மரண அறிவித்தல், திரு வைத்திலிங்கம் கந்தசாமி (காரைநகர்)


                                                        மரண அறிவித்தல்

kandasamy

                                       திரு வைத்திலிங்கம் கந்தசாமி

தோற்றம் 19.02.1939                                                          மறைவு 27.09.2016

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும் பதுளை லோவர் வீதி இலக்கம் 26 ஐ  வதிவிடமாகவும் கொண்ட  பிரபல வர்த்தகர்(பதுளை) வைத்திலிங்கம் கந்தசாமி அவர்கள் 27-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று  காரைநகரில் காலமானார். 

அன்னார் பலகாட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகனும், பயிரிக்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பதுளை மணியம் என அழைக்கப்படும் சுப்பிரமணியம் (பிரபல வர்த்தகர்பதுளை லோவர் வீதி)  கனகம்மா தம்பதியினரின் பாசமிகு  மருமகனும், 

இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,

கீதபாஸ்கரன்(கனடா), கிருஷ்ணகுமாரி (பசறை), பத்மரஞ்சனா(பிரான்ஸ்), மேனகா (சட்டத்தரணி, இலங்கை வங்கி வடமாகாணக் காரியாலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

 நிர்மலா, சிவகுமாரன் (பரஞ்சோதி அன்சன்ஸ்),  விக்கினேஸ்வரன், சசிதரன் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

சிவபாக்கியம், பொன்னம்மா, காலஞ்சென்றவர்களான தியாகராசா, நமசிவாயம், மற்றும் சிவசம்பு ,தர்மலிங்கம், காலஞ்சென்ற பரமசாமி,மற்றும் தம்பிராசா (விசுவமடு குமார் ஸ்டோர்ஸ்), தம்பிஐயா, பரஞ்சோதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

பிரணவன், கதிர், தனுசன், தனுசியா, தர்சினி, அபி, மதுரா, அனுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மகேஸ்வரி (ஜேர்மனி),  பத்மாவதி (கொழும்பு), நாகேஸ்வரி (கொழும்பு), சிவஞானம், ஞானசோதி (லண்டன்), அமரர் தவராசா, கருணாகரன் (லண்டன்), அருணகிரிநாதன் (சுவிஸ்)  ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணியளவில் பயிரிக்கூடலில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு  தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:

குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு:

  இராஜேஸ்வரி (மனைவி,இலங்கை)

  +94768079464

கீதபாஸ்கரன் (மகன்,கனடா) 

  +12893330239