மரண அறிவித்தல், கனகரட்ணம் மகேஸ்வரன்

                          மரண அறிவித்தல்

115766

                         கனகரட்ணம் மகேஸ்வரன்

பிறப்பு : 29 டிசெம்பர் 1945                                     இறப்பு : 30 மே 2016

யாழ் சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் மகேஸ்வரன் அவர்கள் 30.05.2016 திங்கட்கிழமையன்று லண்டனில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கனகரட்ணம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற சிவப்பிரகாசம் இராஜபூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும் தயேஷ்(சூட்டா)அவர்களின் பாசமிகு தந்தையும்,மகேந்திரன் (கனடா),மகேஸ்வரி (கனடா),மங்களேஸ்வரி (கனடா),காலஞ்சென்ற மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் 

காரைநகர் பொன்னாவளை களபூமியைச் சேந்த சிவமலரின் அன்பு மாமனாரும் அஸ்வினின் அன்புப் பாட்டனாரும்

சிவகுருநாதன் நாகேஸ்வரி தம்பதிகளின் (களபூமி,காரைநகர்) சம்பந்தியும்,

மகேஸ்வரி (கனடா),இராஜரட்ணம் (கனடா),ரவீந்திரநாதன் (கனடா),விஜயகுமாரி (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை 04/06/2016 முற்பகல் 10.00 -12.00 மணிவரை Sai Funeral Services,1332 Greenford Rd,GreenFord,Middlesex UB6 OHL,United Kingdom என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 05/06/2016 காலை 9.45 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.

ஆன்னாரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் முகவரி  –East Finchley Cemetery,E End Rd,East Finchley N2 ORZ,United Kingdom.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்

தயேஷ் (சூட்டா) – மகன்

சிவமலர் (மருமகள்)

(பொன்னாவளை,களபூமி,காரைநகர்).

T.P-0044 7442229274