கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் கணவனால் கைவிடப்பட்ட ஏழ்மை குடும்பம் ஒன்றிற்கு அல்லின் வீதியில் வீடு

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் கணவனால் கைவிடப்பட்ட ஏழ்மை குடும்பம் ஒன்றிற்கு அல்லின் வீதியில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக வீட்டினை கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு. ச. பாலச்சந்திரன் இன்று 29.09.2018 காரை அபிவிருத்தி சபையினருடன் நேரில் சென்று பார்வையிட்டார்.