மரண அறிவித்தல், வேலுப்பிள்ளை இரத்தினம் (பாலாவோடை,களபூமி,காரைநகர்)

                           மரண அறிவித்தல்

Sympathy_Candle

                                   வேலுப்பிள்ளை  இரத்தினம்

   காரைநகர் களபூமி  பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இரத்தினம் அவர்கள் நேற்று 08-09-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணமானார்.

    அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளியம்மையின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம்  கதிராசிபிள்ளையின்  அன்பு மருமகனும், வரலட்சுமியின் அன்பு கணவரும், காலஞ்சென்றவர்களான  ராசன்,பரமசிவம்,தயாபரன் மற்றும் தியாகராசா (பிள்ளையார்)  ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், கோபிகாவின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான நடராசா,சிவகாமன்,சரசு மற்றும் மங்கையகரசி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.  

   அன்னாரின் இறுதி கிரிகைகள் 09-09-2016 இன்று வெள்ளிக்கிழமை 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தில்லை இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
                                                
    தகவல்

 குடும்பத்தினர்