Tag: காரைச் செய்திகள்

காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழாவின் அழைப்பிதழும் நிகழ்ச்சி ஒழுங்கும்

invitatinagenda

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழா நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற உள்ளது

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழா நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற உள்ளது

உற்சவ காலங்களில் தினமும் காலை 7.00 மணி முதல் ஜயனார்,சிவன் ஆகிய மூலமூர்த்திகளுக்கு விசேட அபிஷேக ஆராதனைகளும் முற்பகல் 10.00 மணிக்கு மணிவாசகப் பெருமான் எழுந்தருளி நடேசர் சன்னிதானத்தில் திருவெம்பாவை ஓதலும் தொடர்ந்து மாணிக்கவாசகர் உள்வீதி உலா வருதல் இடம்பெற்று பகல் 11.35 மணிக்கு இடம்பெறும் வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து சுவாமி திருவீதி உலா வரும் காட்சி இடம்பெறும்

இந்த உற்சவத்தில் எதிர்வரும் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறும் பஞ்சரத பவனியில் காலை 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் தொடர்ந்து திருவெம்பாவை ஓதலும் இடம்பெற்று காலை 9.00 மணிக்கு நடேசப் பெருமான் தனது பரிவாரமூர்திகளுடன் பஞ்சரதங்களில் எழுந்தருளி தொடர்ந்து பஞ்சரத பவனி இடம்பெறும்.

மறுநாள் புதன் கிழமை அதிகாலை 2.00 மணி முதல் நடேசப் பெருமானுக்கு ஆருத்திரா அபிஷேகமும் அதிகாலை 5.30 மணிக்கு ஆருத்திரா தரிசனமும் இடம்பெற்று மாலை 3.30 மணிக்கு திருவூடல் உற்சவமும் தொடர்ந்து தீர்த்த உற்சவமும் இடம்பெற உள்ளது.

இந்த உற்சவங்களில் கலந்துகொள்ளும் பல்லாயிரக்கணக்கான பத்தர்களின் வசதி கருதி ஆலய சூழலில் சுகாதாரம்,குடிநீர்,பாதுகாப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் உற்சவ காலங்களில் யாழ் நகரிலிருந்து ஆலயம் வரையிலான பஸ் சேவைகள் நேரடியாக இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஆலய சூழலில் உள்ள மாணிக்கவாசகர் மடாலய அன்னதான சபை,ஈழத்துச் சிதம்பர சைவ அறப்பணி நிலையம் என்பவற்றில் அடியார்களுக்கு அன்னதானம் வழமைபோன்று வழங்கப்பட உள்ளது.

உற்சவத்தின் இறுதி ஜந்து நாட்களும் மணிவாசகர் சபையினரால் திருவாசகப் பெருவிழா ஆலய வசந்த மண்டபத்தில் நடாத்தப்பட உள்ளது.இதில் ஈழத்து,தமிழக அறிஞர்களின் பேருரைகளும் சபையினால் நடாத்தப்பட்ட சமய பாடப் பரீட்சையில் அதியுயர் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்குத் தங்கப்பதக்கங்களும் பரிசில்களும் வழங்கப்பட உள்ளன.


காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில்  திங்கட்கிழமை தொடக்கம் பத்துத் தினங்களுக்குத் திருவாதவூரடிகள் புராணபடனம் இடம்பெற உள்ளது.என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் மணிவாசகர் சபையின் ஏற்பாட்டில் திருவெம்பாவை உற்சவ காலமான  திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும் 11 ம் திகதி புதன்கிழமை வரை தினமும் பிற்பகல் 1.00 மணி முதல் 4.00 மணிவரை திருவாதவூரடிகள் புராணபடனம் இடம்பெற உள்ளதாக மணிவாசகர் சபையின் தலைவரும் யாழ்ற்ரன் கல்லூரி அதிபருமான வே.முருகமூர்த்தி தெரிவித்தார்.


காரைநகர் நாகமுத்துப்  புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா எதிர்வரும் 12ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் முன்னாள் அதிபர் கலாபூஷணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் இடம்பெற உள்ளது.

இவ் விழாவில் முதன்மை விருந்தினராக சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொள்ள உள்ளதுடன் ஆசியுரையினை யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வே.தர்மரட்ணமும் வாழ்த்துரைகளை வடமாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வு நிலை பிரதிச் செயலரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான ப.விக்னேஸ்வரன்,காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன்,பண்டிதை செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம்,காரைநகர் மணிவாசகர் சபையின் முன்னாள் செயலர் கவிஞர் வே.குமாரசுவாமி ஆகியோரும்.நூலின் அறிமுகவுரையினை சிவத்தமிழ் காவலர் ஆ.செந்தில்நாதனும் வெளியீட்டுரையினை யாழ் பல்கலைக்கழக முன்னாள் தழிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசாவும் நிகழ்த்த யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை ஸ்டாலினா யோகரத்தினம் நூலினை வெளியிட்டு வைக்க கௌரவப் பிரதியை செல்வி இராணி வைத்தீசுவரக்குருக்கள் பெற்றுக்கொள்வார்.ஆய்வுரையினை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசனும் நன்றியுரையினை நூலின் தொகுப்பாளரும் வெளியீட்டாளருமான கனக சிவகுமாரனும் வழங்குவர்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்தும் முப்பெரும் விழா

SWISS LOGO

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் 
                                   இணைந்து நடாத்தும்
                                      முப்பெரும் விழா

    தியாகச் சுடர் நினைவுத் தொகுப்பு நூல் அறிமுகம்,
    "தியாகத்திறன் வேள்வி"  மாணவர் போட்டிகளுக்கான பரிசளிப்பு,
    சான்றோர் மதிப்பளிப்பு, 
இடம்:    காரைநகர் யாழ்நகர் கல்லூரி பிரதான மண்டபம்
காலம்:     09.01.2017 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணி
தலைவர்: திரு. வே . முருகமூர்த்தி
     (அதிபர், காரைநகர் யாழ்நகர் கல்லூரி)

பிரதம விருந்தினர்கள்
திரு. டத்தோ சண்முகம் சிவானந்தனும் பாரியாரும்
(தலைவர், காரை ஒன்றியம், மலாயா)

கௌரவ விருந்தினர்கள்
தெய்வீகத்திருப்பணி அரசு¸ அறக்கொடை அரசு
திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனும் பாரியாரும்

திருமதி. வீரமங்கை யோகரட்ணம்
(சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ். பல்கலைக்கழகம்)

செல்வி. பரமேஸ்வரி கணேசன்
(சிரேஷ்ட விரிவுரையாளர்  யாழ். பல்கலைக்கழகம்)

திரு. நடராசா சோதிநாதன்
(தலைவர், கிழவன்காடு கலாமன்றம்)

சிறப்பு விருந்தினர்கள்
திருமதி.வாசுகி தவபாலன்
(அதிபர், காரைநகர் இந்துக்கல்லூரி)

பிரித்தானியா, பிரான்ஸ், கனடா, அவுஸ்திரேலியா
காரையூர்ச்சங்க உறுப்பினர்கள்

நிகழ்ச்சி தொகுப்பு
திருமதி. தர்ஷினி சண்முகநாதன் (சுவிஸ்)

 

மாண்பு பெறுவோர்

கலாபூசணம் தமிழ்மணி
நா.தர்மராஜா (அகளங்கன்) அவர்கள்,
(தமிழ்அதர், 90 திருநாவற்குளம், வவுனியா)

பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை 
 "பிருந்தாவனம்" நடுத்தெரு காரைநகர்
(ஓய்வுநிலை அதிபர், மணிவாசகர் சபைக் காப்பாளர், 
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மொழி, கல்வி 
மற்றும் கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினர்)

திரு கதிரவேலு தில்லையம்பலம்
விளாணை களபூமி காரைநகர்
(ஓய்வு நிலை அதிபர், சமூக சேவையாளர்)

பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன்
(King’s College, London)

                                                           

                                                      நிகழ்ச்சி நிரல்


மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், நீத்தார் வணக்கம்,
            மன்றக் கீதம் இசைத்தல், வரவேற்பு நடனம்

வரவேற்புரை: ப. விக்கினேஸ்வரன்,
        (தலைவர்,காரை அபிவிருத்திச் சபை  )

 தலைமையுரை: திரு. வே.முருகமூர்த்தி
        (அதிபர், காரைநகர் யாழ்நகர் கல்லூரி)

தியாகத்திறன் வேள்வி-2016 போட்டியில் தேர்ந்தெடுக்கபட்ட மாணவர்களின் பேச்சு

"தியாகச் சுடர்"நினைவுத் தொகுப்பு நூல் அறிமுகம்
    அறிமுகவுரை: பண்டிதர். மு. சு. வேலாயுதபிள்ளை
    சிறப்புப் பிரதிகள் வழங்கல்: பிரதம விருந்தினர் டத்தோ சண்முகம் சிவானந்தன் அவர்களும் பாரியாரும்
சான்றோர் மதிப்பளிப்பு
பிரதம விருந்தினர் உரை
 கலாநிதி. ஆ.தியாகராசா நினைவுப் பேருரை: செல்வி. யோகலட்சுமி சோமசுந்தரம் 
சிறப்புரைகள்:
    கலாநிதி. வீரமங்கை யோகரத்தினம்
    செல்வி. பரமேஸ்வரி கணேசன்
    திரு. நடராசா சோதிநாதன்

                                  

தியாகத்திறன் வேள்வி-2016 இசைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட
மாணவர்களின் இசைநிகழ்ச்சி

                                                                                                      நன்றியுரைகள்:
திரு. அருணாசலம் வரதராஜன்
(பிரதி அதிபர்
, வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலயம்)

மாணவர் சார்பாக
செல்வன்.  கனகலிங்கம் விநோதன்
(காரைநகர் இந்துக்கல்லூரி)

பின்வரும் அடிப்படையில் பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும்
தியாகத்திறன் வேள்வி-2016இல் அ,ஆ,இ ஆகிய மூன்று பிரிவுகளில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, இசைப்போட்டி, பொது அறிவு – வினாடி வினாப் போட்டி அகியவற்றில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுத்தொகை விபரம்

    முதலாமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 5000.00 ரூபாய்கள் 
    இரண்டமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 3500.00 ரூபாய்கள்
    மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 1500.00 ரூபாய்கள்
    நான்காமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 1000.00 ரூபாய்கள்
    ஐந்தாமிடம் பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை 1000.00 ரூபாய்கள்

திருக்குறள் மனனப் போட்டி அ,ஆ,இ ஆகிய பிரிவுகளில் நடாத்தப்பட்டது. அயினும் மூன்றுபிரிவுகளிலும் போட்டியாளர்கள் இன்றி ஒவ்வொருவர் மட்டுமே பங்குபற்றியமையினால்   பரிவுத்தொகைகள் தலா 1000.00 ரூபாய்கள்.

அனைத்துப் போட்டிகளிலும் பெற்ற  முதல் ஐந்து மாணவர்களுக்கும் பரிசுத்தொகைகளுடன் சான்றிதழ்களும், நினைவுப்பரிசில்களும். வழங்கப்படும்.

வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்களது கவனத்திற்கு: 

பரிவுத்தொகைகள் மாணவர்களது வங்கிகணக்கில் வைப்பில் இடப்படும் என்பதால் இதற்கான ஒழுங்குகளுக்கு காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் 
திரு.ப. விக்கினேஸ்வரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளவும். 
தொடர்பு இலக்கம்:  

 

மூதறிஞர்களையும் கலைஞர்களையும் மதிப்பளித்து வருங்காலத்தவர்க்கு உதாரணம் காட்டவும் இளையோரின் அறிவுத் தேடலைப் பரிசில் வழங்கி ஊக்கப்படுத்தவும் எம் சபையினரால் நடாத்தப்படும் இவ்விழாவிற்கு ஊரின் உயர்வான உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 


                         "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"
                                            "ஆளுயர்வே ஊருயர்வு"
                                                               நன்றி

 

                                                                                   சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                            செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                          மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                                          சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                                27.12.2016

 

 

 

 

                                                     

  

 

 

 

 

 

 

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றபோது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றபோது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

தலைவராக அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களும் உப தலைவராக கல்லூரியின் முன்னாள்அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை,செயலாளராக ந.பாரதி,பொருளாளராக க.நிமலதாசன்,உபசெயலாளராக க.நாகராசா,உப பொருளாளராக வி.கம்சன் ஆகியோரும்
நிர்வாக சபை உறுப்பினர்களாக சு.அகிலன்,த.சற்குணராசா,ந.யோகநாதன், செ.அருட்செல்வம்,சி.கந்தசாமி,பொ.சிறிகரன்,க.தில்லையம்பலம்,திருமதி யோகலட்சுமி யோகநாதன், செல்வி சிவரூபி நமசிவாயம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களாக கதிரவேற்பிள்ளை கிருஸ்ணகுமார்,திருப்புகழூர்சிங்கம் சயந்தன் ஆகியோரும் தெரிவாகினர்.

img_9860-copy img_9862-copy img_9863-copy img_9864-copy img_9865-copy img_9866-copy img_9867-copy img_9868-copy img_9869-copy img_9870-copy img_9871-copy img_9872-copy img_9873-copy img_9874-copy img_9876-copy img_9877-copy img_9878-copy img_9879-copy img_9880-copy img_9881-copy img_9882-copy img_9883-copy img_9884-copy img_9885-copy img_9886-copy img_9887-copy img_9888-copy img_9889-copy img_9890-copy img_9891-copy img_9892-copy img_9893-copy img_9894-copy img_9897-copy img_9897 img_9898-copy img_9899-copy

காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா

காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா

நாகமுத்துப் புலவர் காரைநகரில் அவதரித்து 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கும் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் வாழ்ந்தவராவார். சுப்பிரமணிய வித்தியாசாலையில் 35 ஆண்டுகள் இயற்றமிழ்ப் போதகாசிரியராகப் பணியாற்றியதன் மூலம் காரை மக்களுக்கு கல்விச் செல்வத்தினை அள்ளி வழங்கியவர். இதன் காரணமாக காரைநகர் மக்களால் 'சட்டம்பி நாகமுத்தர்' எனவும் அழைக்கப்பட்டவர்.  அந்நியர் ஆட்சிக் காலத்தில் பணிபுரிந்து சைவத் தமிழ்ப் பண்பாடும் கலை கலாசாரங்களும் நல்லொழுக்க நெறிகளும் தமிழ் வாசனையும் காரை மண்ணில் செழிக்கும்படி பணியாற்றியிருந்தவர் நாகமுத்துப் புலவர் அவர்கள்.
இவர் இயற்றிய இனிய ஏராளமான கவிதைகளில் பல காலவோட்டத்தினால் அழிந்து போயினவாயினும் ஏனையவற்றை தொகுத்து காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் என்ற பெயரிலான நூல் புலவரின் பேரனான கனடாவில் வதியும் திரு.கனக சிவகுமாரன் அவர்களால் பதிப்பிக்கப்பெற்று ரொறன்ரோ நகரில் சிறப்பாக வெளியீடுசெய்யப்பட்டிருந்தது. புலவர் அவர்கள் பிறந்து வாழ்ந்து பணியாற்றிய காரை மண்ணில் இந்நூலினை அறிமுகம் செய்து வைக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்தைக் கருதி அறிமுக விழா ஒன்றினை எதிர்வரும் 2017ஆம் ஆண்டு; ஜனவரி மாதம் 12ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.00மணிக்கு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை திரு.கனக சிவகுமாரன் அவர்களும் 'கலாபூசணம்' பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களும் இணைந்து ஏற்பாடு செய்து வருகின்றனர். சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ள இவ் அறிமுக விழாவில் பல சைவத் தமிழ் அறிஞர்களும் பெரியார்களும் கலந்துகொண்டு உரையாற்றும் வகையிலும் புலவரின் கவித்துவம் காரை மண்ணின் மகத்துவம் ஆகியனவற்றை வெளிப்படுத்தும் வகையிலும் இவ்விழா அழகுற ஒழுங்கமைக்கப்பட்டு வருவதாக திரு.கனக சிவகுமாரன் தெரிவித்துள்ளார்.   

 

கலாபூசணம் விருது பெற்ரார் பண்டிதர் மு. சு வேலாயுதபிள்ளை.

கலாபூசணம் விருது பெற்ரார் பண்டிதர் மு. சு வேலாயுதபிள்ளை.

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான கலாபூசணம் விருது சமய இலக்கிய பணிகளுக்காக பண்டிதர் மு. சு வேலாயுதபிள்ளை அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் இன்று கொழும்பில் இடம் பெற்ற அரச விருது வழங்கும் நிகழ்வில் வழங்கப்பட்டது. 


காரைநகரை பிறப்பிடமாக கொண்ட பண்டிதர் அவர்கள் காரைநகரில் இரண்டு பரம்பரயினர்க்கு நல்லாசானாக திகழ்ந்தவர்.  முதலில் யாழ்ரன் கல்லூரியில் ஆசிரியராகவும், பின்னர் விட்டு இந்து கல்லூரியில் ஆசிரியராகவும் தொடர்ந்து அதிபராகவும் நற்பணி ஆற்றியவர். 

HNCE வகுப்புகள் அறிமுகப்படுத்திய காலத்தில் வர்த்தக பாடத்தினை போதித்து பலரை பல்கலைக்கழகம் அனுப்புவதில் முன்னின்று உழைத்தவர். 
 

தமிழ் இலக்கண இலக்கியங்களை தெளிவுற கற்று பண்டிதராக பட்டம் பெற்ற இவர் தமிழ் பாடத்தினை போதிப்பதிலும் ஒரு முன்னணி ஆசிரியராவர். 

தமிழையும், சைவத்தையும் வளர்ப்பதில் இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன . காரைநகர் மணிவாசகர் சபையில் இவர் ஆற்றும் பணிகள் இதற்கு  சான்றாகும் 

இவர் ஆற்றிய பணிகளுக்காக காரைநகர் மக்கள் என்றும் நன்றியுடையவர்களாவர். 

 இவரது இளமை தோற்றம், புன்முறுவலுடன் வரவேட்கும் பண்பு, அருட்பணிப்புடன் ஆற்றிய கல்வி பணிகள்,  சமய பணிகள், இலக்கிய பணிகள்,  சீரிய அதிபர் சேவை  மெச்சத்தக்கவை.. 

1 2 3 4

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாளை மறுதினம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது.

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாளை மறுதினம் 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்திற்கு கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து கொள்வதற்கான விண்ணப்பத்தினை செயலாளரிடம் பெற்று சங்கத்தில் இணைந்து கொள்ளுமாறும் சங்கச் செயலாளர் க.நிமலதாசன் கேட்டுள்ளார்.

பாராட்டி வாழ்த்துகின்றோம்

                   பாராட்டி வாழ்த்துகின்றோம்

m-s-velauthapillai
காரைநகர் மணிவாசகர் சபையில் நீண்ட காலம் தலைவராக பணியாற்றி தற்போது சபையின் காப்பாளராக இருந்து சிறந்த சைவப்பணியாற்றிவரும் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் இந்து கலாசாரத் திணைக்களத்தின் "கலாபூசணம்" பட்டத்தினையும் யாழ்ப்பாணம் இந்துசமயப் பேரவையின் "திருவாசகமணி" பட்டத்தினையும் பெற்றுள்ளமையைப் பாராட்டி வாழ்த்துவதுடன் அவர் மேன்மேலும் பல பட்டங்கள் பெற்று சிறந்த சமயப்பணியாற்றவும் நீண்ட ஆயுளுடன் நோய்நொடியின்றி சிறப்புடன் வாழவும் எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரப் பெருமானைப் பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்.


மணிவாசகர் சபையினர்,

        காரைநகர். 

 

 

                                    பாராட்டி வாழ்த்துகின்றோம்

v-nadarasa

காரைநகர் மணிவாசகர் சபையின் உறுப்பினராக இருந்து சிறந்த சைவப்பணியாற்றிவரும் சித்தாந்த வித்தகர் வே.நடராசா அவர்கள் இந்து கலாசாரத் திணைக்களத்தின் "கலாபூசணம்" பட்டத்தினைப் பெற்றுள்ளமையைப் பாராட்டி வாழ்த்துகின்றோம்.

 

மணிவாசகர் சபையினர்,

           காரைநகர். 

 

காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராக காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராக காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் மணிவாசகர் சபையின் 77வது ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் கடந்த 12ம் திகதி திங்கட்கிழமை ஈழத்துச் சிதம்பரத்தில் அமைந்துள்ள மணிவாசகர் சபை மணிமண்டபத்தில் சபைத் தலைவர் பண்டிதர்; மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற்றபோதே புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டார்.

சபையின் உப தலைவர்களாக ஓய்வு பெற்ற அதிபர் க.தில்லையம்பலம் மற்றும் ந.பாரதி ஆகியோரும் இணைச் செயலாளர்களாக ஆசிரியர்கள் ப.இராமகிருஸ்ணன்,ச.சுகந்தன் ஆகியோரும் பொருளாளராக க.சிவஸ்ரீசாந்திநாயகமும் சபையின் பரீட்சைச் செயலாளராக ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.அம்பலவாணரும்
நிர்வாக சபை உறுப்பினர்களாக கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம், ஓய்வு பெற்ற அதிபர்கா.குமாரவேல்,க.வினோதன்,ந.பரஞ்சோதி,தே.சத்தியானந்தன்,எஸ்.கந்தசாமி,நா.ஜங்கரநேசன்,ஆ.யோகலிங்கம்,வே.சபாலிங்கம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கலாநிதி சிவஸ்ரீ க.வைத்தீசுவரக் குருக்களினால் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் கடந்த 78 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட மணிவாசகர் சபையானது தொடர்ச்சியாக வருடாந்தம் காரைநகர் பாடசாலை மாணவரகளுக்கிடையே சைவ சமய பாடப் பரீட்சையினை நடாத்தல்,திருவெம்பாவைக் காலத்தில் ஈழத்துச் சிதம்பரத்தில் திருவாசகப் பெருவிழாவினை நடாத்தி ஈழத்து,இந்திய அறிஞர்களை அழைத்து உரையாற்ற வைத்தல்,வாராந்தம் ஆலயங்களில் திருவாசக முற்றோதல் நடாத்துதல்,பாடசாலைமாணவர்களிடையே பேச்சு,பண்ணிசை,கட்டுரைப் போட்டிகள்,மனனப் போட்டிகள்,போன்றவற்றை நடாத்தி மாணவர்களுக்குப் பரிசில்கள் மற்றும் தங்கப்பதக்கங்களை வழங்குதல்,நாயன்மார்களது குருபூசைகளை நடாத்துதல் போன்ற பல்வேறு சமயப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

img_9703-copy img_9704-copy img_9705-copy img_9706-copy img_9707-copy img_9708-copy img_9709-copy img_9710-copy img_9711-copy img_9712-copy img_9713-copy img_9714-copy img_9715-copy img_9716-copy img_9717-copy img_9718-copy img_9719-copy img_9720-copy img_9721-copy img_9722-copy

 

சைவமகாசபையின் நூற்றாண்டுமலருக்குஆக்கங்கள் கோரல்

4

அன்புடையீர்,

சைவமகாசபையின் நூற்றாண்டுமலருக்குஆக்கங்கள் கோரல்

பழமையும், பெருமையும் மிக்கநூற்றாண்டை எமது சைவமகாசபையின் ஆவணப்பதிவாக சைவத்தமிழ் ஆன்மீக அறநெறி மனிதநேயச் சிந்தனைகளைத் தாங்கி மலர் ஒன்றை வெளியிடத் தீர்மானித்துள்ளோம்.

சைவத்திற்கும், தமிழிற்கும் அருந்தொண்டாற்றிய சுவாமி விபுலானந்தர் போன்ற பல ஆன்மீகப் பெரியவர்களும், மகாத்மாகாந்தி போன்ற உன்னத ஜீவகாருண்யசீலர்களும் காலடிபதித்த எமது சபையின் வரலாறு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டியது அத்தியாவசியமானது எனும் நோக்கில் ஆடம்பரங்களை விடுத்து சமூகத்திற்கு பயன்தரும் வகையிலான செயற்திட்டங்களோடு முன்னெடுக்கப்படவுள்ள நூற்றாண்டு நினைவுகளில் ஒன்றாக வெளிவரும் இந்நூல் சுருக்கமாகவும், தெளிவாகவும் ஆன்மீக அறநெறிவரலாற்றுச் செயற்திட்டங்களையும், செய்திகளையும் சமூகத்தின் சகலமட்டங்களிலும் எடுத்துச் செல்லவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஆக்கங்கள் யாவும் சைவசமூகத்தின் மேன்மைக்கும், இக்கால நடைமுறை விடயங்களை எமது நாயன்மார்கள்,அருளாளர்களின் கருத்துக்களோடு தொடர்புபடுத்தி சமூகத்தை நல்வழிப்படுத்தத்தக்க வகையில் சுருக்கமாக அமைதல் விரும்பத்தக்கது. சொற்களின் அளவு 400 சொற்களுக்கு மேற்படாமல் இருத்தல் நன்று. கட்டுரையின் பிரசுரிப்பு தொடர்பாக இறுதி முடிவை செயற்குழுவே மேற்கொள்ளும். 

ஆக்கங்களை 30.12.2016 ற்கு முன்னதாக நூற்றாண்டு நூலாக்க குழுவினரிடம் சமர்ப்பித்து சைவசமய சமூக மறுமலர்ச்சியில் பங்கெடுக்குமாறு அன்புடன் வேண்டிநிற்கின்றோம். 
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்,மின்னஞ்சல் முகவரி:-

திரு.கா.குமாரவேலு (ஓய்வுநிலைஅதிபர்) – 0212211716

பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை (ஓய்வுநிலைஅதிபர்)- 0777242988

கலாநிதி வீரமங்கை யோகரத்தினம் – 0779469547

Emailyoharatnam7@gmail.com

 

ஐயா / அம்மணி

பேரன்புடையீர் வணக்கம்.

…………………………………………….
…………………………………………….
…………………………………………….

காரைநகர் சைவமகாசபையின் நூற்றாண்டுவிழாவை இவ்வருடம் கொண்டாடுவதற்கும், சைவமகாசபையின் ஆவணப்பதிவாக சைவத்தமிழ், ஆன்மீக, அறநெறி, மனிதநேயச் சிந்தனைகளைத் தாங்கி மலர் ஒன்றை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அம்மலருக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. ஆக்கங்கள் யாவும் சைவசமூகத்தின் மேன்மைக்கும், இக்கால நடைமுறை விடயங்களை எமது நாயன்மார்கள், அருளாளர்களின் கருத்துக்களோடு தொடர்புபடுத்தி சமூகத்தை நல்வழிப்படுத்தத்தக்க வகையில் சுருக்கமாக அமைதல் விரும்பத்தக்கது. சொற்களின் அளவு 400 சொற்களுக்கு மேற்படாமல் இருத்தல் நன்று. கட்டுரையின் பிரசுரிப்பு தொடர்பாக இறுதி முடிவை செயற்குழுவே மேற்கொள்ளும். 

ஆக்கங்களை 30.12.2016ற்கு முன்னதாக நூற்றாண்டு நூலாக்க குழுவினரிடம் சமர்ப்பித்து சைவசமய சமூக மறுமலர்ச்சியில் பங்கெடுக்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்,மின்னஞ்சல் முகவரி:-

திரு.கா.குமாரவேலு (ஓய்வுநிலைஅதிபர்) – 0212211716

பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை (ஓய்வுநிலைஅதிபர்)- 0777242988

கலாநிதி வீரமங்கை யோகரத்தினம் – 0779469547

Emailyoharatnam7@gmail.com

விழாக்குழுவினர்

 

 

 

காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கார்த்திகை படிப்பின் 3 ம் நாள் மற்றும் குமாராலயதீபம் நிகழ்வு!

காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில்  நடைபெற்ற திருக்கார்த்திகை படிப்பின் 3 ம் நாள் மற்றும் குமாராலயதீபம் நிகழ்வு காலை 8 :30 மணியளவில் அபிஷேகத்துடன் ஆரம்பமாகி திருக்கார்த்திகை படிப்பினை தொடர்ந்து பகல் அன்னதானநிகழ்வும் இடம்பெற்றன. மாலை வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஆறுமுக சாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வரும் காட்ச்சியும் இடம்பெற்றன. சொக்கப்பானை எரித்தல் நிகழ்வினை தொடர்ந்து மாவிளக்கு போடும் நிகழ்வுடன் நிறைவேறியது.

img_4832-copy img_4833-copy img_4834-copy img_4835-copy img_4836-copy img_4837-copy img_4838-copy img_4839-copy img_4840-copy img_4841-copy img_4842-copy img_4843-copy img_4844-copy img_4845-copy img_4846-copy img_4848-copy img_4849-copy img_4850-copy img_4851-copy img_4852-copy img_4853-copy img_4854-copy img_4855-copy img_4856-copy img_4857-copy img_4858-copy img_4859-copy img_4860-copy img_4861-copy img_4862-copy img_4863-copy img_4864-copy img_4865-copy img_4867-copy img_4868-copy img_4869-copy img_4870-copy img_4871-copy img_4872-copy img_4873-copy img_4874-copy img_4875-copy img_4876-copy img_4877-copy img_4878-copy img_4879-copy img_4880-copy img_4881-copy img_4882-copy img_4883-copy img_4884-copy img_4885-copy img_4886-copy img_4887-copy img_4888-copy img_4888-copy_1 img_4889-copy img_4889-copy_1 img_4890-copy img_4890-copy_1 img_4891-copy img_4891-copy_1 img_4892-copy img_4892-copy_1 img_4893-copy img_4893-copy_1 img_4894-copy img_4894-copy_1 img_4895-copy img_4895-copy_1 img_4896-copy img_4896-copy_1 img_4897-copy img_4897-copy_1 img_4898-copy img_4899-copy img_4901-copy img_4903-copy img_4905-copy img_4906-copy img_4907-copy img_4908-copy img_4909-copy img_4910-copy img_4911-copy img_4912-copy img_4914-copy img_4915-copy img_4917-copy img_4918-copy img_4919-copy img_4920-copy img_4921-copy img_4922-copy img_4926-copy img_4927-copy img_4929-copy img_4930-copy img_4931-copy

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை ஞானவைரவர் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா 07 -12 – 2016 புதன் கிழமை நடைபெற்றது.

img_4759-copy img_4760-copy img_4761-copy img_4762-copy img_4763-copy img_4764-copy img_4765-copy img_4766-copy img_4767-copy img_4768-copy img_4769-copy img_4771-copy img_4772-copy img_4773-copy img_4774-copy img_4775-copy img_4776-copy img_4777-copy img_4778-copy img_4779-copy img_4780-copy img_4781-copy img_4782-copy img_4783-copy img_4784-copy img_4785-copy img_4786-copy img_4787-copy img_4788-copy img_4789-copy img_4790-copy img_4791-copy img_4792-copy img_4793-copy img_4794-copy img_4795-copy img_4796-copy img_4797-copy img_4798-copy img_4799-copy img_4800-copy img_4801-copy img_4802-copy img_4803-copy img_4804-copy img_4805-copy img_4806-copy img_4807-copy img_4808-copy img_4809-copy img_4810-copy img_4811-copy img_4812-copy img_4813-copy img_4814-copy img_4815-copy img_4816-copy img_4817-copy img_4818-copy img_4819-copy img_4820-copy img_4821-copy img_4822-copy img_4823-copy img_4824-copy img_4825-copy img_4826-copy img_4827-copy img_4828-copy img_4829-copy img_4830-copy img_4831-copy

இரு மடிக்கணணிகள் வழங்கியதற்கு காரைநகர் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயம் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு நன்றி தெரிவிப்பு!

doc1-1

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயத்திற்கு இரண்டு மடிக்கணணிகள் வழங்கப்பட்டுள்ளன!

கனடா காரை கலாச்சார  மன்றத்தினால் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயத்திற்கு இரண்டு மடிக்கணணிகள் வழங்கப்பட்டுள்ளன!


28.11.2016 கடந்த திங்கட்கிழமை இரண்டு மடிக்கணணிகளும் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கையளிக்கப்பட்டுள்ளன. காரைநகர் அபிவிருத்திச் சபையின் உப தலைவர் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை, சபையின் கௌரவ உறுப்பினர்கள் பரம்தில்லைராசா, இரத்தினம் ஜெயராமன் ஆகியோர் சகிதம் சென்று மடிக் கணனிகளைப் பாடசாலை பொறுப்பாசிரியரிடம் வழங்கப்பட்டுள்ளன.


கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு கணணிகளும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் வழங்கப்பட்ட 43 கணணிகளில் இருந்து கடந்த நிர்வாக சபையினரால் தற்போதைய நிர்வாக சபையினரிடம் யூன் 11, 2016 அன்று மீள கையளிக்கப்பட்ட 13 கணணிகளில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. மேலும் 5 கணணிகள் பாவனைக்கு உட்படுத்த தக்க வகையில் தயார் நிலையில் உள்ளன. அவற்றினை அவற்றினை வழங்கிய திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களின் விருப்பத்திற்கு இணங்க காரை மண்ணிற்கு அனுப்பி வைக்க மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் காரை சிறார்களின் பாவனைக்கு என 2013ம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய நிர்வாக சபையினரிடம் வழங்கப்பட்ட 43 மடிக்கணணிகளில் இதுவரை 13 கணணிகள் மட்டுமே தற்போதைய நிர்வாக சபை எடுத்துக் கொண்ட முயற்சியினால் கடந்த நிர்வாக சபை உறுப்பினர்களிடம் இருந்து மீள பெறப்பட்டுள்ளன. மேலும் 30 மடிக்கணணிகள் தொடர்பாக விபரங்கள் கடந்த நிர்வாக சபை உறுப்பினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

20161128_091853 20161128_110802 20161128_111849 20161128_111852 20161128_112702

“ஊரில் இருந்து”

காரை அபிவிருத்தி சபைத் தலைவர், காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோரின் செய்திகள் "ஊரில் இருந்து" என்னும் பகுதியில் காரைவசந்தம் – 2016 விழா மண்டபத் திரையில் ஒளிபரப்பப்பட்டமை இன்றைய காரைநகரின் கல்வித்துறையினரிடமிருந்து கனடா-காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாடுகள் குறித்த நேரடியான தகவல்களைத் தந்தது.

ஊரி அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த மாணவி கா.யதுர்சிகா விரைவுகணித போட்டியில் கோட்ட, வலயமட்டத்தில் 1ம் இடத்தையும், மாகாண மட்டத்தில் 3ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

ஊரி அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த மாணவி கா.யதுர்சிகா விரைவுகணித போட்டியில் கோட்ட, வலயமட்டத்தில்  1ம் இடத்தையும், மாகாண மட்டத்தில்   3ம் இடத்தையும்  பெற்றுள்ளார். 

uri-schhol

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை ஞானவைரவர் ஆலய கும்பாபிஷேகம் 14-11-2016 சிறப்பாக நடைபெற்றது.

img_4583-copy img_4584-copy img_4585-copy img_4586-copy img_4589-copy img_4590-copy img_4591-copy img_4592-copy img_4593-copy img_4594-copy img_4595-copy img_4596-copy img_4597-copy img_4598-copy img_4599-copy img_4600-copy img_4601-copy img_4602-copy img_4603-copy img_4604-copy img_4605-copy img_4606-copy img_4607-copy img_4608-copy img_4609-copy img_4610-copy img_4611-copy img_4612-copy img_4613-copy img_4614-copy img_4615-copy img_4616-copy img_4618-copy img_4619-copy img_4620-copy img_4621-copy img_4622-copy img_4623-copy img_4624-copy img_4625-copy img_4626-copy img_4627-copy img_4628-copy img_4629-copy img_4630-copy img_4631-copy img_4632-copy img_4633-copy img_4634-copy img_4635-copy img_4636-copy img_4637-copy img_4638-copy img_4639-copy img_4640-copy img_4641-copy img_4642-copy img_4643-copy img_4644-copy img_4645-copy img_4646-copy img_4647-copy img_4648-copy img_4650-copy img_4651-copy img_4652-copy img_4654-copy img_4655-copy img_4656-copy img_4657-copy img_4658-copy img_4659-copy img_4660-copy img_4661-copy img_4662-copy img_4663-copy img_4664-copy img_4665-copy img_4666-copy img_4667-copy img_4668-copy img_4669-copy img_4670-copy img_4671-copy img_4672-copy img_4673-copy img_4674-copy img_4675-copy img_4676-copy img_4677-copy img_4678-copy img_4679-copy img_4680-copy img_4681-copy img_4682-copy img_4683-copy img_4684-copy img_4685-copy

காரைநகர் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு 16.11.2016 அன்று 100 கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன!

காரைநகர் களபூமி சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு 16.11.2016 அன்று 100 கதிரைகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. அன்பளிப்பினை காரைநகர் களபூமி பாலாவோடையை சேர்ந்த கந்தையா அன்னலிங்கம்  (ஜெர்மனி) அவர்களினால்  இன்று கையளிக்கப்பட்டன. அத்துடன் பாடசாலையின் பிரதான நுழைவாசல் பெயர் பலகையினையும் அமைத்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

img_4689-copy img_4690-copy img_4691-copy img_4692-copy img_4693-copy img_4694-copy img_4695-copy img_4696-copy img_4697-copy img_4698-copy

ஊர் முற்றம்- காரைநகர்

             ஊர் முற்றம்- காரைநகர்

நன்றி IBC Tamil TV

 

கனடா காரை கலாசார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிப்பு. அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

CKCA logo

கனடா காரை கலாசார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிப்பு. அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு கனடா காரை கலாசார மன்றம் தொடக்கிவைத்த ஆரம்பப் பாடசாலைகளுக்கான ஒரு மில்லியன் திட்டமானது நிறைவு பெற்றமை மகிழ்ச்சியளிப்பதாக வடமாகாண ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான உயர்திரு ப.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காரைநகரில் உள்ள 12 ஆரம்பப் பாடசாலைகளில் 11 பாடசாலைகளுக்கு கடந்த வருடம் ஒவ்வொரு மில்லியன் ரூபா காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதன் வட்டித்தொகை அந்தந்தப் பாடசாலைகளின் அபிவிருத்திச் சபைக் கணக்குகளில் வருடத்தில் இரு தடவைகள் வைப்பிலிடப்படுகின்றன.

அந்த வகையில் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா நவம்பர் 05ம் திகதி வைப்பிலிடப்பட்டது. அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது 12 பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்ட நிதி மூலம் பாடசாலை நாட்களில் தினசரி 500 ரூபாவினை ஒவ்வொரு பாடசாலைகளும் பெற்றுக்கொள்ள முடியும் இந்த நிதி ஊடாக பாடசாலையின் மேலதிக கற்றல் செயற்பாடுகளை ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய செலவு செய்ய முடியும் இதன் ஊடாக மாணவர்களின் கற்றல் செயற்பாடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே கனடா காரை கலாசார மன்றத்தின் எதிர்பார்ப்பாகும் அந்த நோக்கத்தை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. தற்போதைய வட்டி வீதத்தின் படி 12 பாடசாலைகளுக்கும் தலா 52,500.00 ரூபா எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி தேசிய சேமிப்பு வங்கியினால் அவர்களின் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கணக்கில் வைப்பிலிடப்படும் தொடர்ந்து தொடர்ச்சியாக நவம்பர்,மே மாதங்களில் நாள் தவறாது வங்கியினால் வட்டிப்பணம் வைப்பிலிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

img_9590-copy img_9591-copy img_9592-copy img_9593-copy img_9594-copy img_9595-copy img_9596-copy img_9597-copy img_9598-copy img_9599-copy img_9600-copy img_9601-copy img_9602-copy img_9603-copy img9604 img9605 img9606

காரை அபிவிருத்தி சபையால் காரைநகர் சாலை பொறியியல் பகுதிக்கு புதிய மின்னிணைப்பு!

காரை அபிவிருத்தி சபையால் காரைநகர் சாலை பொறியியல் பகுதிக்கு புதிய மின்னிணைப்பு!

காரைநகர் சாலையின் பொறியியல் பகுதிக்கான புதிய மின்னிணைப்பு செய்யப்பட்டு  04.11.2016 காரை அபிவிருத்தி சபையின் பொருளாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனால் மின்னிணைப்பு ஒளிரச்செய்யப்பட்டது.இதன் போது பொறியியல் பகுதி முகாமையாளரும் உடனிருந்தார்.
காரைநகர் சாலையின் அபிவிருத்தியில் ஒரு பகுதியான இவ்வேலைத்திட்டம் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் ரூபா 205000/-நிதிப்பங்களிப்பில் காரை அபிவிருத்தி சபையின் ஊடாக செய்து முடிக்கப்பட்டது. தொடர்ந்து காரைநகர் சாலையின் வேலைத்தளப்பகுதியின் முக்கிய திருத்த வேலைகளையும் உடன் ஆரம்பிக்குமாறு காரை அபிவிருத்தி சபையினரால் தெரிவிக்கப்பட்டது
இதற்கான நிதியாக திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் நிதிப்பங்களிப்பில் சுமார் மூன்று இலட்ச ரூபாவை வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டது. இதற்காக காரைநகர்,சிவன்கோவிலடி அமரர் கந்தையா தியாகராசர (CTB) புதல்வர்களும் ஒரு இலட்ச ரூபாவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அழிவடைந்த செல்லும் காரைநகர் சாலையை புனரமைக்க மேலும் பல லட்ச ரூபாய்கள் தேவைப்படுவதாக பொறியியல் பகுதி முகாமையாளர் தெரிவிக்கின்றார் சாலையின் ஐம்பது வருட பூர்த்தி எதிர்வரும் மார்கழி மாதம் வர இருப்பதனால் அதற்கு முன்பதாக காரைநகர் சாலையை புனரமைக்க புலம்பெயர் அமைப்புக்களையும் உறவுகளையும் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர் காரை அபிவிருத்தி சபையினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

 

திக்கரை முருகமூர்த்தி கோவில் வேல் வாங்கும் உற்சவ விஞ்ஞாபனம் 04-11-2016 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

img_4258-copy img_4259-copy img_4260-copy img_4261-copy img_4262-copy img_4263-copy img_4264-copy img_4265-copy img_4266-copy img_4267-copy img_4268-copy img_4269-copy img_4270-copy img_4271-copy img_4272-copy img_4273-copy img_4274-copy img_4275-copy img_4276-copy img_4277-copy img_4278-copy img_4279-copy img_4280-copy img_4285-copy img_4286-copy img_4287-copy img_4288-copy img_4290-copy img_4291-copy img_4295-copy img_4296-copy img_4297-copy img_4298-copy img_4299-copy img_4300-copy img_4301-copy img_4302-copy img_4303-copy img_4304-copy img_4305-copy img_4306-copy img_4307-copy img_4308-copy img_4309-copy img_4310-copy img_4311-copy img_4312-copy img_4313-copy img_4314-copy img_4315-copy img_4316-copy img_4317-copy img_4318-copy img_4319-copy img_4320-copy img_4321-copy img_4322-copy img_4323-copy img_4324-copy img_4325-copy img_4326-copy img_4331-copy img_4332-copy img_4333-copy img_4334-copy img_4335-copy img_4336-copy img_4337-copy img_4338-copy img_4359-copy img_4360-copy img_4361-copy img_4362-copy img_4363-copy img_4364-copy img_4365-copy img_4366-copy img_4367-copy img_4368-copy img_4369-copy img_4370-copy img_4371-copy img_4372-copy img_4373-copy img_4374-copy img_4375-copy img_4376-copy img_4377-copy img_4378-copy img_4379-copy img_4380-copy img_4381-copy img_4382-copy img_4383-copy img_4384-copy img_4385-copy img_4386-copy img_4387-copy img_4388-copy img_4389-copy img_4390-copy img_4391-copy img_4392-copy img_4393-copy img_4394-copy img_4395-copy img_4396-copy img_4397-copy img_4398-copy img_4400-copy img_4401-copy img_4402-copy img_4403-copy img_4404-copy img_4405-copy img_4406-copy img_4407-copy img_4408-copy img_4409-copy img_4410-copy img_4411-copy img_4412-copy img_4413-copy img_4414-copy img_4415-copy img_4416-copy img_4417-copy img_4422-copy img_4423-copy img_4424-copy img_4425-copy img_4426-copy img_4427-copy img_4428-copy img_4429-copy img_4430-copy img_4431-copy img_4432-copy img_4433-copy img_4434-copy img_4435-copy img_4436-copy img_4437-copy img_4438-copy img_4440-copy img_4442-copy img_4443-copy img_4444-copy img_4445-copy img_4446-copy

காரைநகர் புதுறோட் கிழவன்காடு கந்தசுவாமி கோயிலில் 05.11.2016 சனிக்கிழமை நடைபெற்ற சூரசங்காரம் காட்சிகள்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

காரைநகர் களபூமி திக்கரை முருகன் கோயிலில் 05.11.2016 சனிக்கிழமை நடைபெற்ற சூரசங்காரம் காட்சிகள்!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

 

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்தும் பரிசளிப்பும் கலைவிழாவும் 30.10.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் ந.சோதிநாதன் தலைமையில் இடம்பெற்றது.

காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் நடத்தும் பரிசளிப்பும் கலைவிழாவும் 30.10.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் ந.சோதிநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி தி.வேல்நம்பி தம்பதியினரும் இலங்கை மத்திய வங்கி பிராந்திய முகாமையாளர் பா.சிவதீபன் தம்பதியினரும்
கௌரவ விருந்தினராக நாதஸ்வரச் சக்கரவர்த்தி எஸ்.பாலமுருகன் தம்பதியினர்,கலைமாடக்கோண் ச.சிவஞானம் தம்பதியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் காரைநகர் கிழவன்காடு கலா மன்ற மாணவர்களினதும் கலா மன்றத்தின் யாழ் கிளை மாணவர்களினதும் கலை நிகழ்வுகளும்,சிறப்புப் பட்டி மன்டபமும் இடம்பெற்றது.நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

dsc_9728-copy dsc_9746-copy dsc_9756-copy dsc_9757-copy dsc_9758-copy dsc_9759-copy dsc_9764-copy dsc_9765-copy dsc_9773-copy dsc_9788-copy dsc_9790-copy dsc_9794-copy dsc_9795-copy dsc_9796-copy dsc_9797-copy dsc_9798-copy dsc_9799-copy dsc_9800-copy dsc_9801-copy dsc_9802-copy dsc_9803-copy dsc_9804-copy dsc_9805-copy dsc_9806-copy dsc_9807-copy dsc_9808-copy dsc_9809-copy dsc_9810-copy dsc_9811-copy dsc_9812-copy dsc_9815-copy dsc_9816-copy dsc_9819-copy dsc_9823-copy dsc_9824-copy dsc_9825-copy dsc_9826-copy dsc_9827-copy dsc_9828-copy dsc_9829-copy dsc_9830-copy dsc_9831-copy dsc_9832-copy dsc_9833-copy dsc_9834-copy dsc_9835-copy dsc_9836-copy dsc_9837-copy dsc_9838-copy dsc_9839-copy dsc_9840-copy dsc_9841-copy dsc_9842-copy dsc_9843-copy dsc_9844-copy dsc_9845-copy dsc_9846-copy dsc_9847-copy dsc_9848-copy dsc_9849-copy dsc_9851-copy dsc_9852-copy dsc_9853-copy dsc_9854-copy dsc_9855-copy dsc_9856-copy dsc_9857-copy dsc_9858-copy dsc_9859-copy dsc_9860-copy dsc_9861-copy dsc_9862-copy dsc_9882-copy dsc_9883-copy dsc_9884-copy dsc_9885-copy dsc_9893-copy dsc_9901-copy dsc_9903-copy dsc_9904-copy dsc_9905-copy dsc_9907-copy dsc_9911-copy dsc_9912-copy dsc_9916-copy dsc_9917-copy img_9655-copy img_9659-copy img_9674-copy

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலய வருடாந்த ஸ்கந்த சஷ்டி உற்சவம் -2016

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி ஆலய வருடாந்த ஸ்கந்த சஷ்டி உற்சவம் -2016

முருகப் பெருமான் அடியார்களே!

                    நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் ஐப்பசி 15 ம் நாள் (31-10-2016)திங்கடகிழமை ஸ்கந்த சஷ்டி விரதம் ஆரம்பமாகி 5 ம் நாள் வேல் வாங்கும் உற்சவம்,6 ம் நாள் சூரன்போர் உற்சவம்,7 ம் நாள் திருக்கல்யாண உற்சவம் என்பன நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது.
           அத்தருணம் அடியார்கள் ஆசாரசீடர்களாக உற்சவ தினங்களில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.

img_4256-copy

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016

                         மிகவும் கோலாகலமாக நடைபெற்ற

              யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016

விழா ஆரம்பம்

யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 2016.10.23 ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடமாகாணக்கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திருமதி.பிரேமாவதி செல்வின் இரேனியஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.ச.பாஸ்கரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக சுவிஸ் பிரபல வர்த்தகர் (Yarltonian) திரு.சு.கதிர்காமநாதன் அவர்களும், காரைநகர் இ.போ.ச சாலை பொறியியல் பகுதி முகாரி; திரு.தி.ஏகாம்பரநாதன் (Yarltonian)  அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

விழா ஆரம்பமாவதற்கு முன்னர் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இன்னிய பழம்பெரும் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் என்ற கல்லூரி மாணவர்களின் வரவேற்புடனும் மற்றும் மாணவத் தலைவர் அணி, பான்ட் இசைக்குழு சகிதம் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்ட காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது.  

கல்லூரி அதிபர் ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்இ பெற்றோர்கள் ஆகியோர் வரவேற்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தேசியக்கொடி ,கல்லூரிக்கொடி ஏற்றலுடன் விழா இனிதே ஆரம்பமானது.

கௌரவ விருந்தினர் திரு.சு.கதிர்காமநாதன் அவர்கட்கான கௌரவிப்பு

இம்முறை இவ்விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தவரும் கல்லூரிக்கு அளப்பெரிய சேவைகளைச் செய்தவருமான காரைமக்களால் சுவிஸ்நாதன் என அழைக்கப்படும் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்து மாலை அணிவித்து வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கல்லூரியின் சங்கீதத் துறை ஆசிரியை செல்வி லீலாவதி.இராஜரட்ணம் அவர்களின் தனித்துவம் மிக்க குரலினால் வாழ்த்துப்பா பாடப்பட்டு விழாவின் பிரதம விருந்தினரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது

அதிபர் தனது பரிசுத்தின அறிக்கையில் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் கல்லூரிக்கு செய்த சேவைகளைப்பாராட்டி தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

1 2 3 4 5 6 7

 

 

 

பரிசளிப்பு விழாவின் நிதி அனுசரணையாளர்

வைத்தியகலாநிதி (திருமதி) ஸ்ரீதாரணி விமலன் (கனடா) குடும்பத்தினர் அமரர் வை. காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக பரிசுத்தினத்திற்கான நிதி அனுசரணையாளராக 12 ஆண்டுகாலம் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் நடைபெறும் பரிசளிப்பு விழாவினால் மாணவர்கள் கல்வியில் ஊக்குவிக்கப்படுகின்றமை மட்டுமன்றி பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கட்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர் அதிபர் தனது அறிக்கையில் திருமதி ஸ்ரீதாரணி விமலன் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

ஞாபகார்த்தப் பரிசில்கள்

1.இப்பரிசுத்தின அறிக்கையில் ஞாபகார்த்தப்பரிசில்களை வழங்கிவரும் கனடாவில் வசிக்கும் அமரர் கந்தையா கணேசன் (தேர்க்காரர்) அவர்களின் பிள்ளைகள் தமது தந்தையார் அமரர் கணேசன் ஞாபகார்தமாக தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடையும் மாணவர்கட்கான பரிசில்களையும் 

2. Colombo Quiency Distibuters உரிமையாளர்  திரு.S.கணநாதன் அவர்கள் தனது பேரனார் அமரர் கணபதிப்பிள்ளை (தலைப்பா) அவர்கள் ஞாபகார்த்தமாக க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.வெ.ஏகாம்பரநாதன் அவர்கள் கல்லூரியின் முகாமையாளர் A.T.ஆறுமுகம் ஞாபகார்த்தமாக அதிகூடிய புள்ளிகளைப்பெற்று பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கட்கும் ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கி வருகின்றனர். இந் ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கி வருபவர்கட்கு அதிபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

 

நிறைவுரை

அதிபர் தனது நிறைவுரையில் கல்லூரியின் அரசு சார்பான செயற்றிட்டங்களுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்கி வரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டினை தெரிவித்தார்.

ஆறுமாதத்திற்கு ஒரு தடவை ரூ30000 பணத்தினை ஆரம்பக்கல்வியின் கற்றல் செயற்பாட்டிற்காக வழங்கி வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தினருக்கும் அதிபர் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்.

பிரதம விருந்தினர் சிறப்பு விருந்தினர் கௌரவ விருந்தினர்களின் உரைகளைத்தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசில் வழங்கப்பட்டன. மேலும் தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் ,க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறப்புத் தேர்சிகளைப் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கியும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் நிலை பெறும் மாணவருக்கு பதக்கங்கள் அணிவித்தும் கௌவிக்கப்பட்டனர்

பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்;கட்கு பணம் வைப்புச்செய்யப்பட்டு சேமிப்பு புத்தகம் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.175 மாணவர்கள் பரிசில்கள் பெற்றுக்கொண்டனர் 90% க்கு மேற்பட்ட பெற்றோர் விழாவில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இப் பரிசுத்தின அறிக்கையினை இணையத்தளங்களில் முழுமையாக பார்வையிடலாம்.

http://www.karainagar.com/pages/wpcontent/uploads/2016/10/prizedaybooks.pdf

 

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

dsc_9713

 

 

 

யாழ்ற்ரன் கல்லூரி பரிசளிப்பு விழா- 2016

img

காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அனுசரணையில் காரைநகர் சாலையின் புனரமைப்புப்பணிகளுக்கு நிதி கையளிப்பு.

காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அனுசரணையில் காரைநகர் சாலையின் புனரமைப்புப்பணிகளுக்கு நிதி கையளிப்பு.

காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் காரைநகர் சாலையின் புனரமைப்புப்பணிகளுக்கு ரூபா ஐந்து இலட்சம் வழங்குவதாக உறுதியளித்தமைக்கேற்ப இன்று முதற்கட்டமாக ரூபா இரண்டு இலட்சத்தி ஐயாயிரம் ரூபாவிற்கான காசோலை அபிவிருத்தி சபையின் பொருளாளர் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரனால் காரைநகர் சாலை நிர்வாக உத்தியோகத்தரிடம் வழங்கப்பட்டது. இதன்போது காரை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர் திரு. சிவா.தி. மகேசன் அவர்களும் உடனிருந்தார்.

img_2767 img_2785 img_2788 img_2789 img_2791 img_2792

காரைநகர் களபூமி பாலாவோடை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் 11.10.2016 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மானம்பூத் திருவிழா காட்சிகள்.

11-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று காரைநகர் பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் காலை 10.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி பகல் 2.30 மணியளவில் அம்பாள் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பாலாவோடை பிரதான வீதி ஊடாக புறப்பட்டு பொன்னாவளை வீதி வழியாக திக்கரை முருகன் ஆலயத்துக்கு சென்று மாலை 6.00 மணிக்கு மானம்பூ (வாழைவெட்டு) உற்சவம் நிறைவேறியதும் அம்பாள் வழுப்போடை வீதி வழியாக தனது இருப்பிடத்தை வந்தடைந்தாள். அம்பிகை அடியவர்கள் வீதிகளில் நிறைகுடம் வைத்து அம்பாளை வரவேற்றனர்.   அன்றய தினம் மாலை  7.30 மணிக்கு  கௌரிகாப்பு பூஜை நிகழ்வும் இடம்பெற்றன.

img_3996-copy img_3997-copy img_3998-copy img_3999-copy img_4000-copy img_4001-copy img_4002-copy img_4003-copy img_4005-copy img_4006-copy img_4007-copy img_4008-copy img_4009-copy img_4010-copy img_4011-copy img_4012-copy img_4013-copy img_4014-copy img_4015-copy img_4016-copy img_4017-copy img_4018-copy img_4019-copy img_4020-copy img_4021-copy img_4022-copy img_4023-copy img_4024-copy img_4025-copy img_4026-copy img_4027-copy img_4028-copy img_4029-copy img_4030-copy img_4031-copy img_4032-copy img_4033-copy img_4034-copy img_4035-copy img_4036-copy img_4037-copy img_4038-copy img_4039-copy img_4040-copy img_4041-copy img_4042-copy img_4043-copy img_4044-copy img_4045-copy img_4046-copy img_4047-copy img_4048-copy img_4049-copy img_4050-copy img_4051-copy img_4052-copy img_4053-copy img_4054-copy img_4055-copy img_4056-copy img_4057-copy img_4058-copy img_4059-copy img_4060-copy img_4061-copy img_4062-copy img_4063-copy img_4064-copy img_4065-copy img_4066-copy img_4067-copy img_4068-copy img_4069-copy img_4070-copy img_4071-copy img_4072-copy img_4073-copy img_4074-copy img_4075-copy img_4076-copy img_4077-copy img_4078-copy img_4079-copy img_4080-copy img_4081-copy img_4082-copy img_4083-copy img_4084-copy img_4085-copy img_4086-copy img_4087-copy img_4088-copy img_4089-copy img_4090-copy img_4091-copy img_4092-copy img_4093-copy img_4094-copy img_4095-copy img_4096-copy img_4097-copy img_4098-copy img_4099-copy img_4100-copy img_4101-copy img_4102-copy img_4103-copy img_4104-copy img_4105-copy img_4106-copy img_4107-copy img_4108-copy img_4109-copy img_4110-copy img_4111-copy img_4112-copy img_4113-copy img_4114-copy img_4115-copy img_4116-copy img_4117-copy img_4118-copy img_4119-copy img_4120-copy img_4121-copy img_4122-copy img_4123-copy img_4124-copy img_4125-copy img_4126-copy img_4127-copy img_4128-copy img_4129-copy img_4130-copy img_4131-copy img_4132-copy img_4133-copy img_4134-copy img_4135-copy img_4136-copy img_4138-copy img_4140-copy img_4141-copy img_4142-copy img_4143-copy img_4144-copy img_4145-copy img_4146-copy img_4147-copy img_4150-copy img_4151-copy img_4152-copy img_4153-copy img_4154-copy img_4155-copy img_4156-copy img_4157-copy img_4158-copy img_4159-copy img_4160-copy img_4161-copy img_4162-copy img_4163-copy img_4164-copy img_4165-copy img_4166-copy img_4167-copy img_4168-copy img_4169-copy img_4170-copy img_4171-copy img_4172-copy img_4173-copy img_4174-copy img_4175-copy img_4176-copy img_4177-copy img_4178-copy img_4179-copy img_4180-copy img_4181-copy img_4182-copy img_4183-copy img_4184-copy img_4185-copy img_4186-copy img_4187-copy img_4188-copy img_4189-copy img_4190-copy img_4191-copy img_4192-copy img_4193-copy img_4194-copy img_4195-copy img_4196-copy img_4197-copy img_4198-copy img_4199-copy img_4200-copy img_4201-copy img_4202-copy img_4203-copy img_4204-copy img_4205-copy img_4206-copy img_4207-copy img_4208-copy img_4209-copy img_4210-copy img_4211-copy img_4212-copy img_4213-copy img_4214-copy img_4215-copy img_4216-copy img_4217-copy img_4218-copy img_4219-copy img_4220-copy img_4221-copy img_4222-copy img_4223-copy img_4224-copy img_4225-copy img_4226-copy img_4227-copy img_4228-copy img_4229-copy img_4230-copy img_4231-copy img_4232-copy img_4233-copy img_4234-copy img_4235-copy img_4236-copy img_4237-copy img_4238-copy