மரணஅறிவித்தல்
செல்வி. சண்முகராஜக்குருக்கள் துவாரகா
பிறப்பு: 22.12.2000 இறப்பு:13.08.2016
காரைநகர் களபூமி திக்கரையைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகராஜக்குருக்கள் துவாரகா (யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்.G.C.E.O/L மாணவி) 13-08-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணமானார்.
அன்னார் காலச்சென்ற குகனேசசர்மா மற்றும் பூமகாலச்சுமி தம்பதியரின் பாசமிகு பேர்த்தியாரும், சிவஸ்ரீ கு.சண்முகராஜக்குருக்கள்-நவரஞ்சினி அம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும் பலசங்கரசர்மா,யதுகுலசர்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் சிவாஜிசர்மா-வசந்தராணி அம்மா,ஜெயபாலசர்மா-செண்பகவல்லி,சந்திரேசக்குருக்கள்-அகிலாண்டேஸ்வரி,சற்குணராஜசர்மா-கிருமாகரி அம்மா,சரவணபவானந்தசர்மா-சிவானந்தி அம்மா ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,சுப்பிரமணியகுருக்கள்-சரோஜினி அம்மா,மனோரஞ்சன்-சசிகலாதேவி,பாலகிருஷ்ணக்குருக்கள்-சகுந்தலாதேவி ,உபேந்திரக்குருக்கள்-சந்திரிக்காஅம்மா ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவர்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (15-08-2016) திங்கட்கிழமை பி.ப 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
திக்கரை, களபூமி சிவஸ்ரீ கு.சண்முகராஜக்குருக்கள்
காரைநகர். குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சிவஸ்ரீ கு.சண்முகராஜக்குருக்கள்
தொலைபேசி: 0771696659