காரைநகர் பயிரிக்கூடல் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2017

காரைநகர் பயிரிக்கூடல் அருள் மிகு சுப்பிரமணியசுவாமி கோவில்

மஹோற்சவ விஞ்ஞாபனம் – 2017

முருகன் அடியார்களே!

                  எமது ஆலயத்தின் மஹோற்சவம் துர்முகி வருடம் தை மாதம் 19 ஆம் நாள் (01 .02.2017 )புதன் கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும்.

IMG_5146 (Copy)