மரண அறிவித்தல், சந்திரேஸ்வரி சண்முகராஜா (வாரிவளவு,காரைநகர்) (உருத்திரபுரம்) (கனடா)

                          மரண அறிவித்தல்

IMG_5567

                                சந்திரேஸ்வரி  சண்முகராஜா 

                  (வாரிவளவு,காரைநகர்) (உருத்திரபுரம்)  (கனடா)

 

 காரைநகர் வாரிவளவைச்  சேர்ந்தவரும்,  உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவில்  வசித்தவருமாகிய திருமதி சந்திரேஸ்வரி  சண்முகராஜா  அவர்கள் 06.06.2016  திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்

 காலஞ்சென்றவர்களான பிரபல வர்த்தகர் M.A.கந்தையா மீனாட்சிஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

 காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சசிகலா ,சுதாகரன், விஜிதா, கவிதா  ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 08.06.2016 புதன்கிழமை பிற்பகல் 5:00 மணி – 9:00 மணி வரையும்  8911 Woodbine Ave. Markham, ON L3R 5G1 என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை 09.06.2016 காலை  06:00 மணி – 09:00 மணி வரையும் அதே மண்டபத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0 இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:
குடும்பத்தினர்


தொடா்புகளுக்கு:

சுதாகரன் (மகன்)  647 801 7824

M.A.K.சந்திரகுமார் (தம்பி )  416 571 6283

M.A.K.சூரியகுமார் (தம்பி  416 560 1767