மரண அறிவித்தல்
திரு. சேதுகாவலர் மாரிமுத்து
தோற்றம்: 10-02-1954 மறைவு: 07-07-2024
காரைநகர் பாலாவோடை கழபூமியைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கம் நகரை வதிவிடமாகவும் கொண்ட திரு. சேதுகாவலர் மாரிமுத்து அவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆடி மாதம் 7ஆம் திகதி இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவகுரு வேலுப்பிள்ளை மாரிமுத்து, குணமணி மாரிமுத்து தம்பதிகளின் அன்புமகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம் தம்பிமுத்து, ஈஸ்வரி தம்பிமுத்து தம்பதிகளின் அன்புமருமகனும், வடிவாம்பிகையின் அன்புக்கணவரும், தாக்சாயினி, பிரகாசினியின் அன்புத்தந்தையும், கிருசாந்தனின் அன்பு மாமனாரும், கௌரியாம்பாள், வேலாயுதம், ஜெகதாம்பாள், மாமணி, பானுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சர்வேஸ்வரன், காலஞ்சென்ற சண்முகேஸ்வரன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave
Markham ON, L3R 5G1 எனும் முகவரியில் சனிக்கிழமை யூலை 13, 2024 மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரையும் வைக்கப்பட்டு, ஈமைகிரியைகள் காலை 8 மணிமுதல் 9:30 வரை நடைபெற்று பின்னர் Highland Hill மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தொடர்புகளுக்கு:
வடிவாம்பிகை (மனைவி): 416-729- 4776
தாக்சாயினி (மகள்): 416-710-1912
பிரகாசினி (மகள்): 647 680 4453
பானுமதி: 416-985-2971
கௌரியம்பள்: 416-248-0484
வேலாயுதம்: 94-712-363-313
ஜகா: 94-77-256-4064
மாமணி: 94-77-063-4424