சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் கௌரவம் பெறும் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள்
யாழ்ற்றன் கல்லூரி பிரதான மண்டபத்தில் 09.01.2017இல் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்தும் முப்பெரும் விழாவில் கௌரவம் பெறும் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள்.
உ
சிவமயம்
அன்பகத்தோன் நல்லநாதனே
ஆறுமுகத்தோன் பிள்ளைநாதனே
இன்முகம் காட்டும் இளவலே
இகை முகம் காட்டுகிறோம் – நாம்
உனது காரைநகர் மக்கள்
ஊக்கமது கைவிடாதே விஞ்ஞானியே
எவ்வளவோ நின் ஆராய்ச்சிகள்
ஏடுகொள்ளுமோ நின் முடிவுகள்
ஐந்து பு தருவாய் உலகுக்கு
ஒப்பற்ற நல் எழுத்துக்களால்
ஒப்பிட முடியா உயர்வு கொண்டாய்
ஓங்காரத்தின் நல் ரீங்காரமே
ஓயாத மொழியில் நாம் பாராட்டுகின்றோம்
ஒளடதம் அறிவுதானையா எமக்கு
அஃது தானே ஆண்டி கேணியான் கணக்கு
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
09.01.2016
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் கௌரவம் பெறும் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள்