மரண அறிவித்தல்
திருமதி நடராசா பரம்ஜோதி
(இடைப்பிட்டி காரைநகர் – சிட்னி அவுஸ்ரேலியா)
காலம்சென்ற A. நடராசா (முன்னாள் அதிபர் காரைநகர் இந்துக்கல்லூரி, யாழ். வைத்தீஸ்வராக் கல்லுரி வண்ணார்பண்ணை) அவர்களின் அன்பு மனைவியும், காரைநகர் இடைப்பிட்டியைச் சேர்ந்தவரும், அவுஸ்ரேலியா, பென்டில்கில்லை (Pendle Hill) வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பரம்ஜோதி அவர்கள் 01.01.2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்;.
அன்னார் காலம்சென்றவர்களான முத்தையா (முன்னாள் நில அளவையாளர் மலேசியா), தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான ஆறுமுகநாதன் (முன்னாள் ஆசிரியர் மெமோறியல் கல்லூரி மானிப்பாய்) அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலம்சென்ற A.நடராசா (முன்னாள் அதிபர் காரைநகர் இந்துக்கல்லூரி, யாழ். வைத்தீஸ்வராக் கல்லுரி வண்ணார்பண்ணை) அவர்களின் அன்பு மனைவியும்,
இரவீந்திரநாதன் (கனடா), பானுமதி (அவுஸ்ரேலியா), மாலினி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசந்தி (கனடா), தனபாலன் (பொறியியலாளர், அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நடராசா (இங்கிலாந்து), காலம்சென்றவர்களான மலேசியாவைச் சேர்ந்த இராசநாயகம், சண்;முகநாதன், சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும,;
மங்கயற்கரசி, தங்கமணி அகியோரின் அன்பு மைத்துனியும்,
சேந்தனின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகள்: பானுமதி தனபாலன் 1061-427 594 798 /1061-2-9863 8800
மாலினி நடராசா 1061-432 232 032