மரண அறிவித்தல்,செல்வி கணேசபிள்ளை மாலதி (விளானை,களபூமி, காரைநகர்)

                                            மரண அறிவித்தல்

Sympathy_Candle                         செல்வி கணேசபிள்ளை மாலதி

    தோற்றம்                                                                                                       மறைவு
    07.01.1988                                                                                                       18.06.2016

     விளானை,களபூமி,காரைநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வி கணேசபிள்ளை மாலதி  நேற்று (18.06.2016) சனிக்கிழமை அகால மரணமானார்.

    அன்னார் கணேசபிள்ளை சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

 கஸ்துரி,அச்சுதன்,ருசாந்தன்,காலஞ்சென்ற பிரசாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 கோகிலராஜின் அன்பு மைத்துனியும், விதுசன்,அபிஷா,அக்ஷயா ஆகியோரின் அன்பு பெரியதாயும் ஆவார்.

   அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.06.2016) ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் பி.ப 3.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைநகர் தில்லை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


 தகவல்  
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
+94773945041
 
 விளானை,களபூமி                                              
      காரைநகர்.