கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் தமிழ்மொழியும் இலக்கியமும் பாடத்துக்குரிய கருத்தரங்கு 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் மத்திய கல்லூரி ஆசிரியர் பா.சற்குணராசா தலைமையில் காரைநகர் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.