Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்,திரு.பொன்னுத்துரை மாணிக்கவாசகர் (காரைநகர்- பரந்தன்-கனடா)

                           மரண அறிவித்தல்
photo
                    திரு. பொன்னுத்துரை மாணிக்கவாசகர் 

 

தோற்றம்: 1944.09.15                                                        மறைவு: 2016.10.05

 

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், 161ம் கட்டை கண்டிவீதி, பரந்தன் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை மாணிக்கவாசகர் 05-10-2016 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை, காமாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், சிவஞானத்தின்; அன்புக் கணவரும், காலஞ்சென்ற கந்தையா, அமுதவல்லியின் அன்பு மருமகனும், வசந்தி, சிவகுமார், காலஞ்சென்ற சுகந்தி, செல்வகுமார், ஜெயந்தி ஆகியோரின் அன்புத்தந்தையும், திருநாவுக்கரசு, யோகமங்களம், சுந்தரமூர்த்தி, இராசேஸ்வரி, திருஞானசம்பந்தர், ஞானேஸ்வரி, மற்றும் காலஞ்சென்ற விசாலாட்சி,  பரமேஸ்வரி, ஆகியோரின் அன்புச் சகோதரனும், வேலாயும்பிள்ளை, லோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், சுரேந்திரன், சுகி (நிறஞ்சா), பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும், அருள்நேசன், கௌரிகரன், அகிலன், அக்சயா, அஞ்சனன், அர்வின், அருண், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணிமுதல், 9 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1ல் பார்வைக்கு வைக்கப்பட்டு  10-10-2016 திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் 9 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 9 – 11 மணிவரை நடைபெற்று, பூதவுடல் Highland Hill, 12492 Woodbine Avenue, Stouffville (Gormley) மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தகவல் 

மனைவி, பிள்ளைகள்


தொடர்புகளுக்கு 

    குமார்    416 919 5658

 செல்வன்  416 505 0604

மரண அறிவித்தல், திரு வைத்திலிங்கம் கந்தசாமி (காரைநகர்)


                                                        மரண அறிவித்தல்

kandasamy

                                       திரு வைத்திலிங்கம் கந்தசாமி

தோற்றம் 19.02.1939                                                          மறைவு 27.09.2016

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும் பதுளை லோவர் வீதி இலக்கம் 26 ஐ  வதிவிடமாகவும் கொண்ட  பிரபல வர்த்தகர்(பதுளை) வைத்திலிங்கம் கந்தசாமி அவர்கள் 27-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று  காரைநகரில் காலமானார். 

அன்னார் பலகாட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், பயிரிக்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பதுளை மணியம் என அழைக்கப்படும் சுப்பிரமணியம் (பிரபல வர்த்தகர்பதுளை லோவர் வீதி)  கனகம்மா தம்பதியினரின் பாசமிகு  மருமகனும், 

இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,

கீதபாஸ்கரன்(கனடா), கிருஷ்ணகுமாரி (பசறை), பத்மரஞ்சனா(பிரான்ஸ்), மேனகா (சட்டத்தரணி, இலங்கை வங்கி வடமாகாணக் காரியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

 நிர்மலா, சிவகுமாரன் (பரஞ்சோதி அன்சன்ஸ்),  விக்கினேஸ்வரன், சசிதரன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

சிவபாக்கியம், பொன்னம்மா, காலஞ்சென்றவர்களான தியாகராசா, நமசிவாயம், மற்றும் சிவசம்பு ,தர்மலிங்கம், காலஞ்சென்ற பரமசாமி,மற்றும் தம்பிராசா (விசுவமடு குமார் ஸ்டோர்ஸ்), தம்பிஐயா, பரஞ்சோதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

பிரணவன், கதிர், தனுசன், தனுசியா, தர்சினி, அபி, மதுரா, அனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மகேஸ்வரி (ஜேர்மனி),  பத்மாவதி (கொழும்பு), நாகேஸ்வரி (கொழும்பு), சிவஞானம், ஞானசோதி (லண்டன்), அமரர் தவராசா, கருணாகரன் (லண்டன்), அருணகிரிநாதன் (சுவிஸ்)  ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் பயிரிக்கூடலில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு:

  இராஜேஸ்வரி (மனைவி,இலங்கை)

  +94768079464

கீதபாஸ்கரன் (மகன்,கனடா) 

  +12893330239

மரண அறிவித்தல், திரு அருளம்பலம் யோகேந்திரா (ஓய்வுபெற்ற அரச அச்சுப் பதிப்பக அலுவலர்) (வேம்படி,காரைநகர்) (ஸ்காபுரோ, கனடா)


                          மரண அறிவித்தல்

yogenthira

                                    திரு அருளம்பலம் யோகேந்திரா

                              (ஓய்வுபெற்ற அரச அச்சுப் பதிப்பக அலுவலர்)


பிறப்பு: 28.10.1938                                                                     இறப்பு: 25.09.2016
 

காரைநகர் வேம்படியை பிறப்பிடமாகவும் கனடா Scaobrough வை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் யோகேந்திரா அவர்கள் 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

    அன்னார் காலஞ்சென்றவர்களான அருளம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும் பொன்னம்பலம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

    காலஞ்சென்ற சுபத்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். 

    யசோதா, சுகிதா, மயூரகுமரன், ஜெயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ் சென்றவர்களான பாலேந்திரா, தேவகிஅம்மா மற்றும் இராஜேந்திரா, குலேந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

    காண்டீபன், சிவகுமார், சந்திரவித்தியா, தர்ஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற பரமநாதர் மற்றும் வசுந்திரதேவி, ரதிவதனி ஆகியோரின் மைத்துனரும்,

    சயானா, சபினா, அஷ்வின், அனுசன், தாரணி, பவித்திரன், கபிலன், பிரஷ்ணவி, பிரஷாண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

    இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

    அன்னாரின் இறுதிக் கிரியைகள் 01-10-2016 சனிக்கிழமை மாலை 4.00மணி முதல் 9.00மணி வரை Chapel Ridge funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON, L3R 5G1  இல் பார்வைக்கு வைக்கப்படும். 

    02-10-2016 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.00மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு தொடர்ந்து கிரியைகள் நடைபெற்று  11.30 மணியளவில்  Elgin Mills Crematorium, 1591 Elgin Mills East, Richmond Hill, ON எனும் முகவரியிலுள்ள மயானத்திற்கு எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்படும். 


தொடர்புகளுக்கு

சிவா-  416-208-9343 (கனடா)

கண்ணன்    – 416-844-5392 (கனடா)

மயூரன்-  94718015328 (இலங்கை)

காண்டீபன் –  31243783226 (Holland)

மரண அறிவித்தல், திருமதி சிவபாக்கியம் கனகரட்ணம்

                                                                 மரண அறிவித்தல்

photo

                        திருமதி சிவபாக்கியம் கனகரட்ணம்

மண்ணில் : 27 செப்ரெம்பர் 1929                          விண்ணில் : 24 செப்ரெம்பர் 2016
    
யாழ். கட்டுவன் வர்த்தலைவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கனகரட்ணம் அவர்கள் 24-09-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சுந்தரம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகரட்ணம் (ஓய்வு பெற்ற சிறைச்சாலை அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரசேகரம்(சந்திரன்- கனடா), இராஜசேகரம்(ராசன்- கனடா), ஜெகதீஸ்வரி(பொன்னா- கனடா), இராஜேஸ்வரி(கிளி- கனடா), நாகேஸ்வரி(ராசாத்தி- கனடா), சிவனேஸ்வரி(வசந்தி- கனடா), விக்கினேஸ்வரி(நந்தி- கனடா), உதயசேகரம்(உதயன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவலிங்கம்(தந்தை செல்வா தொடக்க நிலைப்பள்ளி அதிபர்), சிவபாதசிங்கம்(அவுஸ்திரேலியா), காலஞ் சென்ற இராசநாயகம், செல்வநாயகி(கனடா), காலஞ்சென்ற மயில்வாகனம், சிவனேசமலர்(இலங்கை), காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஷ்மி(கனடா), இந்துமதி(கனடா), துளசிராஜா(இலங்கை), காலஞ்சென்ற யோகேஸ்வரன், உதயகுமார்(கனடா), வேதகிரி(கனடா), பிறேமநாதன்(கனடா), கலைவாணி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பூபதி, நாகம்மா, சிவப்பிரகாசம், சரஸ்வதி, ஆனந்தசுந்தரம், விசாலாட்சி(அவுஸ்திரேலியா), கமலாதேவி(இலங்கை), உமாதேவி(ஜெர்மனி), நவரட்ணம்(இலங்கை), கருணாமூர்த்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிரோசன் ரெனித்தா(கனடா), ஜெய்சன்(கனடா), தர்ஷன்(கனடா), சாஜினி ரமேஸ்(Boston US), சாளினி நிஷாந்(கனடா), கோகுலன் நிஷாந்தினி(கனடா), ரகுகுலன் அனுஷிக்கா(கனடா), வாசினி வித்தியாகரன்(கனடா), பிரதீப்(கனடா), கார்த்திகா(கனடா), நிவேதா(கனடா), சுதர்ஷன்(கனடா), ஆரதி(கனடா), பிரஷாத்(கனடா), மேரிஜெனிபர்(கனடா), சஹானா(கனடா), ரவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆரியா, ஏவா, எல்லாளன், சோழன், ஜஷ்மிதா, ஜஷ்ணவி, நவீன், நித்தின், ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 25/09/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:    Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 
பார்வைக்கு
திகதி:    திங்கட்கிழமை 26/09/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:    Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 
கிரியை
திகதி:    திங்கட்கிழமை 26/09/2016, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:    Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 
தகனம்
திகதி:    திங்கட்கிழமை 26/09/2016, 11:00 மு.ப
முகவரி:    Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 

தொடர்புகளுக்கு

உதயகுமார்  ( மருமகன்) (கனடா)  +1 647 999 6154
சந்திரசேகரம்(சந்திரன்) — கனடா
தொலைபேசி:    +14162872427
இராஜசேகரம்(ராசன்) — கனடா
செல்லிடப்பேசி:    +16472449983
உதயசேகரம்(உதயன்) — கனடா
தொலைபேசி:    +14162837243
ஜெகதீஸ்வரி(பொன்னா) — கனடா
செல்லிடப்பேசி:    +17812731395
இராஜேஸ்வரி(கிளி) — கனடா
தொலைபேசி:    +14162831378
நாகேஸ்வரி(ராசாத்தி) — கனடா
செல்லிடப்பேசி:    +16476696154
சிவனேஸ்வரி(வசந்தி) — கனடா
தொலைபேசி:    +14165743652
விக்கினேஸ்வரி(நந்தி) — கனடா
செல்லிடப்பேசி:    +16472895145

மரண அறிவித்தல்,பொன்னம்பலம் தர்மநாயகம் ( Retired Aircraft Engineer-British Airways )(களபூமி,காரைநகர்) (லண்டன் ,பிரித்தானியா)


                         மரண அறிவித்தல்

tharmanayagam

                                     பொன்னம்பலம் தர்மநாயகம் 

                                          ( Retired Aircraft Engineer-British Airways )

தர்ம உதயம் 22/05/1948                                                           தர்ம உதிர்வு  08/09/2016

காரைநகர் களபூமியை அடியாகவும், மலேசியாவை பிறப்பிடமாகவும், லண்டனில் வசித்து வந்தவருமான பொன்னம்பலம் தர்மநாயகம் – ( Retired Aircraft Engineer – British Airways )  – ( லோயர் கிளாக் பொன்னம்பலம் மகன்)  அவர்கள் நேற்றைய தினம் மாலை (08/09/2016) லண்டனில் சிவபதமெய்தியுள்ளார்.

அன்னார்  கமலாதேவியின் அன்புக்கணவரும், 

யோகராஜா, இந்திராணி, ஹரிகரன் ஆகியோரின் அன்புத்  தந்தையும், 

இரத்தினபூபதி( கனடா ), நேசமணி(இலங்கை), ஒப்பிலாமணி( கனடா), காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம், இராசாத்தி ஆகியோரின் பாசமிகு  சகோதரரும், 

 காலஞ்சென்ற சோமசுந்தரம்,  நடராசா ( ஓய்விப்பேற்ற வைத்தியர் – இலங்கை ), உதயா( கனடா) ஆகியோரின் மைத்துணரும், 

தர்மரட்ணம் ( அவுஸ்த்திரேலியா), கிருஷ்ணரட்ணம்( கனடா), துரைரட்ணம் ( கனடா), குணரட்ணம்( கனடா), சரோஜா ( கனடா ), மாலினி ( கனடா), தயாபரன் ( அமெரிக்கா), ரவீந்திரன் ( லண்டன்) ஆகியோரின் நேசமிகு மாமனாரும், சங்கரியின் ( கனடா) பெரியப்பாவுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18/09/2016 ஞாயிற்றுக்கிழமை காலை  09:00 மணிமுதல் 11:15 மணிவரை கீழ்காணும் முகவரியில் நடைபெறும்.

The Cherry Red Records Stadium
Jack Goodchild Way, Kingston Road,  Kingston Upon Thames, Surrey, KT1 3PB,  
 

பின்னர்  11:30 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக கீழ் வரும் முகவரியில் உள்ள மயானத்திற்கு எடுத்துவரப்படும் .


Kingston Cemetery and Crematorium
Bonner Hill Road
Kingston upon Thames
KT1 3EZ


தகவல்: 

கமலாதேவி தர்மநாயகம்.( மனைவி )


தொடர்புகளுக்கு:-

கமலாதேவி  – (0044) 07506 052961 ( மனைவி)

ரவீந்திரன்      –  (0044) 07956 469632   ( மருமகன்)

மரண அறிவித்தல், வேலுப்பிள்ளை இரத்தினம் (பாலாவோடை,களபூமி,காரைநகர்)

                           மரண அறிவித்தல்

Sympathy_Candle

                                   வேலுப்பிள்ளை  இரத்தினம்

   காரைநகர் களபூமி  பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இரத்தினம் அவர்கள் நேற்று 08-09-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணமானார்.

    அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளியம்மையின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம்  கதிராசிபிள்ளையின்  அன்பு மருமகனும், வரலட்சுமியின் அன்பு கணவரும், காலஞ்சென்றவர்களான  ராசன்,பரமசிவம்,தயாபரன் மற்றும் தியாகராசா (பிள்ளையார்)  ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், கோபிகாவின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான நடராசா,சிவகாமன்,சரசு மற்றும் மங்கையகரசி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.  

   அன்னாரின் இறுதி கிரிகைகள் 09-09-2016 இன்று வெள்ளிக்கிழமை 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தில்லை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
                                                
    தகவல்

 குடும்பத்தினர்
                                      

மரண அறிவித்தல்,பொன்னம்பலம் தர்மநாயகம் ( Retired Aircraft Engineer-British Airways )(களபூமி,காரைநகர்) (லண்டன் ,பிரித்தானியா)

                          மரண அறிவித்தல் 

tharmanayagam

                                பொன்னம்பலம் தர்மநாயகம் 

                                        ( Retired Aircraft Engineer-British Airways )

தர்ம உதயம் 22/05/1948                                                           தர்ம உதிர்வு  08/09/2016

காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும், லண்டனில் வசித்து வந்தவருமான பொன்னம்பலம் தர்மநாயகம் – ( Retired Aircraft Engineer – British Airways )  – ( லோயர் கிளாக் பொன்னம்பலம் மகன்)  அவர்கள் நேற்றைய தினம் மாலை (08/09/2016) லண்டனில் சிவபதமெய்தியுள்ளார்.

அன்னார் புவனேஸ்வரி மற்றும் கமலாதேவியின் அன்புக்கணவரும், 

யோகராஜா, இந்திராணி, ஹரிகரன் ஆகியோரின் அன்புத்  தந்தையும்,

 இரத்தினபூபதி( கனடா ), நேசமணி(இலங்கை), ஒப்பிலாமணி( கனடா), காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம், இராசாத்தி ஆகியோரின் பாசமிகு  சகோதரரும்,

  காலஞ்சென்ற சோமசுந்தரம்,  நடராசா ( ஓய்விப்பேற்ற வைத்தியர் – இலங்கை ), உதயா( கனடா), குகதாசன் ( கனடா), இந்திராதேவி  ஆகியோரின் மைத்துணரும், 

தர்மரட்ணம் ( அவுஸ்த்திரேலியா), கிருஷ்ணரட்ணம்( கனடா), துரைரட்ணம் ( கனடா), குணரட்ணம்( கனடா), சரோஜா ( கனடா ), மாலினி ( கனடா), தயாபரன் ( அமெரிக்கா), ரவீந்திரன் ( லண்டன்) ஆகியோரின் நேசமிகு மாமனாரும்,

 சங்கரியின் ( கனடா) பெரியப்பாவுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 

தகவல்: 

கமலாதேவி தர்மநாயகம்.( மனைவி )

தொடர்புகளுக்கு:-

கமலாதேவி  – (0044) 07506 052961 ( மனைவி)

ரவீந்திரன்      –  (0044) 07956 469632   ( மருமகன்)

மரண அறிவித்தல்,திருமதி தெய்வானை இராமநாதன் (பாலாவோடை,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

                          மரண அறிவித்தல்

photo

                     திருமதி தெய்வானை இராமநாதன்


                                                                                             இறப்பு : 7 செப்ரெம்பர் 2016


காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வானை இராமநாதன் அவர்கள் 07-09-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகளும், மார்க்கண்டு சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமநாதன்(M.M.B கிளிநொச்சி வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்தானலட்சுமி அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, குலசேகரம், கந்தசாமி, அன்னபூரணி, சுந்தரம்மா, சரஸ்வதி, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பாக்கியம், மயில்வாகம், மற்றும் பாலசுப்பிரமனியம், செல்லம்மா, தையல்நாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோகரன்(Manoj Express) அவர்களின் அன்பு மாமியாரும்,

தமிழேந்தி, ஜெயவாகினி, லாவண்ணியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி: 
No. 02, 
46th Lane, 
Wellawatta, 
Colombo- 06.

தகவல்:
கணவர்


தொடர்புகளுக்கு:
வீடு — இலங்கை
செல்லிடப்பேசி:    +94774572493
இராமநாதன்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94778349509
மனோகரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94777517019
தமிழேந்தி(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி:    +94771292917

மரண அறிவித்தல், திரு.வேலுப்பிள்ளை பரம்சோதி (கோவளம்,காரைநகர்) (நாவலப்பிட்டி)

vellupillai Paramsoty

மரண அறிவித்தல், அமரர் உயர் திரு செல்லப்பா மாணிக்கவாசகர் (ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் பொலிஸ் தலைமை காரியாலயம்) (தங்கோடை,காரைநகர்) (தலையாலி வைரவர் கோவிலடி,கொக்குவில்)

                         மரண அறிவித்தல்

IMG_0982


அன்னையின் மடியில்                                            ஆண்டவன் மடியில்
 

     09-12-1929                                                                            31-08-2016

 

           அமரர் உயர் திரு செல்லப்பா மாணிக்கவாசகர்

         (ஓய்வு பெற்ற உத்தியோகத்தர், பொலிஸ் தலைமை காரியாலயம்)

யாழ் காரைநகர் மேற்கு செல்வ பவனம் மானிடல் தங்கோடையை பிறப்பிடமாகவும் கொக்குவில் தலையாலி வைரவர் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா மாணிக்கவாசகர் அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் மருமகனும் காலஞ்சென்ற புவனேஸ்வரியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை (செல்லப்பா ஸ்ரோர்ஸ்),கனகசபை(கணேசன் ஸ்ரோர்ஸ்), ஆறுமுகம்(ஓய்வு பெற்ற வைத்திய ஆய்வுகூட தொழில்நுட்பவியளாளர்) , மற்றும் சௌந்தராம்பிகை, கமலாதேவி காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சிவபாலன் (கனடா), சிவமணி(லண்டன்), சிவலிங்கன்(இலங்கை), சிவராஜா(கனடா), செல்வராணி (லண்டன்), சிவபாதம்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சத்தியபாமா(கனடா), கருணாநிதி (லண்டன்), வளர்மதி (இலங்கை), சகுந்தலாதேவி (கனடா), நாகரத்தினம் (கனடா), ரஞ்சிதமதி (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

 
 சுகன்ஜா, சுஜீவ், குமுதினி, சிந்துஜா சத்தியா, சரூபன்,  சரூளா, கஜானி, திவாகரன், ராகவன், ஜங்கரன், சஞ்சயன், கபிலன், சனாளன் ஆகியோரின் பாசமிகு பேரனும் சுவாதி, தர்சிகா, ஆகியோரின் பாசமிகு பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


தகவல்:

மக்கள், மருமக்கள்


தொடர்புகள்:

சிவபாலன் (மகன்,கனடா)  – 647-408-1084

சிவமணி (மகள்,லண்டன்)    – 447939842770

சிவலிங்கன் (மகன்,இலங்கை)   – 01194212221784

சிவராஜா (மகன்,கனடா)   – 647-655-9604

செல்வராணி (மகள்,லண்டன்)   – 447929512068

சிவபாதம் (மகன்,கனடா)   – 905-281-8043
 

மரண அறிவித்தல், திரு. வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை ( மணற்பிட்டி , காரைநகர் )


                                               மரண அறிவித்தல்

KANAPATHIPILLAI                   திரு. வேலுப்பிள்ளை  கணபதிப்பிள்ளை 
                                            ( மணற்பிட்டி , காரைநகர் )
     

தோற்றம் 01.08.1935                                                          மறைவு 28.08.2016


காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும்  மணற்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட    திரு. வேலுப்பிள்ளை  கணபதிப்பிள்ளை 28.08.2016 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  வேலுப்பிள்ளை  இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும், 

கணேசலிங்கம் , புஸ்பராணி, தவராணி ஆகியோரின் அன்பு தந்தையும், சியாமளா , மகாதேவா , தேவராஜன்  ஆகியோரின் அன்பு மாமனாரும் , சுஜீவன் , அவிநாஷ்  , ஆதவன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 29.08.2016 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று , பின்னர் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் .

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தகவல் 
குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு 

கணேசலிங்கம்  +94776021047 (இலங்கை )

மகாதேவா         +94776153650 (இலங்கை )

தேவராஜன்        +33954926164 ( பிரான்ஸ் )

மரண அறிவித்தல்,திருமதி ஆலாலசுந்தரம் மகேஸ்வரி (நந்தாவில் ,களபூமி,காரைநகர்)


                           மரண அறிவித்தல்

Sympathy_Candle

                          திருமதி ஆலாலசுந்தரம் மகேஸ்வரி

                                    (நந்தாவில் ,களபூமி,காரைநகர்)

 
  காரைநகர் நந்தாவில் களபூமியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஆலாலசுந்தரம் மகேஸ்வரி அவர்கள் 24.08.2016  புதன்கிழமை அன்று
 காலமானார்.

 அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

 காலஞ்சென்ற ஆலாலசுந்தரம்(இளைப்பாறிய ஓவசியர் )அவர்களின் அன்பு மனைவியும், 

சங்கரப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், சண்முகநாதன் ,சோமசுந்தரம், இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 ஞானாம்பிகை(ஆசிரியர், வியாவில் சைவ வித்தியாலயம்)  சிவஞானம்(ஆசிரியர், வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலயம்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 யோகமலர்(ஆசிரியர், கொக்குவில் இந்துக் கல்லூரி)அவர்களின் அன்பு மாமியாரும்,

 துளசிகன், யதுஷன், எழில்வேணி ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.

  அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25.08.2016 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக  பூதவுடல் களபூமி தில்லை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.                          

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு:
சிவஞானம் (மகன்)
+94776148749

மரண அறிவித்தல், திரு.முத்தையா தர்மரட்ணம் (வேலணை – காரைநகர் – கனடா)

                          மரண அறிவித்தல்

FullSizeRender

                               திரு.முத்தையா தர்மரட்ணம்

                                       (வேலணை – காரைநகர் – கனடா)

வேலணை கிழக்கு மணியகாரன் வீட்டடியை பிறப்பிடமாகவும் காரைநகர் வலந்தலை சயம்பு வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது கனடா ஸ்காபுரோவில் வசித்து வந்தவருமாகிய திரு.முத்தையா தர்மரட்ணம் 18-08-2016 அன்று சிவபதமடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற முத்தையா பாக்கியலட்சுமி தம்பதிகளின் மூத்த அன்புப் புதல்வனும் காலஞ்சென்ற கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் துர்க்காலட்சுமியின் அன்புக் கணவரும் வைதேகி, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற செல்வி வதனேஸ்வரி, செல்வரட்ணம்(கனடா), ஞானரட்ணம்(இலங்கை), வில்வரட்ணம்(Swiss),செல்வராணி(வேலணை), காலஞ்சென்ற வசந்தராணி, லலிதா(Denmark),ஜெயரட்ணம்(சுவேந்திரன்-இலங்கை)ஆகியோரின் பாசமிகு அண்ணாவும் சஞ்ஜீவன், Farah ஆகியோரின் பாசமிகு மாமனாரும் Saishaவின் பாசமிகு தாத்தாவும் காலஞ்சென்ற தங்கமுத்து, காலஞ்சென்ற செல்வராஜா, மனோன்மணி (Singapore),தங்கமணி (Malaysia),தேவகி (Canada),துரைச்சாமி (Canada),நவமணி (Malaysia),நவரத்தினம் (Canada)  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 21ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00மணியிலிருந்து இரவு 8.00மணிவரை 4164,Sheppard Ave.East Scarborough ON M1S 1T3 என்ற முகவரியில் அமைந்துள்ள OGDEN Funeral Home இல் வைக்கப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை மதியம் 12.30 மணியிலிருந்து இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற பின்னர் பிற்பகல் 3.00மணி முதல் பிற்பகல்3.30மணி வரைக்கும் 4570 , Yonge Street Toronto என்ற முகவரியில் அமைந்துள்ள Forest Lawn Crematorium இல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: சஞ்ஜீவன்(மருமகன்) 416-6068370

      ஜனார்த்தனன்(மகன்) 647-8226341

      செல்வரட்ணம்(சகோதரன்) 647-3411848 

மரணஅறிவித்தல், திருமதி.பரமேஸ்வரி பத்மநாதன் (பரமசாமி) (விளானை,களபூமி,காரைநகர்)

                           மரணஅறிவித்தல்

PHOTO

                           திருமதி.பரமேஸ்வரி பத்மநாதன் 

                                      (விளானை,களபூமி,காரைநகர்)

      காரைநகர் இராசந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் விளானை,களபூமி காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி பத்மநாதன்   15-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

  அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை அன்னபூரணம்  தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம்  தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 பத்மநாதனின்  அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற உருத்திரசிங்கம், சற்குணராஜா(லண்டன்), காலஞ்சென்றவர்களான பத்மலோஜினி,புஸ்பராணி.மற்றும் செல்வராணி(சுவிஸ்)ஆகியோரின் அன்புத் தாயாரும்.

காலஞ்சென்றவர்களான பத்மநாதன்,கனகசபை,சரஸ்வதி மற்றும் நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சித்திரா(லண்டன்),பத்மசீலன்,சிவனேஸ்வரன்(சிவா-சுவிஸ்)ஆகியோரின் அன்பு மாமியாரும், 

கம்சா,தர்சன்,மனோரூபன்,சர்மிராஜ்,பகீரதன்,ராகுலன்,விதுஷன்,பிரணவன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி,கந்தசாமி,ஆறுமுகம் மற்றும் மகேஸ்வரி,இரத்தினபூபதி,வசந்தகுமாரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.   

    அன்னாரின் இறுதிக் கிரியைகள் 18-08-2016 வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக காலை 9.00 மணியளவில் பூதவுடல் களபூமி தில்லை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

         இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 

   தகவல்

குடும்பத்தினர்

தொலைபேசி: 0094778531721

 

மரணஅறிவித்தல், செல்வி.சண்முகராஜக்குருக்கள் துவாரகா (திக்கரை,களபூமி ,காரைநகர்)

                             மரணஅறிவித்தல்

PHOTO                    செல்வி. சண்முகராஜக்குருக்கள் துவாரகா


பிறப்பு: 22.12.2000                                                             இறப்பு:13.08.2016
 
   காரைநகர் களபூமி திக்கரையைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராஜக்குருக்கள் துவாரகா (யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்.G.C.E.O/L மாணவி)  13-08-2016 சனிக்கிழமை அன்று  அகாலமரணமானார்.

அன்னார் காலச்சென்ற குகனேசசர்மா மற்றும் பூமகாலச்சுமி தம்பதியரின் பாசமிகு பேர்த்தியாரும், சிவஸ்ரீ கு.சண்முகராஜக்குருக்கள்-நவரஞ்சினி அம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும் பலசங்கரசர்மா,யதுகுலசர்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் சிவாஜிசர்மா-வசந்தராணி அம்மா,ஜெயபாலசர்மா-செண்பகவல்லி,சந்திரேசக்குருக்கள்-அகிலாண்டேஸ்வரி,சற்குணராஜசர்மா-கிருமாகரி அம்மா,சரவணபவானந்தசர்மா-சிவானந்தி அம்மா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,சுப்பிரமணியகுருக்கள்-சரோஜினி அம்மா,மனோரஞ்சன்-சசிகலாதேவி,பாலகிருஷ்ணக்குருக்கள்-சகுந்தலாதேவி ,உபேந்திரக்குருக்கள்-சந்திரிக்காஅம்மா ஆகியோரின்  பாசமிகு மருமகளும் ஆவர்.


         அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (15-08-2016) திங்கட்கிழமை பி.ப 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.


   இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


                                                                                                               தகவல்
திக்கரை, களபூமி                                                சிவஸ்ரீ கு.சண்முகராஜக்குருக்கள்
காரைநகர்.                                                                                  குடும்பத்தினர்
                                                                                                                                 
தொடர்புகளுக்கு:
சிவஸ்ரீ கு.சண்முகராஜக்குருக்கள்
தொலைபேசி:  0771696659

மரண அறிவித்தல்,திரு.கனகசபை லோகநாதன் (புதுறோட்,காரைநகர்) (Washington D.C,USA)

                          மரண அறிவித்தல்

LOGANATHAN

                               திரு.கனகசபை லோகநாதன்

காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், கொழும்பு, அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை லோகநாதன் அவர்கள்  Washington D.C இல் 08.08.2016 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கனகசபை(ஜப்பான்) பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும்(Yappan Jewelers) 64 கன்னாதிட்டி வீதி, யாழ்ப்பாணம், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(Brandiyar) சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,

நகுலாம்பிகையின் அன்பு கணவரும், காலஞ்சென்ற ஜெயலட்சுமி(தேவி – ருமு)யின் அன்பு சகோதரனும், ரவீந்திரன், ராதா, ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

ஸமிரா, அர்த்திகா ஆகியோரின் மாமனாரும் கீர்த்தி, ஆனந், நிகில் ஆகியோரின் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14.08.2016 முற்பகல் 11.30 மணியளவில் 1411 Annapolis Road (Rt 175 E), Odenton, MD 21113, USA இல் அமைந்துள்ள  Donaldson Funeral Home இல் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

Phone: 410 672 2200

 http://www.donaldsonfuneralhome.com/

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்:

திருமதி நகுலாம்பிகை லோகநாதன்(மனைவி) மற்றும் பிள்ளைகள்

தொலைபேசி இல:

 301 365 7844

 

 

untitled

மரண அறிவித்தல்,திருமதி கதிரவேலு செட்டியார் நாகம்மா (சத்திரந்தை,களபூமி ,காரைநகர்) (மாடசாமி கோவில் வீதி, பண்டாரிக்குளம், வவுனியா)

                         மரண அறிவித்தல்

nagammah

                      திருமதி கதிரவேலு செட்டியார் நாகம்மா

அன்னையின் மடியில் 1930-03-17             ஆண்டவன் அடியில்: 2016-08-10

காரைநகர் களபூமி சத்திரந்தையை பிறப்பிடமாகவும், இல 29/6 மாடசாமி கோவில் வீதி, பண்டாரிக்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கதிரவேலு செட்டியார் நாகம்மா அவர்கள் ஆகஸ்ட் மாதம் 10ந் திகதி, புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், அமரர் கதிரவேலு செட்டியார் அவர்களின் அன்பு மனைவியும், கிருபானந்தன் (டென்மார்க்), அருணகிரிநாதன் (அம்பாள் களஞ்சியம், கொக்குவில்), பரமானந்தம் (தாரணி ஸ்ரோர்ஸ், பண்டாரிக்குளம், வவுனியா), விக்கினேஸ்வரன் (தோணிக்கல், வவுனியா), நித்தியானந்தன் (வவுனியா), அருளானந்தன் (பாட்ஷா, கோப்பாய்), சரஸ்வதிதேவி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

மகேஸ்வரி (டென்மார்க்), சிவயோகேஸ்வரி, இந்திராணி, மலர்விழி, வசந்தேஸ்வரி, ஜெயமாலா, காலஞ்சென்ற வன்னியசிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, செல்வநாயகம், மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், ஞானேஸ்வரி, பாலசுப்பிரமணியம், அன்னலட்சுமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11ம் திகதி வியாழக்கிழமை (11.08.2016) பிற்பகல் 2 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று, பின்னர் தகனக்கிரியை தட்சணாங்குளம் இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏறறுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
க. பரமானந்தன்
94-77-5588143 

மரண அறிவித்தல்,திருமதி.நடராசா அன்னம்மா தங்கோடை, காரைநகர்

annama

மரண அறிவித்தல், சிதம்பரப்பிள்ளை பொன்னம்பலம் (ஓய்வுபெற்ற அதிபர்)

                          மரண அறிவித்தல்

ponnampalam

                           சிதம்பரப்பிள்ளை பொன்னம்பலம்

                                             (ஓய்வுபெற்ற அதிபர்)

சயம்பு வீதி காரைநகரைப் பிறப்பிடமாகவும் 44/16A மணல்தரை ஒழுங்கை கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை பொன்னம்பலம் நேற்று(06-08-2016)சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை-சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற வித்துவான் முருகேசு-லீலாவதி தம்பதியரின் மருமகனும் சிவசோதியின் அன்புக் கணவரும் கேதாரணி, கேதாரநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும் பாலகுமாரன் அவர்களின் மாமனும் காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், திலகவதி, அம்பலவாணர் மற்றும் பார்வதி ஆகியோரின் சகோதரரும் தில்லைக்கரசி, செல்வலெட்சுமி, சிவநேசன், சிவானந்தன் மற்றும் காலஞ்சென்ற லலிதா ஆகியோரின் மைத்துனரும் ஆதித்தனின் அருமைப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை  44/16A மணல்தரை ஒழுங்கை கந்தர்மட இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 4.00மணிக்;கு காரைநகர் இந்துக் கல்லூரி முன்றலில் இறுதி அஞ்சலிக்காக அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்ட பின்னர் சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றாரஇ; உறவினர்இ நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்பு: 0215618770

44/16A மணல்தரை ஒழுங்கை

கந்தர்மடம் யாழ்ப்பாணம்

தகவல்:குடும்பத்தினர்

மரண அறிவித்தல், திருமதி.அரியமலர் தேவராஜா (புதுறோட்,காரைநகர்)

                          மரண அறிவித்தல்

Ariyamalar

                              திருமதி.அரியமலர் தேவராஜா 

                                                        (புதுறோட்,காரைநகர்)

தோற்றம்: 1955.07.03                                                                        மறைவு: 2016.07.23

காரைநகர் நாவலடிகேணியைப் பிறப்பிடமாகவும் புதுறோட்டை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி.அரியமலர் தேவராஜா அவர்கள் 23.07.2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சரஸ்வதி  தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கண்மணிராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தேவராஜா அவர்களின்  அன்பு மனைவியும்,

தேவகுமாரி (கனடா),தேவமலர் (பிரான்ஸ்),சசிதரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருஸ்ணசுந்தரம் (கனடா),செல்வதாஸ் (பிரான்ஸ்),மோகனறூபி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், 

பிரியங்கா, சாரங்கா, கணபதிசாண், சரண்யா, சரண் ஆகியோரின் பேர்த்தியாரும்,

அரியரட்ணம் (இலங்கை),  யோகேஸ்வரன் (இலங்கை), யோகேஸ்வரி (பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரியும்,

 கெங்காதேவி (இலங்கை), யமுனராணி (இலங்கை), கனகலிங்கம் (பிரான்ஸ்), கணேசராசா (அவுஸ்திரேலியா), அருளேஸ்வரி (கனடா), ஆனந்தராஜா (இலங்கை),  சிவராஜா (கனடா),  திலகேஸ்வரி (கனடா), துரைராஜா (கனடா), ஏகாம்பரநாதன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 26.07.2016 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சாம்பலோடை  இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

தேவராஜா (கணவர்)  (இலங்கை)   +94773841827

சசி (மகன்)  (இலங்கை)  +94726276528

ரூபி (மருமகள்)  (கனடா)   +1 416 628 4125

கிருஸ்ணசுந்தரம் (மருமகன்)  (கனடா)   +1 416 543 9927

செல்வதாஸ் (மருமகன்)  (பிரான்ஸ்)   +33146583968

மரண அறிவித்தல், திருமதி.இராஜேஸ்வரி கனகசபை (கந்தர்மடம், யாழ்ப்பாணம்)

                          மரண அறிவித்தல்

Mrs.Canagasabai

                            திருமதி.இராஜேஸ்வரி கனகசபை

                                                    (கந்தர்மடம், யாழ்ப்பாணம்)

யாழ்ப்பாணம், கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.இராஜேஸ்வரி கனகசபை (16.07.2016) அன்று சனிக்கிழமை இரவு கந்தர்மடத்தில் சிவபதமடைந்தார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி–நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காரைநகர் பலுகாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட காலஞ்சென்ற தம்பையா-மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும் கனகசபையின் (இளைப்பாறிய பிரதம சிறாப்பர், யாழ் மாநகர சபை, நிதி ஆலோசகர் – இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், குடும்ப மருத்துவ நிபுணர் Dr.இராமலிங்கம் செல்வராசா, அமெரிக்கா அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர்) அன்பு மனைவியும், காலஞ்சென்ற இராசம்மா மற்றும் இராசநாயகம்(நொத்தாரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற தம்பிராசா மற்றும் விஜயகுமாரி, சாந்தமலர், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் தெல்லியூர் நடராசா-கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும், இராஜமனோகரன் (முகாமையாளர் – வர்த்தக வங்கி, திருநெல்வேலி), இராஜமோகன் (Software Developer, Canada) ஆகியோரின் அன்புத் தாயாரும், இரஜனி(ஆசிரியை சைவப்பிரகாச வித்தியாலயம் – கந்தர்மடம்), சுஜித்தா கனடா(குழந்தை மருத்துவ நிபுணர் Dr.வி.விஜயரத்தினம், கனடா அவர்களின் பெறாமகள்) ஆகியோரின் அன்பு மாமியாரும், பிரியந்தி(மாணவி-வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), ஆரபி, ஆதிரை, ஆரணி ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 19.07.2016 செவ்வாய்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: த.கனகசபை(கணவர்), பிள்ளைகள்

இல.07 குமாரசாமி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்  

யாழ் தொடர்புகளுக்கு: 01194-21-2226369

கனடா தொடர்புகளுக்கு: 905-294-3257, 647-273-3766 

மரண அறிவித்தல், திரு. ஆறுமுகம் அம்பலவாணர் (விளானை,களபூமி,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

                                                            மரண அறிவித்தல்

VANAR

                               திரு.ஆறுமுகம் அம்பலவாணர்

                                                (விளானை,களபூமி,காரைநகர்)

                                                    (வெள்ளவத்தை,கொழும்பு)

(கணக்காளர்- லண்டன், Highgate முருகன் கோவில் ஆரம்பகால நிர்வாகசபை அங்கத்தவர்)

                                                                                                             இறப்பு : 17 யூலை 2016
    
காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், நீண்ட காலமாக லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அம்பலவாணர் அவர்கள் 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(சட்டத்தரணி), லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு(பிரபல வர்த்தகர்- SVM), இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அன்னம்மா(மலேசியா), சங்கரப்பிள்ளை இராசரத்தினம் மனோன்மணி, காலஞ்சென்ற அமிர்தசிங்கம் சரோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பொரளை கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குணரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94777325418

சங்கரப்பிள்ளை இராசரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94776260679

அமிர்தசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94772679779

மரண அறிவித்தல், சண்முகம் (சின்னத்துரை) கனகலிங்கம் (புதிய வீதி,காரைநகர்)


                          மரண அறிவித்தல்

KANAGALINGAM

           சண்முகம் (சின்னத்துரை) கனகலிங்கம்

                                        (புதிய வீதி,காரைநகர்)


காரைநகர் புதிய வீதியைச் சேர்ந்த சண்முகம் (சின்னத்துரை) கனகலிங்கம் கடந்த வியாழக்கிழமை 30 – 06- 2016 காலை இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு. கணபதிப்பிள்ளை சண்முகம் திருமதி. சண்முகம் கனகம்மா தம்பதிகளின் பாசத்திற்குரிய இளைய புதல்வனும், நீலிப்பந்தனையைச் சேர்ந்த திரு. க. தம்பிராஜா காலஞ்சென்ற இராசலக்ஷமி ஆகியோரின் அன்பு மருமகனும்,

அன்னார் மகேஸ்வரியின் அன்புக் கணவரும் சாந்தினி, வினோதன், சுகந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சோதிநாதன் (சுவிஸ்), பாலசுப்பிரமணியம் (இலண்டன்), பரம்சோதி (நீர்கொழும்பு), கமலாம்பிகை (கண்டி), நடராஜா (இலண்டன்), ஜெகதீஸ்வரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

இராசகுமாரி, நிர்மலாதேவி, சிவகிருபானந்தன், சோமசுந்தரம், மஞ்சுளா, ஸ்ரீ கணேசன் ஆகியோரின் அன்புமிகு மைத்துனருமாவார்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் புதிய வீதியில் உள்ள இல்லத்தில் இறுதிக் கிரிகைகள் நடைபெற்று உற்றார் உறவினர் நண்பர்கள் இறுதி அஞ்சலியின் பின்னர் அன்னாரின் பூதவுடல் சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்..

தகவல்
மகேஸ்வரி – மனைவி
மற்றும் பிள்ளைகள்

 

மரண அறிவித்தல், ஆறுமுகம் தர்மலிங்கம் (களபூமி,காரைநகர்)

                                                                மரண அறிவித்தல்    

THARMALINGAM-KALAPOOMY                                      
                                               
ஆறுமுகம் தர்மலிங்கம் 

                                                        களபூமி,காரைநகர் 

 

  காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தர்மலிங்கம் அவர்கள்  28-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள்  30-06-2016 வியாழக்கிழமை அன்று காலை  11.00 மணியளவில் நடைபெற்று  பூதவுடல் தகனக்கிரியைக்காக தில்லை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லபடும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

தகவல்: 

குடும்பத்தினர்   


தொடர்புகளுக்கு:

விஜயரூபன்  +94772269912

 


திக்கரை 
களபூமி 
காரைநகர்  

  

 

மரண அறிவித்தல்,செல்வி கணேசபிள்ளை மாலதி (விளானை,களபூமி, காரைநகர்)

                                            மரண அறிவித்தல்

Sympathy_Candle                         செல்வி கணேசபிள்ளை மாலதி

    தோற்றம்                                                                                                       மறைவு
    07.01.1988                                                                                                       18.06.2016

     விளானை,களபூமி,காரைநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வி கணேசபிள்ளை மாலதி  நேற்று (18.06.2016) சனிக்கிழமை அகால மரணமானார்.

    அன்னார் கணேசபிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

 கஸ்துரி,அச்சுதன்,ருசாந்தன்,காலஞ்சென்ற பிரசாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 கோகிலராஜின் அன்பு மைத்துனியும், விதுசன்,அபிஷா,அக்ஷயா ஆகியோரின் அன்பு பெரியதாயும் ஆவார்.

   அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.06.2016) ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் பி.ப 3.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைநகர் தில்லை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


 தகவல்  
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
+94773945041
 
 விளானை,களபூமி                                              
      காரைநகர்.                                            
          

மரண அறிவித்தல், திரு.அருளப்பா சுந்தரமூர்த்தி (சிவன்கோவிலடி,காரைநகர்) (டென்மார்க் Struer)

                          மரண அறிவித்தல் 

A.SUNDARAMOORTHY

                                   திரு.அருளப்பா சுந்தரமூர்த்தி

                    (சிவன்கோவிலடி,காரைநகர்) (டென்மார்க் Struer)

பிறப்பு : 26 மே 1951                                                                  இறப்பு : 17 யூன் 2016

 

காரைநகர் சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Struer ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளப்பா சுந்தரமூர்த்தி அவர்கள் 17-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பா(Uma Tonic) பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சொருபராணி(டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,

கண்ணதாசன்(பொறியியலாளர்- டென்மார்க்) அவர்களின் அன்புத் தந்தையும்,

உமாதேவி(இலங்கை), காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, சிவராசா(சங்கீதா ராஜன்- இலங்கை), காலஞ்சென்ற தியாகராசா, தவராசா(டென்மார்க்), உத்தரை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கனகேந்திரம்(இளைப்பாறிய உதவி வைத்தியர்- இலங்கை), சத்தியதேவி(இலங்கை), பாலகௌரி(தாதி- டென்மார்க்), மனோரஞ்சினி(டென்மார்க்), ரவிச்சந்திரன்(கனடா), தனராணி(இலங்கை), சங்கரலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற தியாகலிங்கம், யோகராணி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பிரதீபன்(NTB வங்கி முகாமையாளர்- இலங்கை), சிந்துஜா(DSCC வங்கி- இலங்கை), நிலானி(யாழ். பொறியியல் பீடம்- இலங்கை), பிரியங்கா(சுண்டுக்குளி மகளிர் கல்லூரி- இலங்கை), அபராஜிதா(மருத்துவப் பல்கலைக்கழகம்- Aarhus, டென்மார்க்), சாய்கீதன்(டென்மார்க்), செந்தூரன்(கட்டுமான தொழில்நுட்ப உதவியாளர்- இலங்கை), சயந்தன்(இலங்கை), தீபா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பத்மராணி(இந்தியா), வரலட்சுமி(இலங்கை), கம்சன்(இலங்கை போக்குவரத்து சபை), ஹரிகரன்(வாகன உதவியாளர்- இலங்கை), வைகுந்தவாசன்(பொறியியலாளர்- இலங்கை), சீனிவாசன்(மின்சாரசபை- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

சர்மிளா(இலங்கை), காலஞ்சென்ற தனனேந்திரன், கீர்த்தனா(கனடா), கீர்த்திகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:    ஞாயிற்றுக்கிழமை 19/06/2016, 02:15 பி.ப — 03:30 பி.ப
முகவரி:    Herning Sygehushapel, Overgade 2,7400 Herning, Denmark 


தொடர்புகளுக்கு

சொருபராணி — டென்மார்க்
தொலைபேசி:    +4597841768

உமாதேவி — இலங்கை
தொலைபேசி:    +94212251379

சிவராசா — இலங்கை
செல்லிடப்பேசி:    +9477112287

தவராசா (தவா) — டென்மார்க்
தொலைபேசி:    +4597856903
செல்லிடப்பேசி:    +4525936661

உத்தரை — கனடா
தொலைபேசி:    +14167240116

மரண அறிவித்தல், சந்திரேஸ்வரி சண்முகராஜா (வாரிவளவு,காரைநகர்) (உருத்திரபுரம்) (கனடா)

                          மரண அறிவித்தல்

IMG_5567

                                சந்திரேஸ்வரி  சண்முகராஜா 

                  (வாரிவளவு,காரைநகர்) (உருத்திரபுரம்)  (கனடா)

 

 காரைநகர் வாரிவளவைச்  சேர்ந்தவரும்,  உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவில்  வசித்தவருமாகிய திருமதி சந்திரேஸ்வரி  சண்முகராஜா  அவர்கள் 06.06.2016  திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்

 காலஞ்சென்றவர்களான பிரபல வர்த்தகர் M.A.கந்தையா மீனாட்சிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

 காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சசிகலா ,சுதாகரன், விஜிதா, கவிதா  ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08.06.2016 புதன்கிழமை பிற்பகல் 5:00 மணி – 9:00 மணி வரையும்  8911 Woodbine Ave. Markham, ON L3R 5G1 என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை 09.06.2016 காலை  06:00 மணி – 09:00 மணி வரையும் அதே மண்டபத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0 இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
குடும்பத்தினர்


தொடா்புகளுக்கு:

சுதாகரன் (மகன்)  647 801 7824

M.A.K.சந்திரகுமார் (தம்பி )  416 571 6283

M.A.K.சூரியகுமார் (தம்பி  416 560 1767

மரண அறிவித்தல், கனகரட்ணம் மகேஸ்வரன்

                          மரண அறிவித்தல்

115766

                         கனகரட்ணம் மகேஸ்வரன்

பிறப்பு : 29 டிசெம்பர் 1945                                     இறப்பு : 30 மே 2016

யாழ் சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் மகேஸ்வரன் அவர்கள் 30.05.2016 திங்கட்கிழமையன்று லண்டனில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கனகரட்ணம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற சிவப்பிரகாசம் இராஜபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும் தயேஷ்(சூட்டா)அவர்களின் பாசமிகு தந்தையும்,மகேந்திரன் (கனடா),மகேஸ்வரி (கனடா),மங்களேஸ்வரி (கனடா),காலஞ்சென்ற மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் 

காரைநகர் பொன்னாவளை களபூமியைச் சேந்த சிவமலரின் அன்பு மாமனாரும் அஸ்வினின் அன்புப் பாட்டனாரும்

சிவகுருநாதன் நாகேஸ்வரி தம்பதிகளின் (களபூமி,காரைநகர்) சம்பந்தியும்,

மகேஸ்வரி (கனடா),இராஜரட்ணம் (கனடா),ரவீந்திரநாதன் (கனடா),விஜயகுமாரி (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை 04/06/2016 முற்பகல் 10.00 -12.00 மணிவரை Sai Funeral Services,1332 Greenford Rd,GreenFord,Middlesex UB6 OHL,United Kingdom என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 05/06/2016 காலை 9.45 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.

ஆன்னாரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் முகவரி  –East Finchley Cemetery,E End Rd,East Finchley N2 ORZ,United Kingdom.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்

தயேஷ் (சூட்டா) – மகன்

சிவமலர் (மருமகள்)

(பொன்னாவளை,களபூமி,காரைநகர்).

T.P-0044 7442229274

 

மரண அறிவித்தல்,திரு.தம்பிப்பிள்ளை இராசையா (மணற்பிட்டி,காரைநகர்) (லண்டன்)


                          மரண அறிவித்தல்

thambipillai rasiah_00010001

                        திரு.தம்பிப்பிள்ளை இராசையா 


தோற்றம் : 18.07.1929                                                    மறைவு : 01.06.2016


காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், காரைநகர்,லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.தம்பிப்பிள்ளை இராசையா அவர்கள் 01.06.2016 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  தம்பிப்பிள்ளை மங்களம் தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பார்வதியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற ஆனந்தராசா (கனடா),  சிவானந்தராசா(லண்டன்), சர்வானந்தராசா(லண்டன்) ,சற்குணராசா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், 

பவளம் (கனடா), சிறிவிசியதேவி (இலங்கை), புஸ்பராணி (லண்டன்) , இந்திரா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சடாச்சரம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை, சுப்பிரமணியம் இளையதம்பி (Doctor),சுப்பிரமணியம் நாகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாளினி, ஜெனா, விக்கினேஸ்வரன், சதீஸ், கஜனி, சுகந்தன் ,சூசிபன், நிருஷன், நிருஷா , கரேந்திரா, தீபிகா, சுயன் ,சிந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.06.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.


இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தகவல்

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு:

சற்குணராசா (மகன், லண்டன்) +447506046187

சர்வானந்தராசா(மகன்,லண்டன்) +447956596591

பார்வதி (மனைவி,லண்டன்) +442089038424

மரண அறிவித்தல், திருமதி. மதங்கசூடாமணி சுப்பிரமணியம் (தபாற்கந்தோரடி,பயிரிக்கூடல்,காரைநகர்)

                          மரண அறிவித்தல்

IMG_1202

                 திருமதி. மதங்கசூடாமணி சுப்பிரமணியம்
                         (தபாற்கந்தோரடி,பயிரிக்கூடல்,காரைநகர்)

தோற்றம்: 23.08.1939                                            மறைவு: 25.05.2016

காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பயிரிக்கூடல் தபாற்கந்தோரடியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மதங்கசூடாமணி சுப்பிரமணியம்  அவர்கள் 25.05.2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,  காலஞ்சென்ற கார்த்திகேசு சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  27.05.2016 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பின்னர் சாம்பலோடை  இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்:

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

வசந்தகுமார்  (மகன், இலங்கை)  +94113158339

வனஜா தர்மரட்ணம் (மகள்,கனடா) +1 647 537 7913