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக அதன் தலைவர் திரு. பரமானந்தராஜா தம்பிஐயா அவர்கள் தனது பெற்றோரின் நினைவாக வழங்கிய நிதியில் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய முப்பெரும் விழா கடந்த திங்கட்கிழமை யாழ்ற்ரன் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றது. அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக அதன் தலைவர் திரு. பரமானந்தராஜா தம்பிஐயா  அவர்கள் தனது பெற்றோரின் நினைவாக வழங்கிய நிதியில் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய முப்பெரும் விழா கடந்த திங்கட்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி பிரதான மண்டபத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு நூல் அறிமுகம்,தியாகத் திறன் வேள்வி மாணவர் போட்டிகளுக்கான பரிசளிப்பு,சான்றோர் மதிப்பளிப்பு என்பன இடம்பெற்றது.

அதிகளவான பார்வையாளர்கள் கலந்தகொண்ட இவ் விழாவில் பிரதம விருந்தினராக மலாயா காரை ஒன்றியத் தலைவர் டத்தே சண்முகம் சிவானந்தனும் கௌரவ விருந்தினர்களாக தெய்வீகத் திருப்பணி அரசு சுப்பிரமணியம் கதிர்காமநாதன்,யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரத்தினம்.யாழ் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் செல்வி பரமேஸ்வரி கணேசன்,கிழவன்காடு கலாமன்ற ஸ்தாபகத் தலைவர் நடராசா சோதிநாதன் ஆகியோரும்.

கௌரவ விருந்தினராக காரைநகர் இந்தக் கல்லூரி முன்னாள் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் மற்றும் பன்னாட்டு காரை அபிவிருத்திச் சங்கங்களின் கௌரவ உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

கலாபூசணம் நா.தர்மராஜா.கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை,கலாபூசணம் வே.நடராசா,ஓய்வு பெற்ற அதிபர் க.தில்லையம்பலம்,பேராசிரியர் ஆறுமுகம் நல்லைநாதன் ஆகியோர் இந்நிகழ்வில் மாண்பு பெற்றனர்.

அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக அதன் தலைவர் திரு. பரமானந்தராஜா தம்பிஐயா  அவர்கள் தனது பெற்றோரின் நினைவாக வழங்கிய நிதியில் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

காரைநகர் பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் கல்வியில் ஆர்வமுடைய மிக வறிய மாணவர்களின் விபரம் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளரின் ஊடாக பாடசாலை அதிபர்களிடமிருந்து 300 மாணவர்களின் விபரம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதில் முதற் கட்டமாக 70 மாணவர்களுக்கு திரு பரமானந்தராஜா அவர்களின் நிதி உதவியுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மேலும் நிதி உதவிகள் கிடைக்கப்பெறின் அடுத்த கட்ட மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

DSC_4771 (Copy) (Copy) DSC_4773 (Copy) (Copy) DSC_4774 (Copy) (Copy) DSC_4775 (Copy) (Copy) DSC_4776 (Copy) (Copy) DSC_4777 (Copy) (Copy) DSC_4778 (Copy) (Copy) DSC_4779 (Copy) (Copy) DSC_4780 (Copy) (Copy) DSC_4781 (Copy) (Copy) DSC_4783 (Copy) (Copy) DSC_4784 (Copy) (Copy) DSC_4785 (Copy) (Copy) DSC_4787 (Copy) (Copy) DSC_4788 (Copy) (Copy) DSC_4789 (Copy) (Copy) DSC_4790 (Copy) (Copy) DSC_4791 (Copy) (Copy) DSC_4792 (Copy) (Copy) DSC_4793 (Copy) (Copy) DSC_4794 (Copy) (Copy) DSC_4795 (Copy) (Copy) DSC_4796 (Copy) (Copy) DSC_4798 (Copy) (Copy) DSC_4799 (Copy) (Copy) DSC_4800 (Copy) (Copy) DSC_4801 (Copy) (Copy) DSC_4802 (Copy) (Copy) DSC_4803 (Copy) (Copy) DSC_4804 (Copy) (Copy) DSC_4805 (Copy) (Copy) DSC_4807 (Copy) (Copy) DSC_4808 (Copy) (Copy) DSC_4809 (Copy) (Copy) DSC_4810 (Copy) (Copy) DSC_4811 (Copy) (Copy) DSC_4812 (Copy) (Copy) DSC_4813 (Copy) (Copy) DSC_4814 (Copy) (Copy) DSC_4815 (Copy) (Copy) DSC_4816 (Copy) (Copy) DSC_4817 (Copy) (Copy) DSC_4818 (Copy) (Copy) DSC_4819 (Copy) (Copy) DSC_4820 (Copy) (Copy) DSC_4821 (Copy) (Copy) DSC_4822 (Copy) (Copy) DSC_4823 (Copy) (Copy) DSC_4824 (Copy) (Copy) DSC_4825 (Copy) (Copy) DSC_4827 (Copy) (Copy) DSC_4828 (Copy) (Copy) DSC_4829 (Copy) (Copy) DSC_4830 (Copy) (Copy) DSC_4831 (Copy) (Copy) DSC_4834 (Copy) (Copy) DSC_4835 (Copy) (Copy) DSC_4836 (Copy) (Copy) DSC_4837 (Copy) (Copy) DSC_4838 (Copy) (Copy) DSC_4839 (Copy) (Copy) DSC_4840 (Copy) (Copy) DSC_4841 (Copy) (Copy) DSC_4842 (Copy) (Copy) DSC_4843 (Copy) (Copy) DSC_4844 (Copy) (Copy) DSC_4845 (Copy) (Copy) DSC_4846 (Copy) (Copy) DSC_4847 (Copy) (Copy) DSC_4848 (Copy) (Copy) DSC_4849 (Copy) (Copy) DSC_4851 (Copy) (Copy) DSC_4852 (Copy) (Copy) DSC_4855 (Copy) (Copy) DSC_4856 (Copy) (Copy) DSC_4857 (Copy) (Copy) DSC_4858 (Copy) (Copy) DSC_4859 (Copy) (Copy) DSC_4860 (Copy) (Copy) DSC_4861 (Copy) (Copy) DSC_4862 (Copy) (Copy) DSC_4864 (Copy) (Copy) DSC_4865 (Copy) (Copy) DSC_4866 (Copy) (Copy) DSC_4868 (Copy) (Copy) DSC_4869 (Copy) (Copy) DSC_4870 (Copy) (Copy) DSC_4871 (Copy) (Copy) DSC_4873 (Copy) (Copy) DSC_4874 (Copy) (Copy) DSC_4876 (Copy) (Copy) DSC_4878 (Copy) (Copy) DSC_4879 (Copy) (Copy) DSC_4880 (Copy) (Copy) DSC_4881 (Copy) (Copy) DSC_4882 (Copy) (Copy) DSC_4883 (Copy) (Copy) DSC_4884 (Copy) (Copy) DSC_4885 (Copy) (Copy) DSC_4886 (Copy) (Copy) DSC_4887 (Copy) (Copy) DSC_4888 (Copy) (Copy) DSC_4889 (Copy) (Copy) DSC_4890 (Copy) (Copy) DSC_4891 (Copy) (Copy) DSC_4892 (Copy) (Copy) DSC_4893 (Copy) (Copy) DSC_4894 (Copy) (Copy) DSC_4895 (Copy) (Copy) DSC_4896 (Copy) (Copy) DSC_4897 (Copy) (Copy) DSC_4898 (Copy) (Copy) DSC_4899 (Copy) (Copy) DSC_4900 (Copy) (Copy) DSC_4901 (Copy) (Copy) DSC_4902 (Copy) (Copy) DSC_4903 (Copy) (Copy) DSC_4904 (Copy) (Copy) DSC_4905 (Copy) (Copy) DSC_4906 (Copy) (Copy) DSC_4907 (Copy) (Copy) DSC_4908 (Copy) (Copy) DSC_4909 (Copy) (Copy) DSC_4910 (Copy) (Copy) DSC_4911 (Copy) (Copy) DSC_4912 (Copy) (Copy) DSC_4913 (Copy) (Copy) DSC_4914 (Copy) (Copy) DSC_4915 (Copy) (Copy) DSC_4917 (Copy) (Copy) DSC_4918 (Copy) (Copy) DSC_4919 (Copy) (Copy) DSC_4921 (Copy) (Copy) DSC_4922 (Copy) (Copy) DSC_4923 (Copy) (Copy) DSC_4924 (Copy) (Copy)

 

க.பொ.த (உயர் தரம்) 2016 பரீட்சையில் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதல்நிலைப் பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டது

க.பொ.த (உயர் தரம்) 2016 பரீட்சையில் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதல்நிலைப்  பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டது

 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவி செல்வி மனோகரி சுப்பிமணியம் 3 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றும், மாவட்ட மட்டத்தில் 39வது நிலையைப்பெற்றும் யாழ்ற்ரன் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க. பொ. த உயர்தரப் பரீட்சையில் 3A பெற்ற மாணவியாகவும், தீவகக் கல்வி வலயத்தில் இவ்வாண்டு முதல்நிலை பெற்ற மாணவியாகவும் திகழ்கிறார்.

unnamed

மேலும் செல்வி. கருணிதா யோகராசா வர்த்தகப்பிரிவில் 2 A 1B சித்திகளையும் பெற்று மாவட்ட மட்டத்தில் 81வது இடத்தையும் பெற்றுள்ளார். இவ்விரு மாணவிகளும் இலங்கைப் பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்துக்கு தெரிவாவர்.

 

வர்த்தகப்பிரிவில் ஏனைய மாணவர் பெறுபேறுகள்

1. செல்வி. சிவகௌரி மயில்வாகனம் – 2B 1C 

2. செல்வன். திருஞானசம்பந்தன் ரஜீவன் – 3S

 

வர்த்தகப்பிரிவில் இம்முறை 4 மாணவர்கள் தோற்றி 4 மாணவர்களும்(100%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர்.

 

விஞ்ஞானப்பிரிவுப் பேறுகள்

 

1. செல்வி. காயத்திரி ஆனந்தராசா – 2C 1S 

2. செல்வன். சிவகுமாரன் சர்வணன் – 2C 1S 

3. செல்வி. ஆரணி தர்மலிங்கம் – 2C 1S 

 

விஞ்ஞானப்பிரிவிலும் 3 மாணவர்கள் தோற்றி மூவரும்(100%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். எனினும் சென்ற ஆண்டுக்கான வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் விஞ்ஞானப் பிரிவில் முதல் 2 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கலைப்பிரிவுப் பெறுபேறுகள்

 

1. செல்வி. சசிகலா அம்பலவாணர் – 2B 1S

2. செல்வி. யுகன்யா கோணேஸ்வரன் – 1B 2C 

3. செல்வி. லக்ஷிகா நவரட்ணம் – 1B 2S

4. செல்வி. சர்மினி சண்முகசுந்தரம் – 1C 2S

5. செல்வி. தர்ஜிகா விக்னேஸ்வரன் – 1C 2S 

6. செல்வி. தனவதி சண்முகவடிவேல் – 2C

7. செல்வி. வனிதா ரவிக்குமார் – 1S 

 கலைப்பிரிவிலும் செல்வி சசிகலா அம்பலவாணர் சென்ற ஆண்டு வெட்டுப்புள்ளியின் பிரகாரம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கலைப்பிரிவில் 7 மாணவர்களில் 5 பேர்(71.4%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் மொத்தம் 14 மாணவர்கள் தோற்றி 12 பேர்(85.7%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். இம்முறை மொத்தம் 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவார்கள் (வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டதன் பின்னர் உறுதிப்படுத்தப்படும்).  பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெறும் மாணவர்களையும், அவர்களுக்குக்கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகிறார். 

 

சென்ற ஆண்டு 4 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானர். 

கலைப்பீடம் – 1 மாணவி

நுண்கலைப்பீடம் – 2 மாணவர்கள் 

கைத்தொழில் தொடர்பாடல் தொழில்நுட்ப பீடம் – 1 மாணவி (ஊவா வெல்லச பல்கலைக்கழகம், பதுளை)

 

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் பஞ்சரத பவனி 10.01.2017 செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோசமும் பெருந்திரளான தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் நாதகான மழையும் முளங்க பத்திபூர்வமாக இடம்பெற்றது.

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் பஞ்சரத பவனி 10.01.2017 செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோசமும் பெருந்திரளான தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் நாதகான மழையும் முளங்க பத்திபூர்வமாக இடம்பெற்றது.

காலை 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் தொடர்ந்து திருவெம்பாவை ஓதலும் இடம்பெற்று காலை 9.00 மணிக்கு நடேசப் பெருமான் தனது பரிவாரமூர்திகளுடன் பஞ்சரதங்களில் எழுந்தருளி பத்தர்களுக்குக் காட்சி கொடுத்தார்.

img_0635-copy img_0636-copy img_0637-copy img_0638-copy img_0639-copy img_0640-copy img_0641-copy img_0642-copy img_0643-copy img_0644-copy img_0645-copy img_0646-copy img_0647-copy img_0648-copy img_0649-copy img_0650-copy img_0651-copy img_0652-copy img_0653-copy img_0654-copy img_0655-copy img_0656-copy img_0657-copy img_0658-copy img_0659-copy img_0660-copy img_0662-copy img_0663-copy img_0664-copy img_0665-copy img_0666-copy img_0667-copy img_0669-copy img_0670-copy img_0671-copy img_0672-copy img_0673-copy img_0674-copy img_0675-copy img_0676-copy img_0677-copy img_0678-copy img_0679-copy img_0680-copy img_0681-copy img_0682-copy img_0683-copy img_0684-copy img_0685-copy img_0686-copy img_0687-copy img_0688-copy img_0689-copy img_0690-copy img_0691-copy img_0692-copy img_0693-copy img_0694-copy img_0695-copy img_0696-copy img_0697-copy img_0698-copy img_0699-copy img_0700-copy img_0701-copy img_0702-copy img_0703-copy img_0704-copy img_0705-copy img_0706-copy img_0707-copy img_0708-copy img_0709-copy img_0710-copy img_0711-copy img_0712-copy img_0713-copy img_0714-copy img_0715-copy img_0716-copy img_0717-copy img_0718-copy img_0719-copy img_0720-copy img_0721-copy img_0722-copy img_0723-copy img_0724-copy img_0725-copy img_0726-copy img_0727-copy img_0728-copy img_0729-copy img_0730-copy img_0731-copy img_0732-copy img_0733-copy img_0734-copy img_0735-copy img_0736-copy img_0737-copy img_0738-copy img_0739-copy img_0740-copy img_0741-copy img_0793-copy img_0794-copy img_0795-copy img_0796-copy img_0797-copy img_0798-copy img_0799-copy img_0800-copy

img_0801-copy img_0802-copy img_0803-copy img_0804-copy img_0805-copy img_0806-copy img_0807-copy img_0808-copy img_0809-copy img_0810-copy img_0811-copy img_0812-copy img_0813-copy img_0814-copy img_0815-copy img_0816-copy img_0817-copy img_0818-copy img_0819-copy img_0820-copy img_0821-copy img_0822-copy img_0823-copy img_0824-copy img_0825-copy img_0826-copy img_0827-copy img_0828-copy img_0829-copy img_0830-copy img_0831-copy img_0832-copy img_0833-copy img_0834-copy img_0835-copy img_0836-copy img_0837-copy img_0838-copy img_0839-copy img_0840-copy img_0841-copy img_0842-copy img_0843-copy img_0844-copy img_0845-copy img_0846-copy img_0847-copy img_0848-copy img_0849-copy img_0850-copy img_0851-copy img_0852-copy img_0853-copy img_0854-copy img_0856-copy img_0857-copy img_0858-copy img_0859-copy img_0860-copy img_0861-copy img_0862-copy img_0863-copy img_0864-copy img_0865-copy img_0866-copy img_0867-copy img_0868-copy img_0869-copy img_0870-copy img_0871-copy img_0872-copy img_0873-copy img_0874-copy img_0875-copy img_0876-copy img_0877-copy img_0878-copy img_0879-copy img_0880-copy img_0881-copy img_0882-copy img_0883-copy img_0884-copy img_0885-copy img_0886-copy img_0887-copy img_0888-copy img_0889-copy img_0890-copy img_0891-copy img_0892-copy img_0893-copy img_0894-copy img_0895-copy img_0896-copy img_0897-copy img_0898-copy img_0899-copy img_0900-copy

img_0901-copy img_0929-copy img_0930-copy img_0931-copy img_0932-copy img_0933-copy img_0934-copy img_0935-copy img_0936-copy img_0937-copy img_0938-copy img_0939-copy img_0940-copy img_0941-copy img_0942-copy img_0943-copy img_0944-copy img_0945-copy img_0947-copy img_0948-copy img_0949-copy img_0950-copy img_0958-copy img_0959-copy img_0960-copy img_0961-copy img_0962-copy img_0963-copy img_0964-copy img_0965-copy img_0966-copy img_0968-copy img_0969-copy img_0970-copy img_0971-copy img_0972-copy img_0973-copy img_0974-copy img_0975-copy img_0976-copy img_0977-copy img_0978-copy img_0979-copy img_0980-copy img_0981-copy img_0982-copy img_0983-copy img_0984-copy img_0985-copy img_0986-copy img_0987-copy img_0988-copy img_0989-copy img_0990-copy img_0991-copy img_0992-copy img_0993-copy img_0994-copy img_0995-copy img_0996-copy img_0997-copy img_0998-copy img_0999-copy img_1000-copy img_1001-copy img_1002-copy img_1003-copy img_1004-copy img_1005-copy img_1006-copy img_1007-copy img_1008-copy img_1009-copy img_1010-copy img_1011-copy img_1012-copy img_1013-copy img_1014-copy img_1015-copy img_1016-copy img_1017-copy img_1018-copy img_1019-copy img_1020-copy img_1021-copy img_1022-copy img_1023-copy img_1024-copy img_1025-copy img_1026-copy img_1027-copy img_1028-copy img_1029-copy img_1030-copy img_1031-copy img_1032-copy img_1033-copy img_1034-copy img_1035-copy img_1036-copy img_1037-copy img_1038-copy img_1039-copy img_1040-copy img_1041-copy img_1043-copy img_1044-copy

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழா 10.01.2017 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்

 

காட்சிகளை  பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/part-1

 

 

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழா இன்று 10.01.2017 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காணொளி

அகில இலங்கை சைவ மகா சபை திருவெண்பாவையை முன்னிட்டு நடாத்திய ஈழத்துச் சிதம்பர புனித பாதயாத்திரை – 08.01.2017

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழா 07.01.2017 சனிக்கிழமை நடைபெற்ற 6ம் நாள் காட்சிகள்.

dscn1548dscn1549 dscn1550 dscn1551 dscn1552 dscn1553 dscn1554 dscn1555 dscn1556 dscn1557 dscn1558 dscn1559 dscn1560 dscn1561 dscn1562 dscn1563 dscn1564 dscn1565 dscn1566 dscn1567 dscn1568 dscn1569 dscn1570 dscn1571 dscn1572 dscn1573 dscn1574 dscn1575 dscn1576 dscn1577 dscn1578 dscn1579 dscn1580 dscn1581 dscn1582 dscn1583 dscn1584 dscn1585 dscn1586 dscn1587 dscn1588 dscn1589 dscn1590 dscn1591 dscn1592 dscn1593 dscn1594 dscn1595 dscn1596 dscn1597 dscn1598 dscn1599 dscn1600 dscn1601 dscn1602 dscn1603 dscn1604 dscn1605 dscn1606 dscn1607 dscn1608 dscn1609 dscn1610 dscn1611 dscn1612 dscn1613 dscn1614 dscn1615 dscn1616 dscn1617 dscn1618 dscn1619 dscn1620 dscn1621 dscn1622 dscn1623 dscn1624 dscn1625 dscn1626 dscn1627 dscn1628 dscn1629 dscn1630 dscn1631 dscn1632 dscn1633 dscn1634 dscn1635 dscn1636 dscn1637 dscn1638 dscn1639 dscn1640 dscn1641 dscn1642 dscn1643 dscn1644 dscn1645 dscn1646 dscn1647 dscn1648 dscn1649 dscn1650 dscn1651 dscn1652 dscn1653 dscn1654 dscn1655 dscn1656 dscn1657 dscn1658 dscn1659 dscn1660 dscn1661 dscn1662 dscn1663 dscn1664 dscn1665 dscn1666 dscn1667 dscn1668 dscn1669 dscn1671 dscn1672 dscn1673 dscn1674 dscn1675 dscn1676 dscn1677 dscn1678 dscn1679 dscn1680 dscn1681 dscn1682 dscn1683 dscn1684 dscn1685 dscn1686 dscn1687

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் கௌரவம் பெறும் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள்

SWISS LOGO

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் கௌரவம் பெறும் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள்

யாழ்ற்றன் கல்லூரி பிரதான மண்டபத்தில் 09.01.2017இல் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன்  இணைந்து நடாத்தும்  முப்பெரும் விழாவில்  கௌரவம் பெறும் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள்.

                                                                             உ
                                                                     சிவமயம்

                                                 அன்பகத்தோன் நல்லநாதனே
                                             ஆறுமுகத்தோன் பிள்ளைநாதனே
                                                  இன்முகம் காட்டும் இளவலே
                                             இகை முகம் காட்டுகிறோம் – நாம்
                                                    உனது  காரைநகர் மக்கள்
                                           ஊக்கமது கைவிடாதே விஞ்ஞானியே
                                                 எவ்வளவோ நின் ஆராய்ச்சிகள்
                                                 ஏடுகொள்ளுமோ நின் முடிவுகள்
                                                       ஐந்து பு தருவாய் உலகுக்கு
                                                      ஒப்பற்ற நல் எழுத்துக்களால்
                                               ஒப்பிட முடியா உயர்வு கொண்டாய்
                                                    ஓங்காரத்தின் நல் ரீங்காரமே
                                      ஓயாத  மொழியில் நாம் பாராட்டுகின்றோம்
                                                ஒளடதம் அறிவுதானையா எமக்கு
                                         அஃது தானே ஆண்டி கேணியான் கணக்கு

 

                                                                                                          இங்ஙனம்
                                                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                          செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                              மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                           சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                         09.01.2016

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் கௌரவம் பெறும் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள்

நாளை ஆரம்பமாக உள்ள மணிவாசகர் விழாவினை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மாலை காரைநகர் சடையாளி ஞானவைரவர் ஆலயத்திலிருந்து மணிவாசகப் பெருமானின் திருவுருவப் படம் ஊர்வலமாக ஈழத்துச் சிதம்பரத்திற்கு மணிவாசகர் சபையினரால் எடுத்துச் செல்லப்பட்டது.

நாளை ஆரம்பமாக உள்ள மணிவாசகர் விழாவினை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மாலை காரைநகர் சடையாளி ஞானவைரவர் ஆலயத்திலிருந்து மணிவாசகப் பெருமானின் திருவுருவப் படம் ஊர்வலமாக ஈழத்துச் சிதம்பரத்திற்கு மணிவாசகர் சபையினரால் எடுத்துச் செல்லப்பட்டது. 

சபையின் காப்பாளரும் முன்னைநாள் தலைவருமான கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களினால் தொடக்கிவைக்கப்பட்ட இந்த ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள்,சபை உறுப்பினர்கள்,அடியார்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர். வீதிகள் தோறும் மக்கள் நிறைகுடம் வைத்து மணிவாசகப் பெருமானை வரவேற்றனர்.பேரெழுச்சியாக இடம்பெற்ற ஊர்வலத்தையடுத்து இன்று தொடக்கம் ஜந்து தினங்கள் ஈழத்துச் சிதம்பரத்தில் இடம்பெற உள்ள விழாவில் ஈழத்து,தமிழக அறிஞர்களின் சொற்பொழிவுகள் இடம்பெற உள்ளதால் அடியார்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு சபையின் செயலர் பா.இராமகிருஸ்ணன் கேட்டுள்ளார்.

img_0179-copyimg_0180-copy img_0181-copy img_0182-copy img_0183-copy img_0184-copy img_0185-copy img_0186-copy img_0187-copy img_0188-copy img_0189-copy img_0190-copy img_0191-copy img_0192-copy img_0193-copy img_0194-copy img_0195-copy img_0196-copy img_0197-copy img_0198-copy img_0199-copy img_0200-copy img_0201-copy img_0202-copy img_0203-copy img_0204-copy img_0205-copy img_0206-copy img_0207-copy img_0208-copy img_0209-copy img_0210-copy img_0211-copy img_0212-copy img_0213-copy img_0214-copy img_0215-copy img_0216-copy img_0217-copy img_0218-copy img_0219-copy img_0220-copy img_0221-copy img_0222-copy img_0223-copy img_0224-copy img_0225-copy img_0226-copy img_0227-copy img_0228-copy img_0229-copy img_0230-copy img_0231-copy img_0232-copy img_0233-copy img_0235-copy img_0238-copy img_0239-copy img_0240-copy img_0241-copy img_0242-copy img_0243-copy img_0244-copy img_0245-copy img_0246-copy img_0247-copy img_0248-copy img_0249-copy img_0250-copy img_0251-copy img_0252-copy img_0253-copy img_0254-copy img_0255-copy img_0256-copy img_0257-copy img_0258-copy img_0259-copy img_0260-copy img_0261-copy img_0262-copy img_0263-copy img_0264-copy img_0265-copy img_0266-copy

காரைநகர் மணிவாசகர் சபையினரின் திருவாதவூரடிகள் புராண படனம்

Manivasakar_Sabai

காரைநகர் மணிவாசகர் சபையினரின் திருவாதவூரடிகள் புராண படனம்

ஈழத்துச் சிதம்பர வளாகத்தில் அமைந்துள்ள காரைநகர் மணிவாசக சபை மணிமண்டபம் புதுப்பொலிவு பெற்று இருப்பதுடன் மேலும்  இம் முறை அம் மணிமண்டபத்தில் திருவெம்பாவை உற்சவ காலங்களில் திருவாதவூரடிகள் புராண படனம் நிகழ்வு நடைபெற ஆரம்பமாகியுள்ளது. 02-01-2017 பி.ப 2.00 மணிக்கு  மிகவும் பக்தி பூர்வமாக சபைத்தலைவர் திரு.வே.முருகமூர்த்தி மற்றும் "அடியார்க்கு அமுதூட்டும் அண்ணல்",  திரு.க.கு.சிவபாலன் ஆகியோராலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


                                                       புராண படனச் சிறப்பு

புராணபடனம் யாழ்ப்பாணத்தில் நல்லை நகர் ஆறுமுகநாவலரால் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. சைவசமய மரபிலேயே புராணபடனத்தினை ஆரம்பித்தவர் நாவலர் பெருமானே ஆவார். யாழ்ப்பாணத்து ஆலயங்களில் கந்தபுராணத்தினைப் படிக்கச் செய்து யாழ்ப்பாணத்தை கந்தபுராண கலாசாரமாக்கியவர் நாவலர் பெருமானே ஆவார். இப் புராணபடன மூலம் சைவசமயக் கருத்துக்கள், சிறந்த தமிழ் இலக்கண அறிவு பாடல்களுக்கான தெளிவு தருவிளக்கங்கள் யாவற்றையும் கேட்கலாம்.

நாவலர் காலத்தில் அவரது மருமகன் வித்துவசிரோன்மணி பொன்னம்பலபிள்ளை அவர்கள் புராணங்களுக்கு கருத்துக் கூறும் போது எள்ளுப் போட்டால் இடமில்லாத அளவுக்கு அடியார் கூட்டம் இருப்பார்கள். அது மட்டுமன்றி எத்தனையோ பண்டிதர்கள், வித்துவான்களும் பொன்னம்பலபிள்ளை அவர்களின் பயன் சொல்வதை கேட்டு குறிப்புக்கள் எடுப்பார்கள் இவற்றில் இருந்து புராண படன சிறப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அறியக் கூடியதாகவுள்ளது.     

img_0374img_0375

 

 

 

 

 

img_0376img_0377

 

 

 

 

 

 

 

 

 

img_0378

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 3ம் நாள் காட்சிகள்.

dscn0907 dscn0908 dscn0909 dscn0910 dscn0911 dscn0912 dscn0913 dscn0914 dscn0915 dscn0916 dscn0917 dscn0918 dscn0919 dscn0920 dscn0921 dscn0922 dscn0923 dscn0924 dscn0925 dscn0926 dscn0927 dscn0928 dscn0929 dscn0930 dscn0931 dscn0932 dscn0933 dscn0934 dscn0935 dscn0936 dscn0937 dscn0938 dscn0939 dscn0940 dscn0942 dscn0944 dscn0945 dscn0946 dscn0947 dscn0948 dscn0949 dscn0950 dscn0951 dscn0955 dscn0956 dscn0957 dscn0958 dscn0959 dscn0960 dscn0961 dscn0962 dscn0963 dscn0964 dscn0965 dscn0966 dscn0967 dscn0969 dscn0970 dscn0971 dscn0972 dscn0973 dscn0974 dscn0975 dscn0976 dscn0977 dscn0978 dscn0979

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் 2ம் நாள் காட்சிகள்.

dscn0704 dscn0705 dscn0706 dscn0707 dscn0708 dscn0709 dscn0710 dscn0711 dscn0712 dscn0713 dscn0714 dscn0715 dscn0716 dscn0717 dscn0718 dscn0719 dscn0720 dscn0721 dscn0722 dscn0723 dscn0724 dscn0725 dscn0726 dscn0727 dscn0728 dscn0729 dscn0731 dscn0733 dscn0735 dscn0736 dscn0737 dscn0738 dscn0739 dscn0740 dscn0741 dscn0742 dscn0743 dscn0744 dscn0745 dscn0746 dscn0747 dscn0749 dscn0751 dscn0752 dscn0753 dscn0754 dscn0755 dscn0757 dscn0758 dscn0759 dscn0760 dscn0761 dscn0762 dscn0763 dscn0764 dscn0765 dscn0769 dscn0770 dscn0771 dscn0772 dscn0773 dscn0774 dscn0775 dscn0777 dscn0778 dscn0779 dscn0780 dscn0781 dscn0782 dscn0783 dscn0784 dscn0785 dscn0787 dscn0788 dscn0789 dscn0790 dscn0791 dscn0792 dscn0793 dscn0794 dscn0795 dscn0800 dscn0801 dscn0802 dscn0803 dscn0804 dscn0805 dscn0806 dscn0807 dscn0808 dscn0809 dscn0810 dscn0811

மணிவாசகர் விழா

123 45 67 89

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழா இன்று திங்கட்கிழமை பல நூற்றுக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோசத்துடன் பத்திபூர்வமாக ஆரம்பமானது.

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழா இன்று திங்கட்கிழமை பல நூற்றுக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோசத்துடன் பத்திபூர்வமாக ஆரம்பமானது.

இந்த உற்சவம் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற உள்ளது.இந்த உற்சவத்தில் எதிர்வரும் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை பஞ்சரத பவனியும் மறுநாள் புதன் கிழமை அதிகாலை 2.00 மணி முதல் நடேசப் பெருமானுக்கு ஆருத்திரா அபிஷேகமும் அதிகாலை 5.30 மணிக்கு ஆருத்திரா தரிசனமும் இடம்பெற்று மாலை 3.30 மணிக்கு திருவூடல் உற்சவமும் தொடர்ந்து தீர்த்த உற்சவமும் இடம்பெற உள்ளது.

dscn0243 dscn0244 dscn0245 dscn0246 dscn0247 dscn0248 dscn0249 dscn0250 dscn0251 dscn0252 dscn0253 dscn0254 dscn0255 dscn0256 dscn0257 dscn0258 dscn0259 dscn0260 dscn0261 dscn0262 dscn0263 dscn0264 dscn0265 dscn0266 dscn0267 dscn0268 dscn0269 dscn0270 dscn0271 dscn0272 dscn0273 dscn0274 dscn0275 dscn0276 dscn0277 dscn0278 dscn0279 dscn0280 dscn0281 dscn0282 dscn0283 dscn0284 dscn0285 dscn0286 dscn0287 dscn0288 dscn0289 dscn0290 dscn0291 dscn0292 dscn0293 dscn0294 dscn0295 dscn0296 dscn0297 dscn0298 dscn0299 dscn0300 dscn0301 dscn0302 dscn0303 dscn0304 dscn0305 dscn0306 dscn0307 dscn0308 dscn0309 dscn0310 dscn0313 dscn0314 dscn0315 dscn0316 dscn0317 dscn0318 dscn0319 dscn0320 dscn0321 dscn0322 dscn0323 dscn0324 dscn0325 dscn0326 dscn0327 dscn0328 dscn0329 dscn0330 dscn0331 dscn0332 dscn0333 dscn0334 dscn0335 dscn0336 dscn0337 dscn0338 dscn0339 dscn0340 dscn0341 dscn0342 dscn0343 dscn0344 dscn0345 dscn0346 dscn0347 dscn0348 dscn0349 dscn0350 dscn0351 dscn0352 dscn0353 dscn0354 dscn0355 dscn0356 dscn0357 dscn0358 dscn0359 dscn0360 dscn0361 dscn0362 dscn0363 dscn0364 dscn0365 dscn0366 dscn0367 dscn0368 dscn0369 dscn0370 dscn0374 dscn0375 dscn0376 dscn0377 dscn0378 dscn0379 dscn0380 dscn0381 dscn0382 dscn0383 dscn0384 dscn0385 dscn0386 dscn0387 dscn0388 dscn0389 dscn0390 dscn0391 dscn0392 dscn0393 dscn0394 dscn0395 dscn0396 dscn0407 dscn0408 dscn0409 dscn0410 dscn0411 dscn0412 dscn0413 dscn0414 dscn0415 dscn0416 dscn0417 dscn0418 img_0112-copy img_0113-copy img_0114-copy img_0115-copy img_0117-copy img_0119-copy img_0120-copy img_0121-copy img_0122-copy img_0123-copy img_0124-copy img_0125-copy img_0126-copy img_0127-copy img_0128-copy img_0129-copy img_0130-copy img_0131-copy img_0132-copy img_0133-copy img_0134-copy img_0135-copy img_0136-copy img_0137-copy img_0138-copy img_0139-copy img_0140-copy img_0141-copy img_0142-copy img_0143-copy img_0144-copy img_0145-copy img_0146-copy img_0149-copy img_0150-copy img_0151-copy img_0152-copy img_0153-copy img_0154-copy img_0155-copy img_0156-copy img_0157-copy img_0158-copy img_0159-copy img_0160-copy img_0161-copy img_0162-copy img_0163-copy img_0164-copy img_0165-copy img_0166-copy img_0167-copy img_0168-copy img_0169-copy img_0170-copy img_0171-copy img_0172-copy img_0173-copy img_0175-copy img_0176-copy img_0177-copy