மரண அறிவித்தல்,திரு.பொன்னுத்துரை மாணிக்கவாசகர் (காரைநகர்- பரந்தன்-கனடா)

                           மரண அறிவித்தல்
photo
                    திரு. பொன்னுத்துரை மாணிக்கவாசகர் 

 

தோற்றம்: 1944.09.15                                                        மறைவு: 2016.10.05

 

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், 161ம் கட்டை கண்டிவீதி, பரந்தன் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை மாணிக்கவாசகர் 05-10-2016 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை, காமாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், சிவஞானத்தின்; அன்புக் கணவரும், காலஞ்சென்ற கந்தையா, அமுதவல்லியின் அன்பு மருமகனும், வசந்தி, சிவகுமார், காலஞ்சென்ற சுகந்தி, செல்வகுமார், ஜெயந்தி ஆகியோரின் அன்புத்தந்தையும், திருநாவுக்கரசு, யோகமங்களம், சுந்தரமூர்த்தி, இராசேஸ்வரி, திருஞானசம்பந்தர், ஞானேஸ்வரி, மற்றும் காலஞ்சென்ற விசாலாட்சி,  பரமேஸ்வரி, ஆகியோரின் அன்புச் சகோதரனும், வேலாயும்பிள்ளை, லோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும், சுரேந்திரன், சுகி (நிறஞ்சா), பிருந்தா ஆகியோரின் அன்பு மாமனாரும், அருள்நேசன், கௌரிகரன், அகிலன், அக்சயா, அஞ்சனன், அர்வின், அருண், ஆரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 09-10-2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணிமுதல், 9 மணிவரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1ல் பார்வைக்கு வைக்கப்பட்டு  10-10-2016 திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் 9 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 9 – 11 மணிவரை நடைபெற்று, பூதவுடல் Highland Hill, 12492 Woodbine Avenue, Stouffville (Gormley) மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தகவல் 

மனைவி, பிள்ளைகள்


தொடர்புகளுக்கு 

    குமார்    416 919 5658

 செல்வன்  416 505 0604