மரண அறிவித்தல்
திரு.தம்பிப்பிள்ளை இராசையா
தோற்றம் : 18.07.1929 மறைவு : 01.06.2016
காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், காரைநகர்,லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.தம்பிப்பிள்ளை இராசையா அவர்கள் 01.06.2016 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை மங்களம் தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பார்வதியின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஆனந்தராசா (கனடா), சிவானந்தராசா(லண்டன்), சர்வானந்தராசா(லண்டன்) ,சற்குணராசா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவளம் (கனடா), சிறிவிசியதேவி (இலங்கை), புஸ்பராணி (லண்டன்) , இந்திரா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சடாச்சரம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை, சுப்பிரமணியம் இளையதம்பி (Doctor),சுப்பிரமணியம் நாகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாளினி, ஜெனா, விக்கினேஸ்வரன், சதீஸ், கஜனி, சுகந்தன் ,சூசிபன், நிருஷன், நிருஷா , கரேந்திரா, தீபிகா, சுயன் ,சிந்தியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.06.2016 அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணியளவில் Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சற்குணராசா (மகன், லண்டன்) +447506046187
சர்வானந்தராசா(மகன்,லண்டன்) +447956596591
பார்வதி (மனைவி,லண்டன்) +442089038424