மரண அறிவித்தல்,திருமதி ஆலாலசுந்தரம் மகேஸ்வரி (நந்தாவில் ,களபூமி,காரைநகர்)


                           மரண அறிவித்தல்

Sympathy_Candle

                          திருமதி ஆலாலசுந்தரம் மகேஸ்வரி

                                    (நந்தாவில் ,களபூமி,காரைநகர்)

 
  காரைநகர் நந்தாவில் களபூமியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஆலாலசுந்தரம் மகேஸ்வரி அவர்கள் 24.08.2016  புதன்கிழமை அன்று
 காலமானார்.

 அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

 காலஞ்சென்ற ஆலாலசுந்தரம்(இளைப்பாறிய ஓவசியர் )அவர்களின் அன்பு மனைவியும், 

சங்கரப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், சண்முகநாதன் ,சோமசுந்தரம், இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 ஞானாம்பிகை(ஆசிரியர், வியாவில் சைவ வித்தியாலயம்)  சிவஞானம்(ஆசிரியர், வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலயம்)ஆகியோரின் அன்புத் தாயாரும்,

 யோகமலர்(ஆசிரியர், கொக்குவில் இந்துக் கல்லூரி)அவர்களின் அன்பு மாமியாரும்,

 துளசிகன், யதுஷன், எழில்வேணி ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.

  அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25.08.2016 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக  பூதவுடல் களபூமி தில்லை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.                          

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு:
சிவஞானம் (மகன்)
+94776148749