மரண அறிவித்தல், திரு. ஆறுமுகம் அம்பலவாணர் (விளானை,களபூமி,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

                                                            மரண அறிவித்தல்

VANAR

                               திரு.ஆறுமுகம் அம்பலவாணர்

                                                (விளானை,களபூமி,காரைநகர்)

                                                    (வெள்ளவத்தை,கொழும்பு)

(கணக்காளர்- லண்டன், Highgate முருகன் கோவில் ஆரம்பகால நிர்வாகசபை அங்கத்தவர்)

                                                                                                             இறப்பு : 17 யூலை 2016
    
காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், நீண்ட காலமாக லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அம்பலவாணர் அவர்கள் 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(சட்டத்தரணி), லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு(பிரபல வர்த்தகர்- SVM), இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அன்னம்மா(மலேசியா), சங்கரப்பிள்ளை இராசரத்தினம் மனோன்மணி, காலஞ்சென்ற அமிர்தசிங்கம் சரோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பொரளை கனத்தை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குணரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94777325418

சங்கரப்பிள்ளை இராசரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94776260679

அமிர்தசிங்கம் — இலங்கை
செல்லிடப்பேசி:    +94772679779