Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல், செல்வி அன்னபாக்கியம் சிவசிதம்பரம் (பொன்னுடையார் வளவு, தங்கோடை,காரைநகர்) (சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணை,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல், திரு.மயில்வாகனம் சுதாகரன் ( பாலாவோடை,காரைநகர்) (புதுறோட் சந்தி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.மயில்வாகனம் சுதாகரன்

காரைநகர் பாலாவோடையை பிறப்பிடமாகவும் புதுறோட் சந்தியருகை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் சுதாகரன் அவர்கள்  20-04-2024 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற பாலாவோடையை சேர்ந்த மருத்துவ அதிகாரி டாக்டர் வேலுப்பிள்ளை மயில்வாகனம் மனோன்மணி மயில்வாகனம் அவர்களின் கனிஷ்ட புதல்வரும்,

வள்ளியம்மையின் அன்புக் கணவரும்,

கிருபாகரனின் அன்புச் சகோதரனும்,

மீனலோஜினியின் மைத்துனரும்,

பவித்திரா,பவித்திரன் ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
வள்ளியம்மை (மனைவி) +94773495008
கிருபாகரன் (சகோதரன்) (லண்டன்) +447580711311

மரண அறிவித்தல், திரு.தம்பையா மகாலிங்கம் (முல்லைப்பிலவு,காரைநகர்) (ஜேர்மனி)

 

மரண அறிவித்தல்

திரு.தம்பையா மகாலிங்கம்

தோற்றம் : 22.03.1951                                                                                                                               மறைவு : 13.04.2024

காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா மகாலிங்கம் அவர்கள் 13.04.2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பையா மற்றும் மனோன்மணி தம்பதிகளின் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம் தாட்சாயினி தம்பதிகளின் மருமகனும்,

நிர்மளாவின் அன்புக் கணவரும்,

சுந்தராம்பாள் (இலங்கை),தியாகேஸ்வரி (கனடா),காலஞ்சென்ற அமிர்தலிங்கம், யோகேஸ்வரி (கனடா), உருத்திரலிங்கம் (கனடா), சிவனேஸ்வரி (இலங்கை),கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற தியாகராசா மற்றும் தங்கராசா, விக்னேஸ்வரி, சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சதாசிவம் மற்றும் மோகனாம்பாள் ஆகியோரின் மைத்துனரும்,

காலம் சென்ற சுந்தரேசன் மற்றும் வசந்தராணி, காந்திமதி, உமாதேவி, செல்வராணி, அமுதராணி, இராஜகோபாலன், மகாலட்சுமி, ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக வியாழக்கிழமை April 18 2024, 10 am to 1 pm Breidenbrucher Straße 10B 51674 Wiehl Deutschland வைக்கப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மனைவி (மனைவி) +4915221713728
யோகேஸ்வரி (சகோதரி) +16477800395
உருத்திரன் (சகோதரன்) +16476135380
தியாகேஸ்வரி (சகோதரி) +14162191548
இராஜகோபாலன்(மைத்துனர்) +5197603493

 

மரண அறிவித்தல், திரு.கந்தையா பகவத்சிங்கம் (முன்னாள் யாழ்.மாவட்ட அரச உணவுக் களஞ்சியப் பொறுப்பதிகாரி) (சின்னாலடி, காரைநகர்) (புதுறோட், காரைநகர்)

தொடர்புகளுக்கு:
தனஞ்சயன் (மகன்)- இலங்கை – 94 (75) 805 7576
தங்கேஸ்வரி கேதீஸ்வரன் (மகள்) – கனடா – 416 707 1125
கேதீஸ்வரன் (மருமகன்) – கனடா 416 707 1125
உஷா பிரகலாதீஸ்வரன் (மகள்) – கனடா – 647 769 9879
பிரகலாதீஸ்வரன் (மருமகன்) – கனடா – 647 641 6566
புஸ்பகலா ரமேஸ் (மகள்) – லண்டன் – 44 7860 158683
ரமேஸ் (மருமகன்) – லண்டன் – 44 7860 158683
விக்னேஸ்வரி விமலேந்திரன் (மகள்) – லண்டன் – 44 7427 171237
விமலேந்திரன் (மருமகன்) – லண்டன் – 44 7860 158683

மரண அறிவித்தல், Dr.கணேசபிள்ளை சிவகுருநாதன் (ஓய்வுபெற்ற முகாமைத்துவ பீடாதிபதி ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்) (அறுகம்புலம், காரைநகர்) (வைமன் வீதி, நல்லூர்)

மரண அறிவித்தல், திருமதி.சிவமணி கந்தையா (பலுகாடு, காரைநகர்) (நீலிப்பந்தனை, காரைநகர்) (கனடா)

மரண அறிவித்தல்

                                                           திருமதி.சிவமணி கந்தையா

உதயம் : 17/10/1928                                                                                                          அஸ்தமனம் : 31/03/2024

காலம் சென்றவர்களான காரைநகர் வடக்கை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை கந்தையா காரைநகர் பலுகாட்டை சேர்ந்த கணபதிப்பிள்ளை தங்கம்மா ஆகியோரின் மகளும்,

காரைநகர் நீலிப்பந்தனையை சேர்ந்த சங்கரப்பிள்ளை ஆறுமுகம் சின்னாச்சிப்பிள்ளை ஆகியோரின் மருமகளும்,

அமரர் கந்தையா அவர்களின் மனைவி சிவமணி அவர்கள் 31/03/2024 அன்று இயற்கை எய்திவிட்டார்.

இவர் பலுகாடு, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து நீலிப்பந்தனை, காரைநகரில் வசித்து பின்னர் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான அம்பிகை, வரதராசா,பத்மாவதி மற்றும் ஜெகதீசன் ஆகியோரின் சகோதரியும்,

காலம் சென்றவர்களான தம்பிராசா, நல்லம்மா, கதிரவேலு, மற்றும் புனிதவதி ஆகியோரின் மைத்துனியும்,

காலம் சென்றவர்களான பொன்னம்மா, பரிமளம், ஐயம்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,

காலம் சென்றவர்களான சரவணமுத்து, மயில்வாகனம், தங்கமுத்து ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

தியாகலிங்கம்(இங்கிலாந்து), தர்மராசா(ஐக்கிய அமெரிக்கா), கனகராசா(கனடா), அமரர் மனோரஞ்சனா(கனடா) மற்றும் பஞ்சலிங்கம்(சிவமணி-CTBC,கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமிர்தநாயகி, மங்கயற்கரசி, காஞ்சனா, அமரர் கனகசபாபதி மற்றும் திருமகள்(உருத்திரா) ஆகியோரின் ஆசை மாமியாரும்,

துஷ்யந்தி தியாகலிங்கம் – துஷ்யந்தன், வர்ஷினி தியாகலிங்கம் – யோனாதன், செந்தூரன் தர்மராசா, சிவப்பேறு அடைந்த பிரணவன் மற்றும் வைகுந்தன் தர்மராசா, ரிஷி கனகராசா, சத்தியசொரூபி கனகசபாபதி – தீபன், சத்தியசிவம் கனகசபாபதி, பிரணவி பஞ்சலிங்கம், வர்ணவி பஞ்சலிங்கம், வாரணன் பஞ்சலிங்கம் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

ரேயா, மைலன், மிறன், நிலா, மீரா,ஆதி ஆகியோரின் பிரியமான பூட்டியுமாவார்.

பார்வைக்கு:

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1

Wednesday 03/04/2024,      5PM to 9PM

இறுதிக்கிரிகை:

Chapel Ridge Funeral Home

8911 Woodbine Avenue, Markham ON L3R 5G1

Thursday 04/04/2024 அன்று காலை 8.00 ஆரம்பமாகி நல்லடக்கம் காலை 11.30க்கு Forest Lawn Mausoleum & Cremation Centrல் நடைபெறும்.

முகவரி 4570 Yonge St, North York, ON M2N 5L612492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், ஊரவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

கனகராசா, மகன்: +1 416-726-6269

பஞ்சலிங்கம், மகன்: +1 416-570-1990

உருத்திரா, மருமகள்: +1 416-706-7884

தருமராசா, மகன்: +1 917-224-0800

தியாகலிங்கம், மகன்: + 44 7971 291959

 

மரண அறிவித்தல், திருமதி.இராமலிங்கம் பூரணம் (பொன்னாவளை,களபூமி,காரைநகர்) (விளானை,களபூமி,காரைநகர்)

மரண அறிவித்தல், திரு.செல்வரட்ணம் வரதராஜா (S.M.கேணியடி.புதுறோட்,காரைநகர்) (லண்டன்,பிரித்தானியா)

மரண அறிவித்தல் , திருமதி.அம்பலவாணர் செல்வராணி (வேதரடைப்பு,காரைநகர்) (மார்க்கம், கனடா)

மரண அறிவித்தல்

திருமதி.அம்பலவாணர் செல்வராணி

தோற்றம்: 18/06/1942                                                                                                                 மறைவு: 22/03/2024

காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும், கனடாவை (மார்க்கம்) வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் செல்வராணி அவர்கள் 22/03/2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (மாஸ்டர்) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நமசிவாயம், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அம்பலவாணரின் அன்பு மனைவியும்,

சதானந்தன், மஞ்சுபாசனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஏகாம்பரநாதன், சிவசக்தி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

வினிதா, தீபக், சிந்துஜா, யாதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,

காலஞ்சென்ற சுந்தரராஜா, தனிகாசலம், காலஞ்சென்ற புவீந்திரராஜா, கிருபைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாக்கியம், அமிர்தாம்பிகை, கமலாதேவி, விமலராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு : 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை 5.00 Pm – 9.00 Pm
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு : 25.03.2024 திங்கட்கிழமை 8.00 Am – 8.30 Am
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை : 25.03.2024 திங்கட்கிழமை 8.30 Am – 10.45 Am
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம் : 25.03.2024 திங்கட்கிழமை 11.00 Am
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
சதானந்தன் (மகன்) : 905 201 2820
மஞ்சு (மகள்) : 44 7946 275 640
பரம் (மருமகன்) : 44 7980 109 482

மரண அறிவித்தல், திருமதி.தில்லைநாதன் நவரத்தினபூபதி (வளுப்போடை,களபூமி,காரைநகர்) (சக்கலாவோடை,காரைநகர்)

மரண அறிவித்தல்

திருமதி.தில்லைநாதன் நவரத்தினபூபதி

தோற்றம் : 11.02.1938                                                                                                               மறைவு : 19.03.2024

காரைநகர் களபூமி வளுப்போடையை பிறப்பிடமாகவும் சக்கலாவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் நவரத்தினபூபதி அவர்கள் 19.03.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரவேலு கந்தையா நாகரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான அண்ணாமலை கந்தையாபிள்ளை பூரணம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லைநாதன் (முருகன் ஸ்டோர்ஸ், கதிர்வெல,பொலநறுவை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இரத்தினபூபதி,இராசபூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அமிர்தலிங்கம்(கனடா),புஸ்பவதி(ஓய்வு நிலை ஆசிரியர்),திலகவதி,சாரதாதேவி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நகுலாதேவி (கனடா),காசிப்பிள்ளை (வேல்முருகன் ஸ்டோர்ஸ், மட்டக்களப்பு),ஏகாம்பரம்,ஜீவானந்தராசா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிருஸ்ணவேணி,நிசாந்தன்,சதீசன்,திவ்யா,வித்தியா,ஜனாகாந்தன்,கோபிநாத்,துசியந்தன்,சுவாஸ்திகா,கீர்த்தனன்,ராகுலன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

அதிரன்,ஆதிரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21.03.2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர் பூதவுடல் காரைநகரில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
அமிர்தலிங்கம் (லிங்கம்) (மகன்)
சாரதா (மகள்) ஜீவா (மருமகன்)
416 740 9462
416 716 6260

மரண அறிவித்தல், திரு.முருகேசு காசிப்பிள்ளை (உரிமையாளர், M.Kasippillai & Sons)(ஆயிலி, காரைநகர்) (வவுனியா) (கனடா)

Obituary Notice – M. Kasippillai

மரண அறிவித்தல், திரு பாலசுந்தரம் சீவரத்தினம் (காரைநகர்) (உருத்திரபுரம்,கிளிநொச்சி) (Markham,Canada)

மரண அறிவித்தல்

திரு பாலசுந்தரம் சீவரத்தினம்

பிறப்பு : 04 MAR 1938                                                                                                       இறப்பு : 23 FEB 2024

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுந்தரம் சீவரத்தினம் அவர்கள் 23-02-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சீவரத்தினம்(அதிபர்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

MAK கந்தையா(தொழிலதிபர்), மீனாச்சி கந்தையா, யுகனேஸ்வரி கந்தையா தம்பதிகளின் அன்புமருமகனும்,

சந்திரதேவி பாலசுந்தரம் அவர்களின் அன்புக் கணவரும்,

ரமேஷ்பாலசுந்தரம், பிரகாஷ் பாலசுந்தரம்(Honda Tech Businessman, Coffeetime Storeowner), காலஞ்சென்ற ஜெகதீஸ் பாலசுந்தரம், குமுதினி பாலசுந்தரம்(ஆசிரியை)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தினி ரமேஷ், சுகந்தி பிரகாஷ், கோகுலானந்தன் பசுபதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களானபாலசிங்கம், லீலாவதி(ஆசிரியை), ஜீவமணி(ஆசிரியர்), ஜெயமணி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

காலஞ்சென்ற சந்திரேஷ்வேரி, சந்திரகுமார், சந்திரகுமாரி, சந்திரசூரியகுமாரி, சந்திரசூரியகாந்தி, சந்திரசூரியகுமார்(தொழிலதிபர்), சந்திரசூரியஇந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதீபா, பிரவீணா, ஆபிஷா, அதித்தியன், ஆஷா, சாருஜென், அனிஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Sunday, 25 Feb 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு:
Monday, 26 Feb 2024 6:30 AM – 7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Monday, 26 Feb 2024 7:30 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Monday, 26 Feb 2024 10:00 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:
சந்திரதேவி – மனைவி Mobile : +19055544386
ரமேஷ் பாலசுந்தரம் – மகன் Mobile : +16478712337
பிரகாஷ் பாலசுந்தரம் – மகன் Mobile : +14168981039
குமுதினி பாலசுந்தரம் – மகள் Mobile : +16479786011

 

மரண அறிவித்தல், திரு.திருவாதர் கந்தசாமி (முன்னாள் உரிமையாளர், சிவகாந்தா ஸ்ரோஸ், நவீனசந்தை, யாழ்ப்பாணம்) (கருங்காலி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.திருவாதர் கந்தசாமி

அன்னை மடியில்: 01-04-1935                             ஆண்டவன் அடியில்: 02-02-2024

(முன்னாள் உரிமையாளர், சிவகாந்தா ஸ்ரோஸ், நவீனசந்தை, யாழ்ப்பாணம்)

கருங்காலி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.திருவாதர் கந்தசாமி(முன்னாள் உரிமையாளர், சிவகாந்தா ஸ்ரோஸ், நவீனசந்தை, யாழ்ப்பாணம்) அவர்கள் வெள்ளிக்கிழமை (02-02-2024)அன்று யாழ் மருத்துவமனையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காரைநகர், கருங்காலியைச் சேர்ந்த காலஞ்சென்ற திருவாதர் (முன்னாள் உரிமையாளர் திருவாதர் & Sons, K.K.S.றோட், யாழ்ப்பாணம்) -அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும்,

காரைநகர், ஆலடியைச் சேர்ந்த முன்னாள் நொச்சிகாமம் வர்த்தகர் காலஞ்சென்ற பொன்னுத்துரை-சரசுவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்ற கமலாதேவி, மகாதேவன், யோகேஸ்வரன், மற்றும் சரோஜினிதேவி, தர்மராஜா(முன்னாள் உரிமையாளர் ராஜா குறோசரிஸ், கண்டி றோட், வவுனியா), புஸ்பதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை(இளைப்பாறிய பிரதம கணக்காளர்), தவமணி, பொன்னம்பலம்(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர்), மற்றும் தனலட்சுமி, வேலுப்பிள்ளை(இளைப்பாறிய கூட்டுறவு முகாமையாளர்), ஜெயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அன்னாரின் கருங்காலி இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை(04-02-2024) அன்று காலை 7:00 மணிக்கு கிரியைகள் தொடங்கி நடைபெற்று நீலங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளிற்கு:
தர்மராஜா (தம்பி) 94(76) 332 6896
சறோஜினிதேவி(தங்கை) (613) 434 6404
புஸ்பதேவி (தங்கை) 94(77) 116 4674

 

மரண அறிவித்தல், திரு அனோஜன் ஞானேஸ்வரன் (லண்டன்,பிரித்தானியா)

 

மரண அறிவித்தல்

திரு அனோஜன் ஞானேஸ்வரன்

தோற்றம் : 27 NOV 2002                                                                         மறைவு : 09 JAN 2024

பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அனோஜன் ஞானேஸ்வரன் அவர்கள் 09-01-2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா மாணிக்கம் தம்பதிகள், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் மற்றும் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ஞானேஸ்வரன்(நேசன்) நிறைமதி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும்,

அஸ்வின், அரவின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன்(முன்னாள் யாழ்/கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர்), விஜகலா – மகேஸ்வரன், பரமேஸ்வரன் – சுதர்சினி, விக்னேஸ்வரன் ஜெயசங்கரி, துவாரகேஸ்வரன் – சிவமலர், விநோதன் – வளர்மதி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

திருமகள் – சுரேந்திரன், ராகுலன் – மாதங்கி ஆகியோரின் அன்பு மருமகனும்,

பவதாரணி, பவித்ரா, பிரணவன், நிலூக்சன், நீபன், நிதுரன், கோகுலன், நேத்திரா, லஷ்மி, சஜீவன், சரண் ஆகியோரின் பாசமிகு ஒன்றுவிட்டச் சகோதரரும்,

சேயோன், சயன், சகி, அருணன், செந்தூரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

 

நிகழ்வுகள்

கிரியை:
Thursday, 01 Feb 2024 6:30 AM – 9:30 AM
Home 460 Staines RdTwickenham TW2 5JD, UK (Reserved car park at home base TW136EZ)

தகனம்:
Thursday, 01 Feb 2024 11:00 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு:
நேசன் – தந்தை Mobile : +447984608971

மரண அறிவித்தல் திரு.சபாரத்தினம் பாலசுப்பிரமணியம் (சயம்பு வீதி,வலந்தலை,காரைநகர்) (கொழும்பு)

மரண அறிவித்தல், திரு.விசுவலிங்கம் பத்மநாதன் (நாதன் ஜேம்ஸ்) (நாகம்மா கோவிலடி,தங்கோடை,காரைநகர்) (பிரான்ஸ்) (லண்டன்)

 

 

மரண அறிவித்தல்

திரு.விசுவலிங்கம் பத்மநாதன் (நாதன் ஜேம்ஸ்)

காரைநகர் தங்கோடை நாகம்மா கோவிலடியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்- லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட திரு.விசுவலிங்கம் பத்மநாதன் (நாதன் ஜேம்ஸ்) அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று லன்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் விசுவலிங்கம் பாக்கியம் அவர்களின் அன்பு மகனும்,

நவரத்தினம் (தபால் உத்தியோகத்தர் ) நேசம்மா அவர்களின் அன்பு மருமகனும்,

உதயமாலா அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரமிலா,சபேசன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

தேவநாயகி (கெங்கா) (இலங்கை ), புஸ்பராணி (கிளி ) ( பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

மனோக்குமார் (பிரான்ஸ்), குணம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 11.00மணி தொடக்கம் 13.30 வரை நடைபெறும்.
தகனம் செய்யப்படும் முகவரி Funeral Adress:
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd
London
NW7 1NB
Date: Tuesday 9th January 2024
Time: 11:00 – 13:30

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மாலா (மனைவி) லண்டன் 00447861715530
கிளி (சகோதரி) பிரான்ஸ் 0033-143785277 , – 0614017654
கெங்கா (சகோதரி) இலங்கை 0094770800970
தர்மன் (மைத்துனர்) லண்டன் 00447477 574494

மரண அறிவித்தல், திரு.சங்கரப்பிள்ளை தர்மலிங்கம் (கரப்பிட்டியந்தனை, களபூமி, காரைநகர்) (மருதநகர் பரந்தன்)

 

மரண அறிவித்தல்

திரு.சங்கரப்பிள்ளை தர்மலிங்கம்

கரப்பிட்டியந்தனை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் மருதநகர் பரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 10.12.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அன்னமுத்து (பூமணி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நல்லம்மாவின் அன்புக் கணவரும்,

சிந்தியா,விஜயகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரத்தனதீபக் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரமலிங்கம்,அமிர்தலிங்கம் மற்றும் சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சுந்தரி,ரஞ்சினிதேவி,காலஞ்சென்ற நடராசா, காலஞ்சென்ற மகாலிங்கம்,சௌந்தரநாயகி,பரமேஸ்வரி,நல்லலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

காயத்திரி,சசிகரன் ஆகியோரின் சித்தப்பாவும்,

யோகேஸ்வரியின் அன்பு மாமனாரும்,

அஸ்வினின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் யாவும் 11.12.2023 திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரது பரந்தன்,கிளிநொச்சி இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனக்கிரியைக்காக திருநகர் கிளிநொச்சி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

மரண அறிவித்தல், திருமதி மீனாட்சி சிவபாதசுந்தரம் (மலேசியா) (ஆயிலி,காரைநகர்) (வெள்ளவத்தை)

மரண அறிவித்தல், திருமதி.சோமசுந்தரம் அற்புதம் (விளானை,களபூமி,காரைநகர்)

மரண அறிவித்தல், திருமதி நற்குணம் கனகமலர் (நீலிப்பந்தனை,காரைநகர்) ( Scarborough,கனடா) (நல்லூர்)

 

மரண அறிவித்தல்

திருமதி நற்குணம் கனகமலர்

பிறப்பு : 22 APR 1942                                                                              இறப்பு : 28 NOV 2023

யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarboroughவை வதிவிடமாகவும், நல்லூரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நற்குணம் கனகமலர் அவர்கள் 28-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கந்தையாபிள்ளை(பிரபல வர்த்தகர் கந்தானைக் கந்தையா) நேசரத்தினம் தம்பதிகளின் சிரேஷ் புதல்வியும்,

காலஞ்சென்ற சரவணமுத்து நற்குணம்(முன்னைநாள் கந்தானை பிரபல வர்த்தகர்(Wimalendra Brothers)) அவர்களின் அன்பு மனைவியும்,

தனநாயகி, முத்துராசா, காலஞ்சென்ற தங்கராசா, தனலக்சுமி, புனிதவதி, சுந்தராம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமலேந்திரன்(லண்டன்), மகேந்திரன்(கனடா), பாலேந்திரன்(கனடா), சிவபாக்கியம் ஆறுமுகம்(பெறாமகள்-இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயலட்சுமி(லண்டன்), ரேணுகா(கனடா), குமுதினி(கனடா) ஆகியோரின் பாசமுள்ள மாமியாரும்,

ஜெயன்(லண்டன்), சுகந்த்(லண்டன்), ஆரனி(கனடா), அசான்(கனடா), தர்மியா-சாய்கஜன்(கனடா), ஸ்ரீரங்கா-பிருந்தா(கனடா), சரண்யா- சௌமியன்(கனடா), கேசியா (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது 396, காேயில் வீதி, நல்லூரில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
விமலேந்திரன் – மகன் Mobile : +447956206709
மகேந்திரன் – மகன் Mobile : +16473811573
பாலேந்திரன் – மகன் Mobile : +16479963991
சிவபாக்கியம் ஆறுமுகம் – பெறாமகள் Mobile : +94755304625

மரண அறிவித்தல், செல்வி செல்லத்துரை விக்கினேஸ்வரி (விக்கி) (தங்கோடை, காரைநகர்) (நீர்கொழும்பு)

 

மரண அறிவித்தல்

செல்வி செல்லத்துரை விக்கினேஸ்வரி (விக்கி)

தோற்றம் : 15/10/1956                                                                              மறைவு : 30/11/2023

தங்கோடை காரைநகரை பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி செல்லத்துரை விக்கினேஸ்வரி (விக்கி) அவர்கள் 30-11-2023 அன்று காலை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்ற செல்லத்துரை செல்லம்மா அவர்களின் மகளும்,

காலம் சென்ற கணேசபாக்கியம், மற்றும் கணேசன் , Dr.ஆனைமுகன்(நியூசிலாந்து) பராசக்தி(பேபி), நாகரத்தினம் (மணி), கங்காதேவி(கங்கா), மஹேஸ்வரி(மகேஷ்), ஞானேஸ்வரி (ஞானி), சிவனேஸ்வரி (சிவலி-கனடா), யோகேஸ்வரி (குஞ்சு-கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 01/12/2023 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 2.00 மணியளவில் W.S.Fernando & Son Funeral Directors 136 Chilaw Rd, Negombo 11500, Sri Lanka எனும் முகவரியில் இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் பூதவுடல் தகனகிரியைக்காக நீர்கொழும்பு இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்

தகவல் : குடுமப்த்தினர்

மரண அறிவித்தல், திருமதி பேரம்பலம் இலட்சுமிப்பிள்ளை ( கருங்காலி,காரைநகர்) (இடைப்பிட்டி,காரைநகர்) (லண்டன்,பிரித்தானியா)

 

மரண அறிவித்தல், திருமதி.ஜெகதீசன் லட்சுமி (குஞ்சு) (பத்தர்கேணி, காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி.ஜெகதீசன் லட்சுமி (குஞ்சு)

தோற்றம் : 28/01/1954                                                                              மறைவு : 16/11/2023

பத்தர்கேணி காரைநகரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெகதீசன் லடசுமி (ஓய்வு பெற்ற லிகிதர் – பலநோக்கு கூட்டுறவு சங்கம் காரைநகர்) அவர்கள் 16-11-2023 அன்று காலை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்ற கணபதிப்பிள்ளை தையல்முத்து அவர்களின் மகளும்,

காலம் சென்ற ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும் ,

காலம்சென்றவர்களான மஹேஸ்வரி , நவரத்தினம் மற்றும் பரமேஷ்வரி(அகிலம்) அவர்களின் அன்புச் சகோதரியும் ,

காலம் சென்ற குலராசா (கார் கார ) மற்றும் விமலாதேவி , சுந்தரமூர்த்தி ஆகியோரின் மைத்துனியும்,

சற்குணாதேவி , சற்குணராசா (பெரியப்பு), நற்குணராசா (சின்னப்பு) அருள்ராசா, அருள்ரானி, மற்றும் சாத்தியரூபன் ஆகியோரின் அன்புச் சித்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 19-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் (பத்தர்கேணி காரைநகர்) இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: 0772336351, 0776016281

மரண அறிவித்தல் , திரு கந்தையா நவரத்தினம் (கொழும்பு மின்சார சபை ஊழியர்) (Kuala Lumpur,மலேசியா) (கொழும்பு) (Toronto,கனடா)

 

மரண அறிவித்தல்

திரு கந்தையா நவரத்தினம்

(கொழும்பு மின்சார சபை ஊழியர்)

பிறப்பு : 15 SEP 1946                                                                             இறப்பு : 09 OCT 2023

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நவரத்தினம் அவர்கள் 09-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வாமதேவன் இரத்தினாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலயோகினி அவர்களின் அன்புக் கணவரும்,

சங்கீதா, லக்‌ஷி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Stephan அவர்களின் அன்பு மாமனாரும்,

தங்கமணி, துரைசாமி, நவமணி, துர்க்கா, காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, செல்வராஜா, தேவகி, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலகணேசன்(california),பாலச்சந்திரன்(பேராசிரியர்- லண்டன்), பாலரஞ்சன்(New Jersey),பாலரஜினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Saturday, 14 Oct 2023 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு:
Sunday, 15 Oct 2023 2:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Sunday, 15 Oct 2023 3:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Sunday, 15 Oct 2023 5:45 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:
பாலயோகினி – மனைவி Mobile : +14164933267
சங்கீதா – மகள் Mobile : +14165568503

மரண அறிவித்தல், சிவநெறிச் செல்வர் திரு. தில்லையம்பலம் விசுவலிங்கம் (கனடா சைவசித்தாந்த மன்றத்தின் ஸ்தாபகர், தலைவர்) (போஷகர்,காரை இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கம்,கனடா கிளை) (முன்னாள் ஆசிரியர் – இலங்கை, நைஜீரியா) (வலந்தலை,காரைநகர்) (மிசிசாகா,கனடா)

 

மரண அறிவித்தல்

சிவநெறிச் செல்வர் திரு.தில்லையம்பலம் விசுவலிங்கம்

(கனடா சைவசித்தாந்த மன்றத்தின் ஸ்தாபகர், தலைவர்)

(போஷகர், காரை இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கம், கனடா கிளை)

(முன்னாள் ஆசிரியர் – இலங்கை, நைஜீரியா)

தோற்றம் : 16-12-1937                                                                           சிவபதம் : 08-10-2023

யாழ்ப்பாணம் காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும், மிசிசாகா கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்கள் அக்டோபர் 8ஆம் திகதி 2023 இல் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்-இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

அராலிதெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-முத்துமாரி தம்பதிகளின் மருமகனும்,

வடிவழகாம்பாளின் அன்புக் கணவரும்,

வாசுகி, விசுவபாரதி, வடிவானந்தன், ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சக்திகணபதி, யசோதா, சந்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவகௌரி, அபிராமி, சரவணன், கவின், நிலான் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவசம்பு, தேவராசா, தர்மலிங்கம், நாகேஸ்வரி, இரத்தினேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், ஞானாம்பிகை, தவமணிதேவி, மகேசன், திருவாதிரை மற்றும் கணேசமூர்த்தி, சிவராசா, நடராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Thursday, 12 Oct 2023 5:00PM – 9:00 PM
St. John’s Dixie Cemetery & Crematoriam
737 Dundas St. E., Mississauga, ON L4Y 2B5, Canada

Friday, 13 Oct 2023 9:00AM – 12:00 PM
St. John’s Dixie Cemetery & Crematoriam
737 Dundas St. E., Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு:
வடிவழகாம்பாள் – மனைவி – 905-566-4822
வாசுகி – மகள்
விசுவபாரதி – மகன்
வடிவானந்தன் – மகன்
இராஜேஸ்வரி – சகோதரி (அவுஸ்திரேலியா)

 

மரண அறிவித்தல், திரு.தில்லையம்பலம் சகாதேவன் (ராசன்) (தங்கோடை, காரைநகர்) (கனடா)

 

மரண அறிவித்தல்

திரு.தில்லையம்பலம் சகாதேவன் (ராசன்)

(தங்கோடை, காரைநகர்) (கனடா)

தோற்றம்: 05 – 03 – 1973                                                                 மறைவு: 05 – 10 – 2023

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சகாதேவன் அவர்கள் 05-10-2023 வியாழக்கிழமை அன்று அகால மரணமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்காளான அப்போ தில்லையம்பலம் – சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற ஓவசியர் ஜெகசோதி மற்றும் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயகதீஸ்வரி(ஈசு)யின் ஆருயிர்க் கணவரும்,

ஜாதவன், ஜானகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புஸ்பமலர்(கொழும்பு), கெங்காலட்சுமி(காரைநகர்), மகாதேவன்(அவுஸ்திரேலியா), சந்திரமதி(வவுனியா), புஸ்பராணி(நோர்வே), கமலாசினி(லண்டன்), புஸ்பகாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வைத்தியநாதன், மற்றும் அருளானந்தம், மனோரஞ்சனா, நவரத்தினராசா, ராசேந்திரன், சண்முகராசா, ராஜகுலசூரியர், மங்கையர்க்கரசி, உமாதேவி, யோகேஸ்வரி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மராஜா, கோகுலராஜா, யோகேஸ்பரன், சுந்தரலட்சுமி ஆகியோரின் அன்புச் சகலனும்,

மனோராஜ், தனுஷா, தர்ஷிகா, கோபி, கல்யாணி, செந்தூரன், விநோதன், அனந்தன், ஜெயந்தன், Dr.சிந்துஜா, ஜனனி, திலீபன், சுபத்திரா,பவித்திரா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ஆரணி, குருபரன்,அனுஷா,பிரதீபன்,பிரகாஷ்,செந்தூரன்,வைகுந்தன்,லக்ஷ்மி,லக்ஷ்மன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-10-2023 சனிக்கிழமை மாலை 5:00 முதல் 9:00 வரையும், 15-10-2023 ஞாயிற்றுகிழமை காலை 7:30 முதல் 9:00 வரையும் Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue Markham, Ontario L3R 5G1) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் காலை 9:00 முதல் 10:30 வரை கிரியைகள் நடைபெற்று, 11:00 மணிக்கு Highland Hills Crematorium இல் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
ஜெகதீஸ்வரி (மனைவி): +1 416 560 6512
மகாதேவன் (சகோதரன்): +61 425 235 181
உதயகுமார் (மைத்துனர்): +1 416 451 0565

 

 

மரண அறிவித்தல், திருமதி சிவயோகலட்சுமி மார்க்கண்டு (அல்லைப்பிட்டி) (கொழும்பு) (மார்க்கம், கனடா)

 

மரண அறிவித்தல்

திருமதி சிவயோகலட்சுமி மார்க்கண்டு

தோற்றம் : 03-02-1925                                                                           மறைவு : 04-10-2023

அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது மார்க்கம், கனடாவில் வசித்து வந்தவரான திருமதி சிவயோகலட்சுமி (செல்லம்மா) மார்க்கண்டு அவர்கள் 04-10-2023 புதன்கிழமை அன்று காலமானார்.

ஆன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு (ஓய்வுநிலை புகையிரதநிலைய அதிபர்) (காரைநகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மகேந்திரன், மனோகரி, மனோராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிறேமா (தேவகி), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் ராஜகுலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கபிலன் – துஸ்யந்தி, கஜானன், அகிலா, அனுரன், கீர்தன் – அஸ்வி, அருண் – வித்தா, அனோஜ் – கீஸா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சைலா, ஏகன், சேயல் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற செல்லத்துரையின் அன்புச் சகோதரியும்,

சிவமணி, சபாரட்ணம், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, கந்தையா, முருகேசு, மகேஸ்வரி, நாகேஸ்வரி, ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
ஞாயிற்றுக்கிழமை 08 ஒக்டோபர் 2023 – பிற்பகல் 1.00 மணி – பிற்பகல் 3.30 மணி.
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
ஞாயிற்றுக்கிழமை 08 ஒக்டோபர் 2023 – பிற்பகல் 3.30 மணி – 5.30 மணி
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
ஞாயிற்றுக்கிழமை 08 ஒக்டோபர் 2023
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
மகேந்திரன் – மகன் – 416 688 5464
மனோகரி – மகள் – 905 479 9852
ராஜகுலன் – மருமகன் – 647 339 7246

 

 

மரண அறிவித்தல், திரு.சங்கரப்பிள்ளை ஆறுமுகம் சரவணபவான் (அம்பாள் ஸ்டோர்ஸ்- நாவலபிட்டி) (விளானை,களபூமி,காரைநகர்) (நாவலபிட்டி)

 

மரண அறிவித்தல்

திரு.சங்கரப்பிள்ளை ஆறுமுகம் சரவணபவான்

காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும் நாவலப்பிட்டியவை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை ஆறுமுகம் சரவணபவான் (அம்பாள் ஸ்டோர்ஸ்- நாவலபிட்டி) அவர்கள் 16.09.2023 அன்று சனிக்கிழமை இறைபதமடைந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகனும்,

செந்தூரன் (அம்பாள் ஸ்டோர்ஸ் ) அவர்களின் பாசமிகு சகோதரனும்,

தேவராணியின் அன்புக் கணவரும்,

பிரகாஷ், ருத்ரா, சுபாஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 18.09.2023 திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் அவரது நாவலபிட்டி இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் நாவலப்பிட்டிய இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்: – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-ஆறுமுகம் செந்தூரன் (சகோதரன்)  0778962864

மரண அறிவித்தல், பிரம்மஸ்ரீ குருசாமி சர்மா சசிதர சர்மா (கிளி ஐயா) (தங்கோடை,காரைநகர்) (கொழும்பு)

 

மரண அறிவித்தல்

பிரம்மஸ்ரீ குருசாமி சர்மா சசிதர சர்மா (கிளி ஐயா)

காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ குருசாமி சர்மா சசிதர சர்மா (கிளி ஐயா) அவர்கள் 10/09/2023 அன்று இரவு 09.45 அளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் 11/09/2023 அன்று மாலை 04.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்:
மனைவி புனிதா மற்றும் மகன்மார்
ரிஷிகேசன் குருக்கள், சசிகேசன் சர்மா மற்றும் செந்தூரகேசன் சர்மா.

மரண அறிவித்தல், திரு.சுப்பிரமணியம் அருணாசலம் (பொன்னாவளை,களபூமி,காரைநகர்) (கரவெட்டி-நெல்லியடி) (உடையார்கட்டு) (ஸ்காபுரோ,கனடா)

Thiru_Subramaniam_Memo-03A

 

 

Thiru_Subramaniam_Notice-05E