மரணஅறிவித்தல், திருமதி.பரமேஸ்வரி பத்மநாதன் (பரமசாமி) (விளானை,களபூமி,காரைநகர்)

                           மரணஅறிவித்தல்

PHOTO

                           திருமதி.பரமேஸ்வரி பத்மநாதன் 

                                      (விளானை,களபூமி,காரைநகர்)

      காரைநகர் இராசந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் விளானை,களபூமி காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.பரமேஸ்வரி பத்மநாதன்   15-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

  அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை அன்னபூரணம்  தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம்  தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 பத்மநாதனின்  அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற உருத்திரசிங்கம், சற்குணராஜா(லண்டன்), காலஞ்சென்றவர்களான பத்மலோஜினி,புஸ்பராணி.மற்றும் செல்வராணி(சுவிஸ்)ஆகியோரின் அன்புத் தாயாரும்.

காலஞ்சென்றவர்களான பத்மநாதன்,கனகசபை,சரஸ்வதி மற்றும் நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சித்திரா(லண்டன்),பத்மசீலன்,சிவனேஸ்வரன்(சிவா-சுவிஸ்)ஆகியோரின் அன்பு மாமியாரும், 

கம்சா,தர்சன்,மனோரூபன்,சர்மிராஜ்,பகீரதன்,ராகுலன்,விதுஷன்,பிரணவன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி,கந்தசாமி,ஆறுமுகம் மற்றும் மகேஸ்வரி,இரத்தினபூபதி,வசந்தகுமாரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.   

    அன்னாரின் இறுதிக் கிரியைகள் 18-08-2016 வியாழக்கிழமை காலை 7.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக காலை 9.00 மணியளவில் பூதவுடல் களபூமி தில்லை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

         இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 

   தகவல்

குடும்பத்தினர்

தொலைபேசி: 0094778531721