Category: CKCA SCHOOLS PROJECT NEWS

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை காரை வாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை காரை வாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொத. சாதாரண தரப் பரீட்சைக்கு காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம்,விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை 30.03.2024, 31.03.2024, 10.04.2024, 11.04.2024, 12.04.2024, 20.04.2024 ஆகிய திகதிகளில் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடைபெற்றிருந்தது. காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பூரண அனுசரணையில் நடைபெற்ற இவற்றில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

மன்றத்திற்கு காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதம் கீழே எடுத்துவரப்பட்டுள்ளது.

final Report

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 13ம்,14ம்,15ம்,16ம்,17ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 13ம்,14ம்,15ம்,16ம்,17ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம்,சிறு திருத்த வேலைகள் பயன்படுத்த முடியும்.

மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு),உணவு ,குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே /நவம்பர்  ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

அதன் அடிப்படையில் 13வது தடவையாக 05.11.2021 அன்று 13ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 23,750 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

14வது தடவையாக 05.05.2022 அன்று 14ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 26,250 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

15வது தடவையாக 08.11.2022 அன்று 15ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 73,750 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

16வது தடவையாக 08.05.2023 அன்று 16ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 70,062.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

17வது தடவையாக 06.05.2023 அன்று 17ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 70,062.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 13ம்,14ம்,15ம்,16ம்,17ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பார்வையிட கீழேயுள்ள இணைப்புகளை அழுத்தவும்.

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/Primary-Schools-Report-05-May-2021-05-Nov-2021.pdf

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/Primary-Schools-Report-05-Nov-2021.pdf

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/Primary-Schools-Report-2022-2023.pdf

 

வங்கியிடமிருந்து பெறப்பட்ட வட்டிக்குரிய முழு விபரம்

கீழே எடுத்து வரப்பட்டுள்ளது.

                                                                                    (NOV 2015 – NOV 2023)

A–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023 B–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023 CKCA-Karainagar Scools Bank Intrest Report – final

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற  வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம்,சிறு திருத்த வேலைகள் பயன்படுத்த முடியும்.

மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு),உணவு ,குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே /நவம்பர் ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

குறிப்பு :  பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு 20.07.2015 அன்று நிரந்தர வைப்பில் இடப்பட்டது. பின்னர் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி மற்றைய  பாடசாலைகள் போன்று மே /நவம்பர்   கிடைக்கப்பெற 07.11.2016 அன்று நிரந்தர வைப்பில் இட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மூன்று  தடவைகள் வங்கி மற்றும் மன்றத்தால் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக வட்டிக்குரிய நிதி வழங்கப்பட்டது.  பாலாவோடை இ.த.க.பாடசாலையில் மாணவர்கள் தொகை மிகக் குறைவடைந்ததன் காரணமாக  வங்கிக் கணக்கிலிருந்து வட்டிப்பணத்தினை மீளப்பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களினால் குறித்த வட்டிப்பணம் 05.05.2021 தொடக்கம் காரை அபிவிருத்திச் சங்கக் கணக்கிற்கு வைப்பிலிடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பாடசாலைக்கு தேவையேற்படும்போது இப்பணம் காரை அபிவிருத்திச் சபையால் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இப்பணம் காரைநகர் மாணவர்களுக்கு கல்வித் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பு : வியாவில் சைவ வித்தியாலயத்திற்கு மூன்று  தடவைகள் மன்றத்தால் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக வட்டிக்குரிய நிதி வழங்கப்பட்டது. 07.11.2016 அன்று கனடா காரை கலாச்சார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ஒவ்வொரு வருடமும் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

                         நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்.

 

மேலும் விபரங்களைகாரை வசந்தம் – 2023″ மலரில் பார்வையிடலாம்.

 

வங்கியிடமிருந்து பெறப்பட்ட வட்டிக்குரிய முழு விபரம்

கீழே எடுத்து வரப்பட்டுள்ளது.

                                                                                    (NOV 2015 – NOV 2023)

A–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023 B–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023

CKCA-Karainagar Scools Bank Intrest Report – final

சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை பிரதான மண்டபத்தின் முற்பகுதி அலுமினியம் வலை பொருத்தப்பட்டு இரண்டு நுழை வாயில்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன. பாடசாலை அதிபரின் கோரிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட இந்த வேலைகளை நிறைவு செய்வதற்கு கனடா-காரை கலாசார மன்றம் நான்கு இலட்சத்து இருபத்தேழாயிரத்து தொழாயிரத்து ஐம்பது ரூபாவினை (427950.00 ரூபா) காரை அபிவிருத்திச் சபையின் ஊடாக உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வேலைகள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட பிரதான மண்டபத்தின் புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:

 

வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயத்தில் அமைந்துள்ள சமையலறை மிகுந்த சேதமடைந்திருந்ததனால் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பல்வேறு அசளகரியங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். சமையலறையின் குசினிப்பகுதியில் சமைக்கமுடியாத நிலை இருந்ததனால் பாடசாலைக்கு வெளியிலிருந்தே உணவு சமைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டிருந்தது. மழைகாலங்களில் கூரையூடாக ஒழுக்கிருந்ததனால் மாணவர்கள் அங்கிருந்து உணவருந்துவதில் அசளகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

சமையலறையினை திருத்தம் செய்யப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறித்தி முன்னாள் அதிபரான திருமதி கௌ.அருள்மொழி அவர்களினால் கனடா-காரை கலாசார மன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைத் திருத்திக்கொடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அருள்மொழியைத் தொடர்ந்து வந்த அதிபர் திரு.நல்லதம்பி கிஸ்ணபவன் அவர்களுடன் கனடா-காரை கலாசார மன்றம் தொடர்புகொண்டு திருத்த வேலைகளை முன்னெடுக்கவிருந்த தருணத்தில் அவர் இடமாற்றலாகிச் செல்ல புதிய அதிபராக திரு.கே.துஸ்யந்தன் பதவியேற்றிருந்தார். துஸ்யந்தன் அவர்கள் எடுத்துக்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக காரை அபிவிருத்திச் சபையின் மேற்பார்வையில் சமையலறையின் திருத்த வேலைகள் யாவும் ஐந்து இலட்சத்து ஐம்பத்தொராயிரமம் ரூபா செலவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இப்பணிக்கு சில அன்பர்களும் முன்வந்து நன்கொடையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இப்பணியின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு உதவிசெய்த கனடா-காரை கலாசார மன்றத்துக்கு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து அதிபர் திரு.துஸ்யந்தன் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இக்கடிதத்தினை கீழே பார்வையிடலாம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம்,சிறு திருத்த வேலைகள் பயன்படுத்த முடியும்.

மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு),உணவு ,குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

அதன் அடிப்படையில் 8வது தடவையாக 05.05.2019 அன்று 8ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 48,687.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

9வது தடவையாக 05.11.2019 அன்று 9ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 48,687.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

10வது தடவையாக 05.05.2020 அன்று 10ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 44,150.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

11வது தடவையாக 05.11.2020 அன்று 11ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 37,500.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

12வது தடவையாக 05.05.2021 அன்று 12ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 26,250.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

Karaingar School Interest Report

 

 

https://karainagar.com/pages/wp-content/uploads/2021/08/Karaingar-School-Interest-Report.pdf

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 7ம்,8ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 7ம்,8ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம்,சிறு திருத்த வேலைகள் பயன்படுத்த முடியும்.

மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு),உணவு ,குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் 7வது தடவையாக 05.11.2018 அன்று 7ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 48,687.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன. அத்துடன் 8வது தடவையாக 05.05.2019 அன்று 8ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 48,687.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 7ம்,8ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

CKCA SCHOOLS PROJECT REPORT NOV-2108---MAY-2019

 

https://karainagar.com/pages/wp-content/uploads/2019/11/CKCA-SCHOOLS-PROJECT-REPORT-NOV-2108-MAY-2019.pdf

காரை மண்ணின் கல்வித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு “காரை வசந்தம் 2019”

 

காரை மண்ணின் கல்வித் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு

“காரை வசந்தம் 2019”

கனடா காரை கலாச்சார மன்றத்தின் கலை கலாச்சார நிகழ்வாக கனடாவில் இலையுதிர் காலத்தில் நடைபெறும் “காரை வசந்தம்” நிகழ்வு 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை நீண்ட வார விடுமுறைக்காலத்தில் நடைபெறவுள்ளது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்களின் அண்மைய காரைநகர் விஜயத்தின் போது காரைநகர் பாடசாலைகள், பொது அமைப்புக்கள், சேவையாளர்கள் மற்றும் பயனாளிகளை சந்தித்து தேவைகளை அறிந்து கொண்டதுடன் மேற்கொண்டு கனடா காரை கலாசார மன்றத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய செயற்பாடுகளிற்கான வேண்டுகோள்களினையும் பெற்றுக்கொண்டார்.

அதனடிப்படையில் 22.09.2019 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தின் போது தலைவர் அவர்களினால் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ளப்பட்ட விடயங்கள் நிர்வாக உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன் கனடா காரை கலாச்சார மன்றம் தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

13.10.2019 அன்று நடைபெறவுள்ள “காரை வசந்தம் 2019” நிகழ்வின் மூலம் மேற்படி கேட்டும் பார்த்தும் அறிந்து கொள்ளப்பட்ட காரை மாணவர்களின் கல்விக்கான திட்டங்களிற்கான உதவிகள் நிறைவேற்றப்படவுள்ளன.

திட்டம் 1.
காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர்கள் சாதாரண தர பொதுப்பரீட்சைக்கு தயாராகும் வகையில் கல்விக்கருத்தரங்கு நடாத்துவதற்கு பாடசாலை அதிபர் ஆசிரியர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று அதனை இவ்வருடம் முதல் ஆரம்பித்து வைப்பது என நிர்வாக சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காரை இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி, வியாவில் சைவ வித்தியாலயம், சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 10இல் கல்வி கற்கும் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள்.

திட்டம் 2.
யாழ்ற்ரன் கல்லூரியில் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் திடீர் இடமாற்றத்தை தொடர்ந்து யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக அடுத்து வரும் 6 மாதங்களிற்கு தகுதியான ஆசிரியர் ஒருவரை நியமிக்க அதற்கு தேவையான வேதனத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டம் 3.
களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க மற்றைய பாடசாலைகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘smart class room’ திட்டத்தினை அமுல்படுத்த கோரப்பட்ட 3 இலட்சம் ரூபாய்களை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டம் 4.
காரைநகர் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள நிழல் பிரதிகள் (photo copy) எடுப்பதற்கான தேவைகள் அதிகரித்துள்ள காரணத்தினாலும் ஒரு சில பாடசாலைகளில் உள்ள இயந்திரங்கள் கூடிய விரைவில் பழுதடைவதாலும் அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்களும் தமது கற்கை தேவைகளிற்காக பயன்படுத்தும் நோக்கில் நீண்டகால பாவனைக்குட்பட்ட நிழல் பிரதி இயந்திரத்தை பெற்று காரைநகர் அபிவிருத்தி சபை காரியாலயத்தில் வைப்பதன் மூலம் அனைத்து பாடசாலை ஆசிரியர்களும் பயனடைவார்கள் என்னும் நோக்கில் 3 இலட்சம் ரூபாய்கள் வரையான நிதி ஒதுக்கப்பட்டும் அதற்குரிய காகிதாதிகளை கிரமமாக காரைநகர் அபிவிருத்தி சபை வழங்க மேலும் வருடம் ஒன்றிற்கு ஒரு இலட்சம் ரூபாய்கள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திட்டம் 5.
காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு பாடசாலை மாணவர்களிற்கு தேவையான பயிற்சி புத்தகங்களை பெற்றுக்கொள்ள அடுத்த வருட ஆரம்பத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள கல்வி திட்டத்தின் பிரகாரம் விற்பனைக்கு வரவுள்ள பயிற்சி புத்தகங்களை பெற்றுக்கொள்ள ஒரு இலட்சம் ரூபாய்கள் வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

“காரை வசந்தம் 2019” நிகழ்வுகளிற்கு அனுசரணை வழங்கி கனடா வாழ் காரை சிறார்களின் கலை வளர்ச்சிக்கு ஊக்குவிப்பு வழங்குவதுடன் கனடா வாழ் காரை மக்களின் நல்லெண்ணம் ஒற்றுமையினை மேம்படுத்தி நடைபெறவுள்ள காரை வசந்தம் நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் மேற்படி திட்டங்கள் நிறைவேறவும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்து கொள்ளவும் அனைத்து கனடா வாழ் காரை மக்களை வருக வருகவென காரை வசந்தம் நிகழ்வுகளிற்கு வரவேற்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்.

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் காரைநகருக்குச் சென்ற போது நேரடியாகப் பார்வையிட்டு அதன் முன்னேற்றம் தொடர்பாக உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டார்.

கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் காரைநகருக்குச் சென்ற போது நேரடியாகப் பார்வையிட்டு அதன் முன்னேற்றம் தொடர்பாக உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டார்.

அண்மையில் காரைநகருக்குச் சென்ற அவர் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாகச் செயற்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பார்வையிட்டார்

மன்றத்தினால் நீண்ட காலமாக உதவு தொகை வழங்கப்பட்டு வரும் தாய் தந்தையரை இழந்த சிறுவனான நகுல்ராஜ் நக்கீரனின் இல்லத்திற்குச் சென்ற அவர் அவருடைய கல்வி முன்னேற்றம் தொடர்பாகக் கேட்டறிந்ததுடன் அவருக்கான உதவு தொகையை அதிகரித்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இவருடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் முன்னாள் செயலாளரும் தற்போதைய உப செயலாளருமான க.நாகராசா அவர்களும் சென்றிருந்தார்.

மன்றத்தினால் கடந்த வருடங்களில் வீடு கட்டி வழங்கப்பட்ட சசிகுமார் தவமணி,இராஜகோபால் லதாராணி பயனாளிகளையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் காரைநகரைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு மன்றத்தினால் மாதாந்தம் உதவு தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களில் ஆனந்தராசா காயத்திரி(ஊவாப் பல்கலைக்கழகம்) செந்தில்நாதன் கமலேஸ்வரி (ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்) ஆகியோரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் அவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாகவும் கேட்டறிந்த கொண்டார்.

மேலும் க.பொ.த சா/ த வகுப்புகள் நடைபெறும் காரைநகர் பாடசாலைகளுக்கு நேரில் சென்ற அவர் பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடியதுடன் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் பாடசாலைகளின் பௌதீக வழங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். மன்றத்தினால் வழங்கப்படும் நிலையான வைப்பு ஊடான வட்டிப் பணத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் கல்வி முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன் பாடசாலை நிர்வாகங்களினால் பல்வேறு உதவிக் கோரிக்கைகளும் அவரிடம் முன்வைக்கப்பட்டன. அவை தொடர்பாக நிர்வாக சபையுடன் ஆராய்ந்து சாதகமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் இடம்பெற்ற பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன் காரைநகர் பாடசாலைகளின் தேவைகள் குறைபாடுகள், கல்வி முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன் மன்றத்தினால் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகளை நடாத்துவதற்குரிய ஒழுங்ககளையும் மேற்கொண்டு தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகத்திற்கும் சென்று நிர்வாக சபையினருடன் சபை ஊடாக மன்றத்தினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

முன்பள்ளி ஆசிரியர்கள் மாதாந்தம் பெற்றுக் கொள்ளும் கொடுப்பனவுகள் அனைவருக்கும் ஒரே அளவில் கிடைப்பதற்கு வழிசெய்ய வேண்டும் எனவும் குறைந்த கொடுப்பனவைப் பெறும் ஆசிரியர்களுக்கும் உரிய கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு ஆவண செய்யவேண்டும் எனவும் தலைவரினால் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கப்பட்ட போது இது தொடர்பாக பிரான்ஸ் நலன்புரிச் சங்கத்துடன் இது தொடர்பாகக் கலந்துரையாடுவதாக தெரிவிக்கப்பட்டது.

 

 

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 5ம்,6ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 5ம்,6ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம் செலுத்தவும், மிகுதி 10 விகிதமான நிதி மலசலகூட சுத்திகரிப்பு, குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் 5வது தடவையாக 05.11.2017 அன்று 5ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 52,406.25 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன. அத்துடன் 6வது தடவையாக 05.05.2018 அன்று 6ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 51,062.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 5ம்,6ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

SCHOOL REPORT-2018-5,6

 

https://karainagar.com/pages/wp-content/uploads/2018/09/SCHOOL-REPORT-2018-56.pdf

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 4ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 4ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம் செலுத்தவும், மிகுதி 10 விகிதமான நிதி மலசலகூட சுத்திகரிப்பு, குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் 4வது தடவையாக 05.05.2017 அன்று 4ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 52,406.25 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 4ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

 

CKCA-SCHOOLS PROJECT REPORT-4

 

https://karainagar.com/pages/wp-content/uploads/2017/12/CKCA-SCHOOLS-PROJECT-REPORT-4.pdf

கனடா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள ஆரம்பப் பாடசாலைகளுக்கான ஒரு மில்லியன் திட்டத்தினை ஆரம்பித்து இரு ஆண்டுகள் இன்று பூர்த்தியாவதனை முன்னிட்டு பாடசாலை அதிபர்கள் வழங்கிய பாராட்டுச் செய்திகள்.

கனடா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள ஆரம்பப் பாடசாலைகளுக்கான ஒரு மில்லியன் திட்டத்தினை ஆரம்பித்து இரு ஆண்டுகள் இன்று பூர்த்தியாவதனை முன்னிட்டு பாடசாலை அதிபர்கள் வழங்கிய பாராட்டுச் செய்திகள்.

கனடா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள ஆரம்பப் பாடசாலைகளுக்கான ஒரு மில்லியன் திட்டத்தினை ஆரம்பித்து இரு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு பாடசாலை அதிபர்கள் கனடா காரை கலாசார மன்றத்திற்கும் கனடா வாழ் காரை உறவுகளுக்கும் தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

கனடா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள 12 ஆரம்பப் பாடசாலைகளுக்கும் 2015ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக காரைநகர் தேசிய சேமிப்பு வங்கியில் தலா பத்து இலட்சம்  ரூபாய்களை நிரந்தர வைப்பிலிட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டிப்பணத்தினை அந்தந்தப் பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்திச் சங்க நடைமுறைக் கணக்கில் வைப்பிலிடுவதற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டிருந்தது.

அந்த வகையில் இன்று 5ம் திகதி இந்த செயற்திட்டத்தின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியும் நான்காவது வட்டிப் பணமாக ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா 53,750 ரூபாவில்  அரச வரி தவிர்த்து  அந்தந்தப் பாடசாலைகளின் நடைமுறைக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது.இதனை முன்னிட்டு பாடசாலை அதிபர்களால் வாழ்த்துச் செய்திகள் மன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மன்றத்தின் சேவைக்கும் வலுச்சேர்த்துள்ளனர்.

கடந்த ஒரு சதாப்த காலத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 2016இல் அதி கூடிய மாணவர்கள் சித்திவீதத்தினை அடைவதற்கான குறிகாட்டியாக கனடா காரை கலாசார மன்றத்தின் ஒரு மில்லியன் ரூபா செயற்திட்டத்தினை கூறமுடியும் என யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன்றைய சந்தர்ப்பத்தில் இத்திட்டத்திற்கு முன்னின்று உழைத்த மன்ற உறுப்பினர்களையும் கனடா வாழ் காரை மக்களையும் வாழ்த்துவதில் பேருவகை அடைகின்றேன். இந்த திட்டத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி மேலும் வலுவடையும் என்பதில் ஜயமில்லை எனவும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கு  தாங்கள் செயற்படுத்திய திட்டம் மிகவும் பயன் உள்ளதும் செயற்திறன் மிக்கதும் ஆகும். இத்திட்டமானது நீடித்து நிலைத்து மன்றத்தின் பெயரினால் பாடசாலைகளினை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் ஜயமில்லை.

மேலும் பாடசாலை அதிபர்களினால் கனடா காரை கலாசார மன்றத்திற்கு அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்திகளைப் பார்வையிட

Doc1 v v2

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 3ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 3ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக  12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம்  நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம் செலுத்தவும், மிகுதி 10 விகிதமான நிதி மலசலகூட சுத்திகரிப்பு, குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்றாவது தடவையாக 05.11.2016 அன்று 3ம் கட்ட வட்டிப்பணமாக 10 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 40,218.75 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

அத்துடன் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி மற்றைய  பாடசாலைகள் போன்று மே 05 /நவம்பர் 05  கிடைக்கப்பெற நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை வங்கிக் கணக்கிற்கு  9,750.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

11.11.2016 அன்று கனடா காரை கலாச்சார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.  அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான 2016 நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 3ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/03/CKCA-SCHOOLS-PROJECT-REPORT-3.pdf

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையான கோவிந்தன் பாடசாலைக்கு இரு மடிக் கணணிகள் 24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையான கோவிந்தன் பாடசாலைக்கு இரு மடிக் கணணிகள்  24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக் கணணிகள் அண்மையில் காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் மற்றும் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மேலதிக இரு கணணிகள் வழங்கப்பட்டுள்ளது.

 காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் வைத்து காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் அவர்களால் பாடசாலை அதிபர் வே.முருகமூர்த்தி,பிரதி அதிபர் திருமதி கலைவாணி அருள்மாறன் ஆகியோரிடம் இந்த மடிக் கணணிகள் கையளிக்கப்பட்டது.

அண்மையில் காரைநகர் பாலாவோடை.இ.த.க.பாடசாலை,ஆயிலி சிவஞானேதய வித்தியாசாலை,தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்,வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை  என்பவற்றிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் தலா ஒவ்வொரு மடிக் கணணிகள் வழங்கப்பட்டதுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணணி வழங்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு கணணிகளும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் வழங்கப்பட்ட 43 கணணிகளில் இருந்து கடந்த நிர்வாக சபையினரால் தற்போதைய நிர்வாக சபையினரிடம் யூன் 11, 2016 அன்று மீள கையளிக்கப்பட்ட 13 கணணிகளில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 10 கணணிகள் காரைநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1 2 3 4 5 6 7 8
 

கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக்கணனிகள் 21.01.2017 சனிக்கிழமை அன்று காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும், காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணனி வழங்கப்பட்டது.

கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக்கணனிகள் 21.01.2017 சனிக்கிழமை அன்று  காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும், காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணனி  வழங்கப்பட்டது.

 காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் வைத்து காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் அவர்களால் பாடசாலை அதிபர்கள்,கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் இந்த மடிக் கணனிகள் கையளிக்கப்பட்டது.

காரைநகர் பாலாவோடை.இ.த.க.பாடசாலை,ஆயிலி சிவஞானேதய வித்தியாசாலை,தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்,வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை,என்பவற்றிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் தலா ஒவ்வொரு மடிக் கணனிகள் வழங்கப்பட்டதுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணனி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த காரைநகர் கோட்டப் பணிப்பாளர் திரு ஆ.குமரேசமூர்த்தி அவர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபை காரைநகர் மாணவர்களின் கல்வி வளர்சிசியில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய விடயம் இதற்கு கனடா காரை கலாசார மன்றம் அதிக பங்களிப்பினை வழங்கி வருவதுடன் மன்ற உறுப்பினர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கி வரும் பங்களிப்பு மகத்தானது.அவர்களுடைய கல்விச் சேவை மேலும் தொடரவேண்டும் இதன் ஊடாக இப்பிரதேச மாணவர்களின் கல்வித் தரத்தினை மேலும் அதிகரிக்கின்ற வாய்ப்பு ஏற்படும்.காரைநகர் அபிவிருத்திச் சபைக்கு கல்விப்புலத்திலே அதிகம் கைதேர்ந்த ஒருவர் தலைவராகக் கிடைத்தமை காரை மக்கள் செய்த பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும் அவருடைய காலத்திலே கல்வியிலே புரட்சியினை மேற்கொண்டு காரை மண்ணை மீண்டும் கல்வியிலே உயர்த்தப் பாடுபடுவோம் என்றார்.

பாலாவோடை இந்துத் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திரு ஆ.யோகலிங்கம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் எமது பாடசாலையில் இன்று வரை கணனி இல்லாத காரணத்தினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டோம் பாடசாலைத் தரவுகள்,கல்விச் செயற்பாட்டுக்குத் தேவையான வேலைத் திட்டங்களை கணனியின் ஊடாகச் செய்வதற்காக வேறு இடங்களுக்குச் சென்றே அதனை மேற்கொள்ள வேண்டிய நிலை இதுவரை காணப்பட்டது.இதனால் மேலதிக வேலைச்சுமை,நிதிச் செலவு என்பன ஏற்பட்டு வந்தன இன்று எமது பாடசாலைக்கு வழங்கப்பட்ட கணனி ஊடாக இந்தச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.அத்துடன் எமது பாடசாலைக்குப் போட்டோப் பிரதி இயந்திரம் இல்லாமை பெருங் குறையாக உள்ளது.இதனைப் பெற்றுத் தர காரைநகர் அபிவிருத்திச் சபை முன்வரவேண்டும் இதன் ஊடாக மாணவர்களுக்கு மேலதிக பயிற்சி தாள்களைப் பிரதி செய்து அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கமுடியும் இவ்வாண்டும் தரம் 1 வகுப்பிற்கு 04 மாணவர்கள் இணைந்துள்ளனர்.தொடர்ந்து மாணவர்களின் தொகையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.பாடசாலையின் வளங்கள் அதிகரிக்கும் போது மாணவர்களின் தொகையும் அதிகரிக்கும் அதன் ஊடாக சிறந்த கல்வியினை இப்பகுதி மாணவர்களுக்கு வழங்கத் தயாராக உள்ளோம் என்றார்.

ஆயிலி சிவஞானோதயா வித்தியாலய அதிபர் கருத்துத் தெரிவிக்கையில் எமது பாடசாலைக்கும் இதுவரை கணனிகள் வழங்கப்படவில்லை கல்வி அமைச்சின் சுற்று நிருபம் மூலம் கடந்தவாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலை இணையத்தளப் பாவனைக்கு மாதாந்தம் 200 ரூபா பெற்றுக்கொள்ள முடியம் என்று ஆனால் கணனி இல்லாமையாள் இணையத்தளத்தினைப் பாவிக்க முடியாத நிலை காணப்பட்டது.இன்று வழங்கப்பட்ட கணனி ஊடாக மேற்படி இணையப் பாவனையை மேற்கொள்ள முடியும் என நம்புகின்றோம். இதன் ஊடாக கல்வி அமைசசினால் வெளியிடப்படுகின்ற சுற்று நிருபங்களை உடனுக்குடன் அறிந்து செயற்படக் கூடிய வாய்ப்பும் பாடசாலைக்கும் கல்வித் திணைக்களத்திற்குமிடையிலான தகவல் தொடர்பினை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பும் ஏற்படுத்தித் தந்த கனடா காரை கலாசார மன்றத்தினருக்கும் காரைநகர் அபிவிருத்திச் சபையினருக்கும் காரைநகர் பாடசாலை அதிபர்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு இவ்வாண்டு தோற்ற உள்ள மாணவர்களின் மேலதிக கல்விச் செயற்பாடுகள் தொடர்பாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆரம்பப் பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடிய தலைவர் பயிற்சிப் பரீட்சைகள்,கருத்தரங்குகள் என்பன காரைநகர் அபிவிருத்திச் சபையினால் ஒழுங்கு செய்து தரப்படும் எனவும் இந்த மாணவர்களில் அதிக கவனம் எடுத்தச் செயற்படும் படியும் கனடா காரை கலாசார மன்றத்தினால் வழங்கப்படும் வட்டிப் பணத்தில் தங்களுக்கு ஏற்கனவே வழங்கிய அறிவுறுத்தலின் படி பயிற்சி வினாத்தாள்களைப் பெற்று மேலதிகமாக மாணவர்களைப் பயிற்றுவிக்குமாறும் தெரிவித்தார்.

IMG_0377 (Copy)IMG_0378 (Copy) IMG_0379 (Copy) IMG_0380 (Copy) IMG_0381 (Copy) IMG_0383 (Copy) IMG_0385 (Copy) IMG_0387 (Copy) IMG_0388 (Copy) IMG_0389 (Copy) IMG_0390 (Copy) IMG_0391 (Copy) IMG_0392 (Copy) IMG_0393 (Copy) IMG_0394 (Copy) IMG_0395 (Copy) IMG_0396 (Copy) IMG_0397 (Copy) IMG_0398 (Copy) IMG_0399 (Copy) IMG_0400 (Copy) IMG_0401 (Copy) IMG_0402 (Copy) IMG_0403 (Copy) IMG_0404 (Copy) IMG_0405 (Copy) IMG_0406 (Copy) IMG_0407 (Copy) IMG_0408 (Copy) IMG_0409 (Copy) IMG_0410 (Copy) IMG_0411 (Copy) IMG_0412 (Copy)

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய முப்பெரும் விழா கடந்த திங்கட்கிழமை யாழ்ற்ரன் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றது. அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக அதன் தலைவர் திரு. பரமானந்தராஜா தம்பிஐயா அவர்கள் தனது பெற்றோரின் நினைவாக வழங்கிய நிதியில் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய முப்பெரும் விழா கடந்த திங்கட்கிழமை யாழ்ற்ரன் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றது. அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக அதன் தலைவர் திரு. பரமானந்தராஜா தம்பிஐயா  அவர்கள் தனது பெற்றோரின் நினைவாக வழங்கிய நிதியில் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய முப்பெரும் விழா கடந்த திங்கட்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி பிரதான மண்டபத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு நூல் அறிமுகம்,தியாகத் திறன் வேள்வி மாணவர் போட்டிகளுக்கான பரிசளிப்பு,சான்றோர் மதிப்பளிப்பு என்பன இடம்பெற்றது.

அதிகளவான பார்வையாளர்கள் கலந்தகொண்ட இவ் விழாவில் பிரதம விருந்தினராக மலாயா காரை ஒன்றியத் தலைவர் டத்தே சண்முகம் சிவானந்தனும் கௌரவ விருந்தினர்களாக தெய்வீகத் திருப்பணி அரசு சுப்பிரமணியம் கதிர்காமநாதன்,யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரத்தினம்.யாழ் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் செல்வி பரமேஸ்வரி கணேசன்,கிழவன்காடு கலாமன்ற ஸ்தாபகத் தலைவர் நடராசா சோதிநாதன் ஆகியோரும்.

கௌரவ விருந்தினராக காரைநகர் இந்தக் கல்லூரி முன்னாள் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் மற்றும் பன்னாட்டு காரை அபிவிருத்திச் சங்கங்களின் கௌரவ உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

கலாபூசணம் நா.தர்மராஜா.கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை,கலாபூசணம் வே.நடராசா,ஓய்வு பெற்ற அதிபர் க.தில்லையம்பலம்,பேராசிரியர் ஆறுமுகம் நல்லைநாதன் ஆகியோர் இந்நிகழ்வில் மாண்பு பெற்றனர்.

அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக அதன் தலைவர் திரு. பரமானந்தராஜா தம்பிஐயா  அவர்கள் தனது பெற்றோரின் நினைவாக வழங்கிய நிதியில் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

காரைநகர் பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் கல்வியில் ஆர்வமுடைய மிக வறிய மாணவர்களின் விபரம் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளரின் ஊடாக பாடசாலை அதிபர்களிடமிருந்து 300 மாணவர்களின் விபரம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதில் முதற் கட்டமாக 70 மாணவர்களுக்கு திரு பரமானந்தராஜா அவர்களின் நிதி உதவியுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மேலும் நிதி உதவிகள் கிடைக்கப்பெறின் அடுத்த கட்ட மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

DSC_4771 (Copy) (Copy) DSC_4773 (Copy) (Copy) DSC_4774 (Copy) (Copy) DSC_4775 (Copy) (Copy) DSC_4776 (Copy) (Copy) DSC_4777 (Copy) (Copy) DSC_4778 (Copy) (Copy) DSC_4779 (Copy) (Copy) DSC_4780 (Copy) (Copy) DSC_4781 (Copy) (Copy) DSC_4783 (Copy) (Copy) DSC_4784 (Copy) (Copy) DSC_4785 (Copy) (Copy) DSC_4787 (Copy) (Copy) DSC_4788 (Copy) (Copy) DSC_4789 (Copy) (Copy) DSC_4790 (Copy) (Copy) DSC_4791 (Copy) (Copy) DSC_4792 (Copy) (Copy) DSC_4793 (Copy) (Copy) DSC_4794 (Copy) (Copy) DSC_4795 (Copy) (Copy) DSC_4796 (Copy) (Copy) DSC_4798 (Copy) (Copy) DSC_4799 (Copy) (Copy) DSC_4800 (Copy) (Copy) DSC_4801 (Copy) (Copy) DSC_4802 (Copy) (Copy) DSC_4803 (Copy) (Copy) DSC_4804 (Copy) (Copy) DSC_4805 (Copy) (Copy) DSC_4807 (Copy) (Copy) DSC_4808 (Copy) (Copy) DSC_4809 (Copy) (Copy) DSC_4810 (Copy) (Copy) DSC_4811 (Copy) (Copy) DSC_4812 (Copy) (Copy) DSC_4813 (Copy) (Copy) DSC_4814 (Copy) (Copy) DSC_4815 (Copy) (Copy) DSC_4816 (Copy) (Copy) DSC_4817 (Copy) (Copy) DSC_4818 (Copy) (Copy) DSC_4819 (Copy) (Copy) DSC_4820 (Copy) (Copy) DSC_4821 (Copy) (Copy) DSC_4822 (Copy) (Copy) DSC_4823 (Copy) (Copy) DSC_4824 (Copy) (Copy) DSC_4825 (Copy) (Copy) DSC_4827 (Copy) (Copy) DSC_4828 (Copy) (Copy) DSC_4829 (Copy) (Copy) DSC_4830 (Copy) (Copy) DSC_4831 (Copy) (Copy) DSC_4834 (Copy) (Copy) DSC_4835 (Copy) (Copy) DSC_4836 (Copy) (Copy) DSC_4837 (Copy) (Copy) DSC_4838 (Copy) (Copy) DSC_4839 (Copy) (Copy) DSC_4840 (Copy) (Copy) DSC_4841 (Copy) (Copy) DSC_4842 (Copy) (Copy) DSC_4843 (Copy) (Copy) DSC_4844 (Copy) (Copy) DSC_4845 (Copy) (Copy) DSC_4846 (Copy) (Copy) DSC_4847 (Copy) (Copy) DSC_4848 (Copy) (Copy) DSC_4849 (Copy) (Copy) DSC_4851 (Copy) (Copy) DSC_4852 (Copy) (Copy) DSC_4855 (Copy) (Copy) DSC_4856 (Copy) (Copy) DSC_4857 (Copy) (Copy) DSC_4858 (Copy) (Copy) DSC_4859 (Copy) (Copy) DSC_4860 (Copy) (Copy) DSC_4861 (Copy) (Copy) DSC_4862 (Copy) (Copy) DSC_4864 (Copy) (Copy) DSC_4865 (Copy) (Copy) DSC_4866 (Copy) (Copy) DSC_4868 (Copy) (Copy) DSC_4869 (Copy) (Copy) DSC_4870 (Copy) (Copy) DSC_4871 (Copy) (Copy) DSC_4873 (Copy) (Copy) DSC_4874 (Copy) (Copy) DSC_4876 (Copy) (Copy) DSC_4878 (Copy) (Copy) DSC_4879 (Copy) (Copy) DSC_4880 (Copy) (Copy) DSC_4881 (Copy) (Copy) DSC_4882 (Copy) (Copy) DSC_4883 (Copy) (Copy) DSC_4884 (Copy) (Copy) DSC_4885 (Copy) (Copy) DSC_4886 (Copy) (Copy) DSC_4887 (Copy) (Copy) DSC_4888 (Copy) (Copy) DSC_4889 (Copy) (Copy) DSC_4890 (Copy) (Copy) DSC_4891 (Copy) (Copy) DSC_4892 (Copy) (Copy) DSC_4893 (Copy) (Copy) DSC_4894 (Copy) (Copy) DSC_4895 (Copy) (Copy) DSC_4896 (Copy) (Copy) DSC_4897 (Copy) (Copy) DSC_4898 (Copy) (Copy) DSC_4899 (Copy) (Copy) DSC_4900 (Copy) (Copy) DSC_4901 (Copy) (Copy) DSC_4902 (Copy) (Copy) DSC_4903 (Copy) (Copy) DSC_4904 (Copy) (Copy) DSC_4905 (Copy) (Copy) DSC_4906 (Copy) (Copy) DSC_4907 (Copy) (Copy) DSC_4908 (Copy) (Copy) DSC_4909 (Copy) (Copy) DSC_4910 (Copy) (Copy) DSC_4911 (Copy) (Copy) DSC_4912 (Copy) (Copy) DSC_4913 (Copy) (Copy) DSC_4914 (Copy) (Copy) DSC_4915 (Copy) (Copy) DSC_4917 (Copy) (Copy) DSC_4918 (Copy) (Copy) DSC_4919 (Copy) (Copy) DSC_4921 (Copy) (Copy) DSC_4922 (Copy) (Copy) DSC_4923 (Copy) (Copy) DSC_4924 (Copy) (Copy)

 

இரு மடிக்கணணிகள் வழங்கியதற்கு காரைநகர் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயம் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு நன்றி தெரிவிப்பு!

doc1-1

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயத்திற்கு இரண்டு மடிக்கணணிகள் வழங்கப்பட்டுள்ளன!

கனடா காரை கலாச்சார  மன்றத்தினால் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயத்திற்கு இரண்டு மடிக்கணணிகள் வழங்கப்பட்டுள்ளன!


28.11.2016 கடந்த திங்கட்கிழமை இரண்டு மடிக்கணணிகளும் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கையளிக்கப்பட்டுள்ளன. காரைநகர் அபிவிருத்திச் சபையின் உப தலைவர் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை, சபையின் கௌரவ உறுப்பினர்கள் பரம்தில்லைராசா, இரத்தினம் ஜெயராமன் ஆகியோர் சகிதம் சென்று மடிக் கணனிகளைப் பாடசாலை பொறுப்பாசிரியரிடம் வழங்கப்பட்டுள்ளன.


கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு கணணிகளும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் வழங்கப்பட்ட 43 கணணிகளில் இருந்து கடந்த நிர்வாக சபையினரால் தற்போதைய நிர்வாக சபையினரிடம் யூன் 11, 2016 அன்று மீள கையளிக்கப்பட்ட 13 கணணிகளில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. மேலும் 5 கணணிகள் பாவனைக்கு உட்படுத்த தக்க வகையில் தயார் நிலையில் உள்ளன. அவற்றினை அவற்றினை வழங்கிய திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களின் விருப்பத்திற்கு இணங்க காரை மண்ணிற்கு அனுப்பி வைக்க மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் காரை சிறார்களின் பாவனைக்கு என 2013ம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய நிர்வாக சபையினரிடம் வழங்கப்பட்ட 43 மடிக்கணணிகளில் இதுவரை 13 கணணிகள் மட்டுமே தற்போதைய நிர்வாக சபை எடுத்துக் கொண்ட முயற்சியினால் கடந்த நிர்வாக சபை உறுப்பினர்களிடம் இருந்து மீள பெறப்பட்டுள்ளன. மேலும் 30 மடிக்கணணிகள் தொடர்பாக விபரங்கள் கடந்த நிர்வாக சபை உறுப்பினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

20161128_091853 20161128_110802 20161128_111849 20161128_111852 20161128_112702

கனடா காரை கலாசார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிப்பு. அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

CKCA logo

கனடா காரை கலாசார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிப்பு. அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு கனடா காரை கலாசார மன்றம் தொடக்கிவைத்த ஆரம்பப் பாடசாலைகளுக்கான ஒரு மில்லியன் திட்டமானது நிறைவு பெற்றமை மகிழ்ச்சியளிப்பதாக வடமாகாண ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான உயர்திரு ப.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காரைநகரில் உள்ள 12 ஆரம்பப் பாடசாலைகளில் 11 பாடசாலைகளுக்கு கடந்த வருடம் ஒவ்வொரு மில்லியன் ரூபா காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதன் வட்டித்தொகை அந்தந்தப் பாடசாலைகளின் அபிவிருத்திச் சபைக் கணக்குகளில் வருடத்தில் இரு தடவைகள் வைப்பிலிடப்படுகின்றன.

அந்த வகையில் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா நவம்பர் 05ம் திகதி வைப்பிலிடப்பட்டது. அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது 12 பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்ட நிதி மூலம் பாடசாலை நாட்களில் தினசரி 500 ரூபாவினை ஒவ்வொரு பாடசாலைகளும் பெற்றுக்கொள்ள முடியும் இந்த நிதி ஊடாக பாடசாலையின் மேலதிக கற்றல் செயற்பாடுகளை ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய செலவு செய்ய முடியும் இதன் ஊடாக மாணவர்களின் கற்றல் செயற்பாடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே கனடா காரை கலாசார மன்றத்தின் எதிர்பார்ப்பாகும் அந்த நோக்கத்தை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. தற்போதைய வட்டி வீதத்தின் படி 12 பாடசாலைகளுக்கும் தலா 52,500.00 ரூபா எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி தேசிய சேமிப்பு வங்கியினால் அவர்களின் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கணக்கில் வைப்பிலிடப்படும் தொடர்ந்து தொடர்ச்சியாக நவம்பர்,மே மாதங்களில் நாள் தவறாது வங்கியினால் வட்டிப்பணம் வைப்பிலிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

img_9590-copy img_9591-copy img_9592-copy img_9593-copy img_9594-copy img_9595-copy img_9596-copy img_9597-copy img_9598-copy img_9599-copy img_9600-copy img_9601-copy img_9602-copy img_9603-copy img9604 img9605 img9606

காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பு விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாணவர் நூலகத்தில் நடாத்தப்பட்டது.


காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் வாணி விழாவும் மாணவர் கௌரவிப்பு  விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாணவர் நூலகத்தில் நடாத்தப்பட்டது.


கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன்  காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் வட மாகாணக் கல்வியமைச்சின் ஓய்வு நிலைப் பிரதிச் செயலரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான உயர்திரு ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

வடகடல் நிறுவனத்தின் தலைவரும் சபையின் போஷகருமான தியாகராசா பரமேஸ்வரன்,யாழ் பல்கலைக் கழக ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம்,காரைநகர் வியாவில் ஜயனார் தேவஸ்தானத்தின் அறங்காவலரும் முன்னாள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவரும் தற்போது பிரித்தானிய உப குழுவின் தலைவராகச் செயற்படும் தொழிலதிபர் உயர்திரு மகாராணி சோமசேகரம்,ஊரி அ.மி.த.க.பாடசாலையின் முன்னாள் அதிபர் இ.சிறிதரன் அவுஸ்ரேலிய காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவரும் பொறியியலாளருமான எஸ்.மகாதேவன் ஆகியோர்  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி பரிசில் வழங்கினர். 

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h’ †

h' †

h' †

கனடா வாழ் காரை மக்களிற்கும் அங்கத்தவர்களிற்கும் கனடா காரை கலாச்சார மன்றம் விடுக்கும் அறிவித்தல்!

CKCA logo

கனடா வாழ் காரை மக்களிற்கும் அங்கத்தவர்களிற்கும் கனடா காரை கலாச்சார  மன்றம் விடுக்கும் அறிவித்தல்!


கனடா காரை கலாச்சார  மன்றத்தின் ஊடாக கடந்த வருடம் 05.05.2015 அன்று காரைநகரில் உள்ள 10 ஆரம்ப பாடசாலைகளுக்கும் பின்னர் அதனை தொடர்ந்து மேலும் ஒரு ஆரம்ப பாடசாலைக்கும் தலா 10 இலட்சம் ரூபாய்கள் வீதம் நிரந்தர வைப்பில் இட்டு வழங்கப்பட்டது. மேலும் இதுவரை மற்றுமொரு பாடசாலையான வியாவில் சைவ வித்தியாலயத்திற்கு இந்நிதியானது வழங்கப்படவில்லை. எனவே எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ம் திகதி நடைபெறவுள்ள ‘காரை வசந்தம்’ நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியானது மேற்படி பாடசாலைக்குரிய நிரந்தர வைப்பு நிதியத்திற்கு வழங்கப்பட்டு முறையே மற்றைய 11 ஆரம்ப பாடசாலைகளிற்கு வழங்கப்பட்டது போன்று காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக நிரந்தர வைப்பில் இட்டு வழங்குவதற்கு நிர்வாக சபையில் 10.09.2016 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


காரை வசந்தம் – 2016 நிகழ்வின் போது விளம்பர அனுசரணை மற்றும் விழா அனுசரணையின் மூலம் கிடைக்கப்பெறும் நிதியுதவிகள் மூலம் மேற்படி பாடசாலைக்குரிய நிரந்தர வைப்புக்குரிய நிதி வழங்கப்படும் என்பதுடன் எதிர்வரும் காரை வசந்தம் நிகழ்வின் போது கனடா வாழ் காரை சிறார்களிற்கு பெறுமதி மிக்க சிறப்பு பரிசில்கள் தமிழ் மொழித்திறன் போட்டிகளில் கலந்து கொள்ளும் சிறுவர்களிற்கு வழங்கப்படவுள்ளதுடன் காரை வசந்தம் நிகழ்வு சிறப்புடன் அதிக நிதி செலவு இன்றி நடாத்துவதற்கும் நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.


காரை வசந்தம் நிகழ்விற்கு அனுமதி ரிக்கெட்டுக்களை மட்டும் பெற்றுக்கொண்டு கனடா வாழ் காரை மக்கள் அலை அலையாக உரிமையுடனும் நம்பிக்கையுடனும் கலந்து கொண்டால் மட்டும் போதுமானது. மன்றமும் மண்ணும் வளம் பெறும் என்பதுடன் கனடாவில் காரை மக்களின் ஒற்றுமையும் வலுப்பெறும்.


           நிர்வாகம்
 கனடா காரை கலாச்சார மன்றம்

                               
                                       "WORKING TOGETHER IS SUCCESS"

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இறுதிக் கல்விக் கருத்தரங்கு!

 

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இறுதிக் கல்விக் கருத்தரங்கு.

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளராக  கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலய அதிபர் த.தயானந்தன் கலந்துகொணடார்;.

DSC00001 (Copy) DSC00002 (Copy) DSC00003 (Copy) DSC00004 (Copy) DSC00005 (Copy) DSC00006 (Copy) DSC00007 (Copy) DSC00008 (Copy) DSC00009 (Copy) DSC00010 (Copy) DSC00011 (Copy) DSC00012 (Copy) DSC00013 (Copy) DSC00014 (Copy) DSC00015 (Copy) DSC00016 (Copy) DSC00017 (Copy) DSC00018 (Copy) DSC00019 (Copy) DSC00020 (Copy) DSC00021 (Copy) DSC00022 (Copy)

 

 

 

 

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு.

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு.

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான மூன்றாவது கல்விக் கருத்தரங்கு இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளர்களாக பிரபல தேசியப் பாடசாலை ஆசிரியர்களான வே.அன்பழகன்,எஸ்.நிமலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காரைநகரில் உள்ள 11 ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 160 மாணவர்கள் இக் கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.இறுதிக் கருத்தரங்கு எதிர்வரும் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது.

DSC00160 (Copy) DSC00161 (Copy) DSC00162 (Copy) DSC00163 (Copy) DSC00164 (Copy) DSC00165 (Copy) DSC00166 (Copy) DSC00167 (Copy) DSC00168 (Copy) DSC00169 (Copy) DSC00170 (Copy) DSC00171 (Copy) DSC00172 (Copy) DSC00173 (Copy) DSC00174 (Copy) DSC00175 (Copy) DSC00176 (Copy) DSC00177 (Copy) DSC00178 (Copy) DSC00179 (Copy) DSC00180 (Copy) DSC00181 (Copy) DSC00182 (Copy) DSC00183 (Copy) DSC00184 (Copy) DSC00185 (Copy) DSC00186 (Copy) DSC00187 (Copy) DSC00188 (Copy) DSC00189 (Copy) DSC00190 (Copy) DSC00191 (Copy) DSC00192 (Copy)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு!

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன்  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இரண்டாவது கல்விக் கருத்தரங்கு இன்று புதன்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வுநிலைப் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கில் வளவாளர்களாக பிரபல தேசியப் பாடசாலை ஆசிரியர்களான என்.சுந்தா,எஸ்.திலீபன்ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில் தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பொ.அருணகிரிநாதன்,காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி மற்றும் ஆரம்பப் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

காரைநகரில் உள்ள 11 ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 160 மாணவர்கள் இக் கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

முதலாவது கருத்தரங்கு கடந்த மாதம் இடம்பெற்ற போது வட மாகாண கல்வித் திணைக்கள ஆரம்பக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்தரங்கினை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 7 வருடங்களுக்கு மேலாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்குக் கல்விக் கருத்தரங்குகள் மற்றும் ஊக்குவிப்புப் பரிசில்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இவ்வாண்டு முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரனையுடன் கல்விக் கருத்தரங்குகளை நடாத்தி அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

1DSC00001 (Copy) DSC00002 (Copy) DSC00003 (Copy) DSC00004 (Copy) DSC00005 (Copy) DSC00006 (Copy) DSC00007 (Copy) DSC00008 (Copy) DSC00009 (Copy) DSC00010 (Copy) DSC00011 (Copy) DSC00012 (Copy) DSC00013 (Copy) DSC00014 (Copy) DSC00015 (Copy) DSC00016 (Copy) DSC00017 (Copy) DSC00018 (Copy) DSC00019 (Copy) DSC00020 (Copy) DSC00022 (Copy) DSC00023 (Copy) DSC00024 (Copy)

காரைநகர் பாடசாலைகளின் அடிப்படை தேவைகள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதியுதவியினால் சீர் பெறுகின்றன!

CKCA logo

காரைநகர் பாடசாலைகளின் அடிப்படை தேவைகள் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதியுதவியினால் சீர் பெறுகின்றன!


கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற முதற்கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.


கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக இதுவரை 11 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் கடந்த வருடம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.


மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.


மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம் செலுத்தவும், மிகுதி 10 விகிதமான நிதி மலசலகூட சுத்திகரிப்பு, குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.


அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் முதற்தடவையாக 05.11.2015 அன்று முதல் கட்ட வட்டிப்பணமாக 10 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 29,250 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன. 


நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற முதற்கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாசார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp content/uploads/2016/06/School_submission_for_interest_PMTS-2.pdf

 

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையால் காரைநகர் கல்விக்கோட்ட தரம் 5 மாணவர்கட்கான மாணவர் பயிற்சிப்பாசறை

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையால் காரைநகர் கல்விக்கோட்ட தரம் 5 மாணவர்கட்கான மாணவர் பயிற்சிப்பாசறை

காரைநகர்ப் பாடசாலைகளில் இருந்து இவ்வாண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்கட்கான மாணவர் பயிற்சிப்பாசறை 22.05.2016 ஞாயிற்றுக்கிழமை யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்றது.
கனடா-காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணை மூலம் நடைபெற்ற இப்பாசறையின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய காரை அபிவிருத்திச்சபையின் தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையின் தாற்பரியங்கள் பற்றி மிகச்சிறந்த முறையில் எடுத்துக்கூறினார்.மேலும் அவர் கனடா காரை கலாச்சார மன்றம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கட்கு பயிற்சிப்பரீட்சைகள் வைப்பது வழக்கம் ஆனால் இம்முறை மாகாணக்கல்வித்திணைக்களம் மற்றும் வலயக்கல்வித்திணைக்களம் என்பவற்றின் பரீட்சைகள் கூடுதலாக இருப்பதனால் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் வேண்டுகோளுக்கமைவாக இம்மாணவர் முகாம் நடாத்தப்பட்டது.
      யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தனது உரையில் இம்முகாமை சிறந்த முறையில் நடாத்துவதற்கு அனுசரணையாக இருக்கும் கனடா காரை கலாச்சார மன்றத்தினருக்கு காரைநகர் கோட்ட அதிபர் ஆசிரியர்கள் சார்பாக நன்றிகளைத்தெரிவித்தார். மேலும் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேச மூர்த்தி மாகாண கல்வித்திணைக்களத்தின் கல்விப்பணிப்பாளர் திரு க.மணிமார்பன் ஆகியோரும் கருத்துக்களை வழங்கினர்.
 இம்முகாம் வடமாகாண கல்வித்திணைக்கள ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு..A.S .சற்குணராசா அவர்களின் நெறிப்படுத்தலில் 10 வளவாளர்களினால் இம்மாணவர் முகாம் நல்ல முறையில் நடைபெற்றது.இம்முகாம் மாணவர்கட்கு பெரிதும் பயனுடையதாக இருந்தமை பற்றி பாடசாலை ஆசிரியர்களும் அதிபர்களும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

 

DSC01822 DSC01823 DSC01824 DSC01825 DSC01828 DSC01831 DSC01834 DSC01836 DSC01841 DSC01843 DSC01845 DSC01849 DSC01853 DSC01855 DSC01857 DSC01859 DSC01863 DSC01865

காரைநகர் ஆரம்பப் பாடசாலைகளின் கனவு நிறைவேறியது.

காரைநகர் கல்வி வரலாற்றில் முக்கியமான நாள் இன்று. இன்றைய நாள் காரைநகரின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்களில் ஒன்று இவ்வாறு தெரிவித்தார் காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன்.

கனடா காரை கலாசார மன்றத்தின் காரைநகர் ஆரம்பப் பாடசாலைகளுக்கான அடிப்படை அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்குரிய நிதியத்தின் நிரந்தர வைப்பு பத்திர கையளிப்பு நிகழ்விற்கு தலைமை வகித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 05.05.2015 இன்று செவ்வாய்கிழமை மாலை 2 மணியளவில் காரைநகர் கோட்ட கல்வி அதிகாரி காரியாலயத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. 

காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஓய்வு பெற்ற அதிபர்கள், தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர், காரைநகர் அபிவிருத்திச் சபையினர் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கோட்டக் கல்விப் பணிப்பாளர் தொடர்ந்து பேசுகையில் கனடா காரை கலாசார மன்றமானது காரைநகர் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றமை பாராட்டுக்குரியது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பயிற்சிப் பரீட்சை நடாத்துவது உட்பட பல்வேறு அத்தியாவசிய கற்றல் தேவைகளுக்கான உதவிகளைத் தாராளமாக வழங்கி காரைநகர் பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு உறுதுணையாக நிற்கின்றனர். அவர்களது கல்விச் சேவையினை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டாமல் இருந்துவிட முடியாது. அவர்களுக்கு எனது சார்பாகவும் பாடசாலை அதிபர்கள் சார்பாகவும் முதற்கண் நன்றியைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அவர்கள் செய்துள்ள மகத்தான கைங்கரியத்தினை பாடசாலை அதிபர்கள் சரியான முறையில் பயன்படுத்தி உச்சப்பயனைப் பெறவேண்டும். இதுவே நாம் அவர்களுக்குச் செய்கின்ற கைம்மாறாகும்.

இங்கு உரையாற்றிய வேரப்பிட்டி ஸ்ரீ கனேசா வித்தியாலய அதிபர் திரு இளங்கோ அவர்கள் தனது உரையில் கனடா காரை கலாசார மன்றத்தின் சாதனை என்றே இதனைச் சொல்லவேண்டும் இவ்வாறான ஒரு காரியத்தினை செய்வது என்பது இமாலய சாதனையாகும்.

தொண்டு நிறவனங்கள் நிதி சேகரிக்கும் முறையை நான் அறிந்திருக்கின்றேன் அவர்கள் சிறுக சிறுக பலரிடம் மிகமிகக் கடினப்பட்டே பணத்தினைச் சேகரிக்கின்றார்கள். அவ்வாறு சேகரிக்கப்பட்ட பணம்தான் இன்று எங்களது பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றது. அதனை மிகச் சிறந்த முறையில் மிகப் பயனுள்ள முறையில் செலவு செய்தல் வேண்டும்.
கனடா கலாசார மன்றத்தின் நிர்;வாக சபையினர் என்னை தொடர்பு கொண்டு எமது பாடசாலைக்கு செய்ய வேண்டிய உதவி என்ன? என கடந்த வருடம் கேட்டார்கள் எமது பாடசாலைக்குத் தேவையான உதவியினைக் கேட்டிருந்தேன். அவர்கள் உடனடியாகவே அந்த உதவியினை காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக நிறைவேற்றித் தந்தார்கள். அப்போது எண்ணினேன் கூடிய உதவிகளைக் கேட்டிருக்கலாம் என்று. பின்னர் ஏனைய பாடசாலைகளுக்கும் நான் நினைத்தது போன்றே கூடிய உதவிகளை வழங்கியிருந்ததை அறிந்தேன். இவ்வாறு காரைநகர் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றுகின்ற பணி பாராட்டுக்குரியது என்றார்.

தொடர்ந்து காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் உரையாற்றுகையில் இன்றைய நாளினை எனது வாழ்க்கையிலும் மிக முக்கியமான நாளாகவே கருதுகின்றேன். இந்த மகத்தான சேவையை இன்றைய நாளில் மேற்கொள்ள உதவிய அந்த இறைவனுக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன்.

கனடா காரை கலாசார மன்றத்தின் கல்விபணி நீங்கள் அறியாத ஒன்றல்ல கடந்த வருடமும் காரைநகர் பாடசாலைகளின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக 40 இலட்சம் ரூபா வரை வழங்கி உள்ளார்கள்.

இன்று காரைநகரில் உள்ள 12 ஆரம்பப் பாடசாலைகளில் 10 பாடசாலைகளுக்கு தலா பத்து இலட்சம் ரூபா வீதம் தேசிய சேமிப்பு வங்கியில் நிலையான வைப்பிலிடப்படுகின்றது. இன்னமும் இரண்டு பாடசாலைகளிற்கான நிதியினை இன்னமும் சில வாரங்களில் வைப்பில்இட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். 

இவ்வாறு வைப்பில் இடப்பட்டுள்ள நிதியில் இருந்து அதன் வட்டிப் பணத்தினை ஆறு மாதங்களுக்கு ஒரு தடைவ உங்கள் உங்கள் பாடசாலைகளின் அபிவிருத்திக் கணக்கில் லைப்பிலிடப்படும். அதன் பிரகாரம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 5ம் திகதியும், மே 5ம் திகதியும் வட்டிப்பணம் பாடசாலை அபிவிருத்திக் கணக்குகளில் தேசிய சேமிப்பு வங்கியினால் வைப்பிலிடப்படும். அந்தப் பணத்தினை அதிபர்களாகிய நீங்கள் பாடசாலையின் கற்றல் செயற்பாட்டிற்காக ஏற்கனவே தீர்மானித்த திட்டங்களுக்குச் செலவு செய்ய முடியும்.

வியாவில் சைவ வித்தியாலயத்திற்கு கனடாவில் வதியும் அந்தப் பாடசாலைப் பழைய மாணவர் ஒருவர் பத்து இலட்சம் ரூபாவினையும் வழங்க முன்வந்துள்ளார். அவருடைய பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டதும் ஒரு சில நாள்களில் வழங்க முடியும். அதே போன்று பாலாவோடை இந்துத் தமிழ் கலவன் பாடசாலைக்கான நிதி கனடா காரை கலாசார மன்றத்தினால் கொழும்பு ஹட்டன் நாஷனல் வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டுள்ளது, அந்த பணம் அடுத்த மாதம் 12ம் திகதி முதிர்வடைந்ததும் எமது வங்கிக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் அன்றைய தினமே பாலாவோடை இ.த.க.பாடசாலைக்கான நிலையான வைப்பினை மேற்கொண்டு வழங்குவதற்கும் கனடா காரை கலாசார மன்றத்தினால் எமக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்தத் திட்டமும் அடுத்த மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்ததுடன் கனடா காரை கலாசார மன்றத்திற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து செயலாளர் இ.திருப்புகழூர்சிங்கம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

DSC02197 (Copy) DSC02198 (Copy) DSC02199 (Copy) DSC02200 (Copy) DSC02201 (Copy) DSC02202 (Copy) DSC02203 (Copy) DSC02204 (Copy) DSC02205 (Copy) DSC02206 (Copy) DSC02207 (Copy) DSC02209 (Copy) DSC02210 (Copy) DSC02211 (Copy) DSC02212 (Copy) DSC02214 (Copy) DSC02215 (Copy) DSC02216 (Copy) DSC02217 (Copy) DSC02218 (Copy) DSC02219 (Copy) DSC02220 (Copy) DSC02221 (Copy) DSC02222 (Copy) DSC02223 (Copy) DSC02224 (Copy) DSC02225 (Copy) DSC02226 (Copy) DSC02227 (Copy) DSC02228 (Copy) DSC02229 (Copy) DSC02231 (Copy) DSC02232 (Copy) DSC02233 (Copy) DSC02234 (Copy) DSC02235 (Copy) DSC02236 (Copy) DSC02239 (Copy) DSC02240 (Copy) DSC02242 (Copy) DSC02243 (Copy) DSC02244 (Copy) DSC02245 (Copy) DSC02246 (Copy) DSC02248 (Copy) DSC02249 (Copy) DSC02250 (Copy) DSC02251 (Copy) DSC02252 (Copy) DSC02253 (Copy) DSC02255 (Copy) DSC02256 (Copy) DSC02258 (Copy) DSC02259 (Copy) DSC02260 (Copy) DSC02261 (Copy) DSC02262 (Copy) DSC02265 (Copy) DSC02266 (Copy) DSC02268 (Copy) DSC02269 (Copy)

 

 

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் காரைநகர் அபிவிருத்திச்சபை யின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று தியாகராசா ம.ம.வித்தியாலய நடராசா மண்டபத்தில் இடம்பெற்றது.

DSC01608 (Copy)

காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பு.ஸ்ரீவிக்னேஸ்வரன்அவர்களின் நெறிப்படுத்தலில் யாழ் பிரபல புலமைப்பரிசில் வகுப்பு ஆசிரியர் வே.அன்பழகன் தலைமையிலான ஆசிரியர் குழு கருத்தரங்கினை நடாத்தியது.

காரைநகர் கோட்டப் பாடசாலைகள் மற்றும் ஏனைய பாடசாலைகளில் கல்வியிலும் சுமார் 200 மாணவர்களும் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் பலரும் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

கனடா  கலாசார மன்றத்தின் அனுசரனையுடன் மாணவர்களுக்கு மாதாந்தம் பயிற்சிப் பரீட்சைகளும் அது தொடர்பான விளக்க வகுப்புக்களும் நடாத்தப்பட்டு வருகின்றது.மாதாந்தப் பயிற்சிப் பரீட்சைகள் தீவகம் முழுவதற்கும் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

கனடா கலாசார மன்றம் செய்யும் இந்த அளப்பெரிய சேவைக்கு கைமாறாக மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் காரைநகர் கோட்டக் கல்வி அலுவலகம் உள்ளிட்ட காரைநகரின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் பாகுபாடின்றி மன்றம் மிகச்சிற்பான சேவையாற்றி வருகின்றது.அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் அதற்குக் கைமாறாக எமது மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என அங்கு உரையாற்றிய கோட்டக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை பாடசாலை நிர்வாகம் கனடா காரை கலாசார மன்றத்திற்கு புகழாரம்!

mail

கனடா காரை கலாசார மன்றம் விடுக்கும் அறிவித்தல்!

CKCA LOGO (Copy)

கனடா-காரை கலாசார மன்றம் முன்னெடுத்துள்ள காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டத்திற்கு காரைநகர் பாடசாலைகளின் வளர்ச்சியையினையும் கருத்தில் கொண்டு முன்வந்து வழங்கிய நிதியுதவி மூலம் 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வரை நிரந்தர வைப்பில் இட்டு வழங்கப்படவுள்ளது.

இதுவரை இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்க முன்வந்து தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டவர்கள் தயவு செய்து உடனடியாக கனடா காரை கலாசார மன்றத்தின் வங்கி கணக்கில் தங்களது நன்கொடையினை செலுத்தி உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம். கனடா காரை கலாசார மன்றத்தின் வங்கி கணக்கு வருமாறு:

Bank: TD Canada Trust

Account Number: 711

Transit Number: 1029

வங்கிக் கணக்கில் வைப்பில் இட்ட பின்னர் தயவு செய்து மன்றத்தின் தொலைபேசி இலக்கமான 416 642 4912 என்ற இலக்கத்தில் அழைத்து அறியத்தரவும்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிர்வாகம் மேற்படி பாடசாலைகளிற்கான இத்திட்டத்தை  ஏப்பிரல் மாதத்திற்கு முன்னதாக திட்டமிட்ட வகையில் வைப்பில் இட்டு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் நிரந்தர வைப்பில் இட்டு வழங்குவது தொடர்பாகவும். வைப்பில் இடப்படும் நிரந்தர நிதியத்தின் மூலமும் பாடசாலைகள் முன்னெடுக்கவுள்ள கற்றல். கற்பித்தல் செயற்பாடுகள் பற்றிய முழுமையான விபரம் இவ்விணையத்தளத்தில் தரப்பட்டுள்ளது.

31.12.2014 அன்று காரைநகர் கோட்ட கல்வி அதிகாரியின் பணிமனையில் நடைபெற்ற பாடசாலை அதிபர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு கனடா காரை கலாச்சார மன்றத்தினரால் அதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கனடா காரை கலாசார மன்றத்தின் தற்போதைய நிர்வாக சபையினரால் நடாத்தப்பட்ட காரை வசந்தம் – 2014 மூலமும். மற்றும் பாடசாலைகளிற்கான நிதியத்திற்கான நிதி சேகரிப்பின் மூலமும் 85.000 டொலர்கள்; வரை பெற்றுக்கொள்ள கனடா வாழ் காரை மக்கள் தங்கள் பெயரினை பதிந்துள்ளனர். அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் நிரந்தர வைப்பு நிதியங்களில் இருந்து மேற்கொண்டு 35.000 டொலர்கள் வரை பெற்றுக்கொள்வதற்கான அனுமதியினை பொதுச்சபையின் மூலம் பெற்றுக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் காரைநகர் ஆரம்ப பாடசாலைகளிற்கான இந்நிரந்தர திட்டத்தின் மூலம் கனடா காரை கலாசார மன்றமும். கனடா வாழ் காரை மக்களும் பெருமை கொள்ளத்தக்கதுடன் இப்பாடசாலை திட்டத்தில் பங்கெடுக்கும் அனைத்து பங்காளிகளும் ஊரின் பெயரால். மண்ணின் பெயரால். மன்றத்தின் பெயரால் கௌரவத்தினையும் பெற்றுக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

கனடா-காரை கலாசார மன்றம் ஆரம்பிக்கப்பட்டு 25 வது ஆண்டு முடிவில் மன்றத்தின் பெயரால் நிறைவேற்றப்படவுள்ள இக்குறிப்பிடத்தக்க இச்செயலானது மன்றத்தின் வளர்ச்சிப் படியில் ஓர் மைல் கல்லாக அமையும் என்பது அனைவரும் அறிந்து கொள்ளத்தக்கது.

நிர்வாகம்

கனடா-காரை கலாசார மன்றம்