மரண அறிவித்தல், திரு. வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை ( மணற்பிட்டி , காரைநகர் )


                                               மரண அறிவித்தல்

KANAPATHIPILLAI                   திரு. வேலுப்பிள்ளை  கணபதிப்பிள்ளை 
                                            ( மணற்பிட்டி , காரைநகர் )
     

தோற்றம் 01.08.1935                                                          மறைவு 28.08.2016


காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும்  மணற்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட    திரு. வேலுப்பிள்ளை  கணபதிப்பிள்ளை 28.08.2016 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  வேலுப்பிள்ளை  இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும், 

கணேசலிங்கம் , புஸ்பராணி, தவராணி ஆகியோரின் அன்பு தந்தையும், சியாமளா , மகாதேவா , தேவராஜன்  ஆகியோரின் அன்பு மாமனாரும் , சுஜீவன் , அவிநாஷ்  , ஆதவன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 29.08.2016 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று , பின்னர் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் .

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தகவல் 
குடும்பத்தினர் 

தொடர்புகளுக்கு 

கணேசலிங்கம்  +94776021047 (இலங்கை )

மகாதேவா         +94776153650 (இலங்கை )

தேவராஜன்        +33954926164 ( பிரான்ஸ் )