Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் ( திருமதி நடராசா பரம்ஜோதி )


மரண அறிவித்தல்
திருமதி நடராசா பரம்ஜோதி
(இடைப்பிட்டி காரைநகர் – சிட்னி அவுஸ்ரேலியா)

Mrs.Paramjothy Nadarajah

காலம்சென்ற A. நடராசா (முன்னாள் அதிபர் காரைநகர் இந்துக்கல்லூரி, யாழ். வைத்தீஸ்வராக் கல்லுரி வண்ணார்பண்ணை) அவர்களின் அன்பு மனைவியும்,  காரைநகர் இடைப்பிட்டியைச் சேர்ந்தவரும், அவுஸ்ரேலியா, பென்டில்கில்லை (Pendle Hill)  வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பரம்ஜோதி அவர்கள் 01.01.2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்;. 

அன்னார் காலம்சென்றவர்களான முத்தையா (முன்னாள் நில அளவையாளர் மலேசியா), தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான ஆறுமுகநாதன் (முன்னாள் ஆசிரியர் மெமோறியல் கல்லூரி மானிப்பாய்) அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், 
காலம்சென்ற A.நடராசா (முன்னாள் அதிபர் காரைநகர் இந்துக்கல்லூரி, யாழ். வைத்தீஸ்வராக் கல்லுரி வண்ணார்பண்ணை) அவர்களின் அன்பு மனைவியும், 
இரவீந்திரநாதன் (கனடா), பானுமதி (அவுஸ்ரேலியா), மாலினி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 
வசந்தி (கனடா), தனபாலன் (பொறியியலாளர், அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும், 
நடராசா (இங்கிலாந்து), காலம்சென்றவர்களான மலேசியாவைச் சேர்ந்த இராசநாயகம், சண்;முகநாதன், சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும,; 
மங்கயற்கரசி, தங்கமணி அகியோரின் அன்பு மைத்துனியும், 
சேந்தனின் அன்புப் பேத்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறியத்தரப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தகவல்: குடும்பத்தினர்
 
தொடர்புகள்: பானுமதி தனபாலன் 1061-427 594 798 /1061-2-9863 8800 
மாலினி நடராசா 1061-432 232 032

மரண அறிவித்தல்,திருமதி சடாச்சரம் சரஸ்வதி

                             மரண அறிவித்தல்

IMG_0166

                              திருமதி சடாச்சரம் சரஸ்வதி

காரைநகர் களபூமியை பிறிப்பிடமாகவும் தங்கோடையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சடாச்சரம் சரஸ்வதி அவர்கள் 28.12.2015 அன்று சிவபதமடைந்தார்.

 அன்னார் காலஞ்சென்ற திரு சிவசுப்பிரமணியம்; சடாச்சரம் அவர்களின் அன்பு மனைவியும், சிதம்பரப்பிள்ளை தங்கம்மா அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் சிவபாக்கியத்தின் அன்பு மருமகளும் ஆவார். 

மதிவதனன் (லண்டன்), மதிவதனா (கனடா), மதிரூபன் (கனடா), ரஞ்சிதமதி (கனடா), சாந்திமதி (இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், மனோன்மணி, இராசமலர் (கனடா), இராசலட்சுமி, காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

சிவரஞ்சினி (லண்டன்), தாரணி (கனடா), சிவபாதம் (கனடா), சாரதி (இந்தியா) ஆகியோரின் மாமியாரும், ஆதினா, ஆருயன், ஐங்கரன், சஞ்சயன், கபிலன், சனாளன், சயித்தா, காலஞ்சென்ற அபிராமி, விசால், அபிநயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரது இமைக்கிரியைகள் காரைநகர் வேம்படி அவரது இல்லத்தில் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்; நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

மதிவதனன் (லண்டன்) 44 7941503670

மதிவதனா (கனடா) 647-518-0167

ரஞ்சிதமதி (கனடா) 905-281-8043, 416-795-8043

மதிரூபன் (கனடா) 647-668-2942

சாந்திமதி (இலங்கை) 0772294548

இலங்கை தொடர்பு –0778492415

மரண அறிவித்தல், திரு. சின்னத்துரை கமலச்சந்திரன்

                             மரண அறிவித்தல்

image1
                        திரு. சின்னத்துரை  கமலச்சந்திரன்    

                                                      தங்கோடை, காரைநகர்
                                                         (மிசிசாகா, கனடா)
                                        

தாயின் மடியில்: 10.08.1949                                        இறைவன் அடியில்: 25.12.2015

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் தங்கோடை காரைநகரை வசிப்பிடமாகவும் தற்போது மிசிசாகா, கனடாவில் வாழ்ந்து வந்தவருமாகிய திரு.சின்னத்துரை கமலச்சந்திரன் அவர்கள் 25.12.2015 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற (குமாரி) சின்னத்துரை மற்றும் பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகனும் காலஞ்சென்ற சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தேவீஸ்வரியின் அன்புக் கணவரும், ரவிசங்கர், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் பிரதீபா(கங்கா)வின் அன்பு மாமனாரும் அகஸ்தியனின் பேரனும், காலஞ்சென்ற மகேஸ்வரன், காலஞ்சென்ற பரமேஸ்வரன் (Banker) மற்றும் சரஸ்வதி, வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.  

 அன்னாரின் பூதவுடல் திங்கட்கிழமை(28.12.2015) அன்று மாலை 6:00 மணி தொடக்கம் 9:00 மணி வரை 737  Dundas St. East, Mississauga, On, L4Y 2B5  என்ற முகவரியில் அமைந்துள்ள St.John’s Dixie Cemetry and Crematoriam  இல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை(29.12.2015) அன்று காலை 9:00 மணி தொடக்கம் 12:00 மணி வரை ஈமைக் கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மனைவி: 905-677-2073
ரவி(மகன்) 905-782-4643
பரமேஸ்(மைத்துனர்) 647-271-9013

மரண அறிவித்தல் திரு முருகேசு சிவசுப்பிரமணியம்(சிறாப்பர் ஐயா) (G.P.O)

மரண அறிவித்தல்

திரு முருகேசு சிவசுப்பிரமணியம்(சிறாப்பர் ஐயா) (G.P.O)

s.murugesu

திரு முருகேசு சிவசுப்பிரமணியம்(சிறாப்பர் ஐயா) (G.P.O)

மண்ணில் :10 மார்ச் 1923        விண்ணில் :24 டிசெம்பர் 2015

யாழ். காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தங்கோடையை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சிவசுப்பிரமணியம் அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(தலைப்பா- ஓய்வுபெற்ற நில அளவையாளர், மலேசியா), வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,

பார்வதியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,

லோகநாயகியம்மை(தேவி), காலஞ்சென்ற கணேசரத்தினம், மகாலட்சுமி, நவரத்தினம், ராசரத்தினம்(நியூ லட்சுமி ஸ்ரோஸ்- பசறை), யோகம்மா(யோகம்- பிரான்ஸ்), செல்வரத்தினம், காலஞ்சென்ற குணரத்தினம், தர்மரத்தினம்(பசறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கமலாச்சி, மீனாட்சி, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகநாதன், தனலட்சுமி, சண்முகலிங்கம்(பிரான்ஸ்), சித்ரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நமசிவாயம், திலகவதியம்மை, கனகாம்பிகையம்மை, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(அப்போதிக்கரி), நடராசா, சுப்பிரமணியம், சுந்தரலிங்கம்(நாவற்கண்டியர்), திருநாவுக்கரசு(கிளாக்கர்), கமலவதியம்மை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசந்தமலர் ரவிச்சந்திரன்(கனடா), வசந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அருள்ராசா, தவமலர் சர்வானந்தபவன், விதுர்ஷன், திவாகரன், துஸ்யந்தன்(பிரான்ஸ்), தினேஸ்(பிரான்ஸ்), கஸ்தூரி(பிரான்ஸ்), கஜந்தன்(லண்டன்), கஜானி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ராகவி(கனடா), கபிசன்(கனடா), யக்சித்தா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:-

தேவி இலங்கை செல்லிடப்பேசி: +94774675709

ராசன் இலங்கை செல்லிடப்பேசி: +94722827762

இலங்கை செல்லிடப்பேசி: +94770305571

யோகம் ,பிரான்ஸ் தொலைபேசி: +33145910303 செல்லிடப்பேசி: +33751413582

மரண அறிவித்தல், கந்தையா பரமு (ஓடலி சண்முகம்)

                         மரண அறிவித்தல்

Shanmugam(Orderly)                       கந்தையா பரமு (ஓடலி சண்முகம்)
                                                   விளானை, களபூமி


காரைநகர், களபூமி, விளானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பரமு (ஓடலி சண்முகம்) 14.12.2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற வள்ளியம்மையின் அன்புக் கணவரும் ஆவார்.  


நாகேஸ்வரி, காலஞ்சென்ற நவரட்ணம், மற்றும் கங்காதேவி, கிருபாலரட்ணம், கேதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிவகுரு, கமலேஸ்வரி, தனபாலசிங்கம், தேவமலர்(சியா), தங்கேஸ்வரி ஆகியோரின் மாமனாரும் ஆவார். 


சிவனேஸ்வரி, சிவமலர், சிவரூபி, சிவகாந்தன்(இந்திரன்), ஜெனந்தீசன் , மகிந்ததீசன், தீபிகா, லவேந்திரன், கஜேந்திரன், உஷாந்தன், பிருந்தன், பிரசாந்தன், குகப்பிரியா, பிரியங்கா, அஜந்தன், ஜெயந்தன் ஆகயோரின் ஆசைப் பேரனும் ஆவார். 


அன்னாரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை (17.12.2015) அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும். 


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 


தகவல்: 
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு: 
கிருபாலரத்தினம்(மகன், பிருத்தானியா) 442089037677

கேதீஸ்வரன்(மகன், கனடா) 1-(416)707-1125, 1-416-293-8504

மகிந்ததீசன் (பேரன், இலங்கை) +94778531721

மரண அறிவித்தல், திருமதி புஷ்பலதா யோகராசா

Yogarajah (1)

மரண அறிவித்தல், காசிப்பிள்ளை பத்மநாதன்

Marana_AriviththaL-PATHAMANATHAN-1

மரண அறிவித்தல் ( திருமதி.தங்கமுத்து துரைராசா )

மரண அறிவித்தல்

Thurarajah

மரண அறிவித்தல் ( திரு.வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு )

மரண அறிவித்தல்

VT2

திரு.வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு 
(வேலுடையார் மகன் கோபால்)
சின்னாலடி, காரைநகர்
(சங்கரத்தை)

 

காரைநகர் சின்னாலடியைப்  பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட
வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு நேற்று
(17.11.2015) செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுடையார் மீனாட்சி தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற இராசபூபதியின் அன்பு கணவரும், ஆனந்தராஜா, ஜெகஜோதி, மகேந்திரராஜா(லண்டன்), சரோஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சசிகலா, மகேஸ்வரன், சிவதாஸ்(லண்டன்),மஞ்சுளா(லண்டன்)ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19.11.2015 வியாழக்கிழமை காலை 8 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகன கிரியைகளுக்காக வழுக்கையாறு இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும். 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

ஞானசம்பந்தர் வீதி,                     தகவல்: பிள்ளைகள்
சங்கரத்தை சந்தி, 
வட்டுக்கோட்டை.

மரண அறிவித்தல், செல்லையா கனகசபை (அவசரம்)

                             மரண அறிவித்தல்

Selliah Kanagasabai
                   செல்லையா கனகசபை (அவசரம்)

தோற்றம்: 1958-05-14                                          மறைவு: 2015-11-13

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், 161ம் கட்டை கண்டிவீதி, பரந்தனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கனகசபை (அவசரம்) 13-11-2015 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லையா, கமலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகனும், ஞானேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற பொன்னுத்துரை காமாட்சியின் அன்பு மருமகனும், அஜந்தன் (இலங்கை), ஆர்த்தனன் (கனடா), தர்சினி (இலங்கை), சுதர்சினி (இலங்கை), சஞ்ஜெயன் ஆகியோரின் அன்புத்தந்தையும் சரஸ்வதி, கணேசமூர்த்தி, செல்வமலர், குமாரசாமி, வரதராசன், லோகேஸ்வரன், யோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். 

மாணிக்கவாசகர், திருநாவுக்கரசு, காலஞ்சென்ற விசாலாட்சி, காலஞ்சென்ற பரமேஸ்வரி, யோகோஸ்வரி, சுந்தரமூர்த்தி, இராசேஸ்வரி, சம்பந்தமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்

ஆர்த்தனி, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரில் இறுதிக்கிரியைகள் 15-11-2015 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் பரந்தன் கோரக்கன்கட்டு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் .

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு 
அஜந்தன் (இலங்கை) 0094 77 592 3105, 0094 77 928 6389
ஆர்த்தனன் (கனடா) 1 416 988 9028   

 

மரண அறிவித்தல், திருமதி சிவக்கொழுந்து சவுந்தரம்

                              மரண அறிவித்தல்

z

                     திருமதி சிவக்கொழுந்து சவுந்தரம்

காரைநகர் சிதம்பராமூர்த்தி கேணியடியைச் சேர்ந்தவரும், தற்பொழுது ஈழத்துச் சிதம்பரம்,
காநைகர் சிவன்கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து சவுந்தரம்
அவர்கள் 14-11-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானை அவர்களின் மகளும்,
காலஞ்சென்ற துரையப்பா சின்னக்குட்டி அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற
சிவக்கொழுந்து அவர்களின் மனைவியும், காலஞ்சென்றவர்களான கந்தையா,
பொன்னுத்துரை, சிதம்பரப்பிள்ளை, செல்லம்மா, பாக்கியம் ஆகியோரின் சகோதரியும்,
முருகேசு, மார்க்கண்டு, கார்த்திகேசு ஆகியோரின் மைத்துனியும் தையல்நாயகி
(மலேசியா), கந்தசாமி (கனடா) ஆகியோரின் தாயாரும், சிவசுப்பிரமணியம் (மலேசியா),
இந்திராதேவி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், சவுந்தராம்பிகை, ஞானாம்பிகை,
சரஸ்வதி, சகுந்தலா, பிரதீபா (Spring Bloom Cake), றதீஷன் அவர்களின் அன்பு
பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 15-11-2015 ஞாயிற்றுக்கிழமை காலை காரைநகரில்
நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
திருமதி கந்தசாமி இந்திராதேவி
416-261-0793

 

மரண அறிவித்தல் ( திரு.மார்க்கண்டு மயில்வாகனம்)

திரு மார்க்கண்டு மயில்வாகனம்

(மார்க்கண்டு & சன்ஸ் உரிமையாளர்- M.M.B & சன்ஸ், கலேவெல, வவுனியா, கிளிநொச்சி)

kr

காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மயில்வாகனம் அவர்கள் 10-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, சுந்தரம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உருக்குமணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பாக்கியம், மற்றும் பாலசுப்பிரமணியம், இராமனாதர், செல்லம்மா(லண்டன்), தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2015 வியாழக்கிழமை அன்று . 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சனார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

குடும்பத்தினர்.

 

மரண அறிவித்தல், துரைச்சாமி சுப்பிரமணியம் போதனை அதிகாரி, தேசிய தொழில்பயிற்சி அதிகாரசபை, ராஜகிரிய (கருங்காலி, காரைநகர், கொழும்பு)

                              மரண அறிவித்தல்

Thuraisamy Subramaniam                           துரைச்சாமி சுப்பிரமணியம்


போதனை அதிகாரி, தேசிய தொழில்பயிற்சி அதிகாரசபை, ராஜகிரிய
                            (கருங்காலி, காரைநகர், கொழும்பு)

காரைநகர் கருங்காலியைச் சேர்ந்தவரும் தற்போது 174 Messenger Street, Colombo – 12 இல் வசித்தவருமான துரைச்சாமி சுப்பிரமணியம் அவர்கள் 04.11.2015 புதன்கிழமை சிவபதம் எய்தினார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காரைநகர் புதுறோட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகம் புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவானியின் அன்புக் கணவரும், பிரதீபன் (Under Graduate, மொறட்டுவ பல்கலைக்கழகம்) சுபாசன் (க.பொ.த உயர்தர கணிதப்பிரிவு மாணவன், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற தேவநாயகி, புவனேஸ்வரி(ஆசிரியை, வவுனியா சைவப்பிரகாச வித்தியாலயம்), கணேசன் (மேலதிக பணிப்பாளர் நாயகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை), சிவசோதி(ஆசிரியர், பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி) சிவபாதம்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற கந்தையா, காலஞ்சென்ற சிவராசா ஜெயலட்சுமி, பிரபாவதி(பொறியியலாளர் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை) சிவமலர் (அவுஸ்ரேலியா) மற்றும் சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 05.11.2015 வியாழக்கிழமை மாலை 4:00 மணிக்கு பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று தகனக்கிரியைகள் பொரளை கனத்தை இந்து பொது மயானத்தில் நடைபெற்றது.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:

து.சிவசோதி – சகோதரன்

தொலைபேசி இல. 0718559545 ,0777735709

மரண அறிவித்தல் (  திரு. பூபாலசிங்கம் பரமேஸ்வரன் )

image                                                            திரு. பூபாலசிங்கம் பரமேஸ்வரன்

காரைநகர், களபூமியைப் பிறப்பிடமாகவும் வளாக வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு (வையாபுரி) பூபாலசிங்கம் பரமேஸ்வரன் 03.11.2015 செவ்வாய்க்கிழமை அகால மரணமானார்.

அன்னார் காலஞ்சென்ற  பூபாலசிங்கம் மற்றும் சிவஞானம் தம்பதியினரின் அன்பு மகனும் காந்தினியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் குகநேசமலர் (லீலா அக்கா) தம்பதியினரின் அன்பு மருமகனும் பிரியந்தி, ரகுராம், டிலக் ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும் கனகலிங்கம் (லண்டன்), மகாதேவி  (கொழும்பு), நிர்மலாதேவி (கனடா), அருள்ராஜா (அருள்), ஞானச்சந்திரன் (ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும் விஜயரட்ணம், யோகராசா, ஜெயராணி, செல்வரஜனி, மாலினி, கணேசமூர்த்தி  (கனடா), ராகினி, சாந்தரூபி (சுவிஸ்), பாஸ்கரன் (கனடா), சத்தியமூர்த்தி  (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் நிலானி, கஜனி ஆகியோரின் சிறிய தந்தையும் ஹம்சாயினி, ஹம்சாலினி, மதுசூதனன், வைஷ்ணவி, சங்கவி ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் அபர்ணா, மாதுமை, கர்னன் ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 05.11.2015 வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:
கனகலிங்கம் (லண்டன்) 00441603528314
மகாதேவி  (கொழும்பு) 0094777727659
நிர்மலாதேவி (கனடா) 0019056420128
அருள்ராஜா (யாழ்ப்பாணம்) 0094771744025
ஞானச்சந்திரன் (ஆஸ்திரேலியா) 0061410948968

மரண அறிவித்தல், திரு.காசிப்பிள்ளை கனகசபை

                              மரண அறிவித்தல்

KANAGAR PHOTO

                         திரு.காசிப்பிள்ளை கனகசபை

காரைநகர், களபூமி, இராசாந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் விளானையை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை கனகசபை (23-10-2015) வெள்ளிக்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  ஆறுமுகம்  பூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,  இரத்தினபூபதி அவர்களின் அன்புக் கணவரும், சசிகலா(லண்டன்), லோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்


சற்குணராசாவின்(லண்டன்) அன்பு மாமனாரும் கபிசா, யசிந்தன், சஜிந்தா, றஜிந்தன்(லண்டன்) ஆகியோரின் பேரனுமாவார்.


பரமேஸ்வரி, பத்மநாதன், நவரத்தினன், காலஞ்சென்ற தேவி அவர்களின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற சண்முகசுந்தரம், சரஸ்வதி, சுப்பிரமணியம், சிவபாலன், காலஞ்சென்ற தவபாலன் மைத்துனருமாவார்.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்: சசிகலா(மகள்-லண்டன்)


தொடர்புகளுக்கு:
மகள்(லண்டன்) 00447772654077
மருமகன் (லண்டன்) 00447582277554 

 

மரணஅறிவித்தல், ஆறுமுகம் செல்வநாயகம்

                              மரணஅறிவித்தல்

                         ஆறுமுகம் செல்வநாயகம் 


தோற்றம்: 21.01.1939                                           மறைவு: 21.10.2015

காரைநகர், களபூமி,சத்திரந்தையை பிறப்பிடமாகவும், தற்போது வவுனியா, உக்குளத்தினை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்வநாயகம் அவர்கள் 21.10.2015 அன்று காலமானார்.


அன்னார் ஆறுமுகம்-சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், செல்லத்துரை-மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னலட்சுமியின் பாசமிகு கணவரும், நாகம்மா, காலஞ்சென்ற கந்தசாமி, மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற கௌரீஸ்வரி மற்றும் கிருபாகரன் (லண்டன்), பிரபாகரன் (லண்டன்), சிவாகரன்(லண்டன்), ஜெயாகரன்(லண்டன்), சிவரூபி (பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தந்தையும், சிவஞானமூர்த்தி (பிரான்ஸ்), கலைச்செல்வி(லண்டன்), நந்தினி(லண்டன்), கல்பனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,


 ஹரிராம் (பிரான்ஸ்), ஐங்கரன்(லண்டன்), அரிகரன்(லண்டன்), எல்லாளன்(லண்டன்), அஷ்சயன்(லண்டன்), அன்விதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.10.2015 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று கூமாங்குளம் மயானத்தில் தகனம் செய்யப்படும். 


இவ் அறிவித்தலை  உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

மனைவி: 0094242220694

கிருபா: 07766104225

பிரபா: 07958158106

சிவா: 07737260900

சிவரூபி: 0033953739086

மரணஅறிவித்தல், திரு.கந்தையா சுந்தரராஜன்

                                மரணஅறிவித்தல்

 

KSR PHOTO

                     திரு. கந்தையா சுந்தரராஜன்(ராஜன்)

தோற்றம்: 03 – 01 – 1960                               மறைவு: 30 – 09 – 2015

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரராஜன் அவர்கள் 30 – 09 – 2015 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் கந்தையா, அன்னபாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரனும் பாலசிங்கம், பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும் ரஞ்சினியின் அன்புக் கணவரும் குஞ்சரன், குபேரனின் பாசமிகு தந்தையுமாவார்.

ராதா(கனடா), மாலினி(கனடா), சியாமிளா(கனடா) ஆகியோரின் மைத்துனரும் விவேகானந்தன் மற்றும் பிரதீப்பின் சகலனும் ஆவார்.

காலஞ்சென்ற இராசநாயகம் மற்றும் சௌந்தரம், காலஞ்சென்றவர்களான குலசேகரம்(குணம் குஞ்சி), ஸ்ரீகரலக்சுமி, காலஞ்சென்ற பாலசுந்தரம்(பாலுக் குஞ்சி) மற்றும் தெய்வநாயகி ஆகியோரின் பெறாமகனும்
Dr.சிவகுமார், ஜெயநாயகி தம்பதிகளின் பெறாமகனும் காலஞ்சென்ற ஜெயசிங்கத்தின் மருமகனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03.10.2015 சனிக்கிழமை பிற்பகல் 4மணி தொடக்கம் 9மணி வரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1

இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 04.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 7மணி முதல் 9.30மணி வரை அதே இடத்தில் கிரியைகள் நடைபெற்று காலை 10மணிக்கு

Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0 இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடா்புகளுக்கு:-

கந்தையா(அப்புச்சி) – 905 597 1486

ரஞ்சினி(மனைவி) – Home:  905 770 4654

                                       Cell: 416 986 1646

மரண அறிவித்தல், நாகேசு சிவசோதி (வாரிவளவு,காரைநகர்)

                                                  மரண அறிவித்தல்

Sympathy_Candle                                                  நாகேசு சிவசோதி
                                   
(வாரிவளவு,காரைநகர்)


காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த நாகேசு சிவசோதி (02.10.2015)நேற்று வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னாரின் பூதவுடல் காரைநகர் எஸ்.எம்.கேணியடி,மல்லிகையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்
மனைவி,பிள்ளைகள்.

எஸ்.எம்.கேணியடி,                        
மல்லிகை,                               
காரைநகர்.

மரண அறிவித்தல், திருமதி பூமணி சிவசுப்பிரமணியம் (பாலாவோடை, வேதரடைப்பு, காரைநகர்) (ஓமந்தை, வவுனியா)

                                  மரண அறிவித்தல்

Poomani_Sivasubra

                               திருமதி பூமணி சிவசுப்பிரமணியம்


                       (பாலாவோடை, வேதரடைப்பு, காரைநகர்)


                                          (ஓமந்தை, வவுனியா)

தோற்றம்: 29.06.1938                                           மறைவு: 29.09.2015

யாழ், காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் வேதரடைப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.பூமணி சிவசுப்பிரமணியம் அவர்கள் 29.09.2015 செவ்வாய்க்கிழமை அன்று வுவுனியா, ஓமந்தையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னப்பு கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும,; காலஞ்சென்ற தில்லையம்பலம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(மாங்குளம் மணியம்) அவர்களின் அன்பு மனைவியும், பவானி(லண்டன்), சிவமணி(இலங்கை, கச்சேரி, வவுனியா)ஆகியோரின் பாசமிகு தாயாரும், தேவராஜா (இலண்டன்) சோமநாதன் (இலங்கை, ஆசிரியர், ஓமந்தை மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியாரும், தினேஷ், அஷ்வின், ஜனனி(லண்டன்) பவித்திரன் (இலங்கை) ஆகியேரின் பாசமிகு பேத்தியும் காலஞ்சென்ற வர்த்தகர்களான நடராசா(கம்பளை), நாகம்மா, தில்லையம்பலம் ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்ற கந்தையா (வருமானவரித் திணைக்களம்) நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் விக்கினேஸ்வரன் (லண்டன்) மங்கையற்கரசி (டென்மார்க்) பங்கையற்செல்வி(இலங்கை) ஆகியோரின் சின்னம்மாவும் பத்துமாவதி (லண்டன்) கருணாகரன் (டென்மார்க்) கைலாயகிரிநாதன் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.  

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை (01.10.2015) அன்று காலை 10:00 மணி தொடக்கம் நடைபெற்று பின்னர் பிற்பகல் 2:00 மணியளவில் ஓமந்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:


தேவராஜா (தேவன்) 00447584123650, 0044-2036325306


விக்கினேஸ்வரன் (விக்கி) 0044-7904643819


சோமநாதன் 0094779404653, 0094774418716

தேவராஜா கணேசபிள்ளை 
31 Scarsdale Road
South Harrow
HA2 8LP

 

 

மரண அறிவித்தல், சிவஸ்ரீ பொன். சுப்பிரமணியக் குருக்கள் தங்கோடை, காரைநகர்

Obituaray Pon.Subramania Kurukkal

மரண அறிவித்தல், திரு. சரவணமுத்து கற்பகநாதன் (உரிமையாளர், சிறிமாதவன்)

Obituary_Saravanamuthu_Katpaganathan-page-001

மரண அறிவித்தல், திருமதி.சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன்

                                 மரண அறிவித்தல்

photo                       திருமதி.சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன்

சிந்தாமணி பிள்ளையார் கோவிலடி வவுனியா பிறப்பிடமாவும், 132  DYSON ROAD LONDON N18 2DJ U.K வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன் இலண்டனில் 17.08.2015 திங்கட்கிழமை காலமானார்.


            அன்னார் பொன்னாவளை, களபூமி காரைநகரை சேர்ந்த ஆறுமுகம் பிறேமச்சந்திரனின் அன்பு மனைவியும், பாலசுப்பிரமணியம் பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்ற ஆறுமுகம்( இளைப்பாறிய ஆசிரியர்) மற்றும் இந்திராணி ஆகியோரின் மருமகளும், மிதுஷன் மிதுசாலினி திவ்வியா சுபேக்கா சினேக்கா துர்க்கா அனுஷன் ஆகியோரின் அன்புத்தாயாரும், மோகன் தயாளன் ஆகியோரின்    அன்புச்சகோதரியும் தபோநிதி திருலோகநாயகி தவச்செல்வி யோகேஸ்வரன்(இலண்டன்) யோகலிங்கம்(ஆசிரியர்) மற்றும் பிறேமளா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்


          அன்னாரின் இறுதிக்கிரியைகள்   27.08.2015 வியாழக்கிழமை  காலை 10:00   மணியாளவில்   இலண்டனிலுள்ள St Marylebone Crematoroum, East End Road,London, N2 SE U.k  இல் நடைபெறும்.


     இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்


               தகவல் 

 பிறேமச்சந்திரன்( கணவன்,பிரித்தானியா)
       00447845164516
      

   தொடர்புகளுக்கு: 
 பிறேமச்சந்திரன்( கணவன்,
பிரித்தானியா)
      00447845164516

     தர்சன்(மருமகன்,இலங்கை )
       0094776593812
      யோகலிங்கம் (
இலங்கை)
      0094771999286 
      இந்திராணி (
இலங்கை)
      0094212224739
    

மரண அறிவித்தல், திரு. மார்க்கண்டு பாலசிங்கம் (ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர், மக்கள் வங்கி)

                              மரண அறிவித்தல்

                     Mr.Balasingam1

                        திரு. மார்க்கண்டு பாலசிங்கம்
                 (ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர், மக்கள் வங்கி)
தோற்றம்: 12.08.1946                                                           மறைவு: 18.08.2015


காரைநகர், களபூமி, விளானையைப் பிறப்பிடமாகவும், தற்போது கொட்டாஞ்சேனை, கொழும்பில் வாழ்ந்து வந்தவருமாகிய திரு.மார்க்கண்டு பாலசிங்கம்(ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர், மக்கள் வங்கி) அவர்கள் செவ்வாய்கிழமை(18.08.2015) அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார். 


அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, தெய்வானை தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான டாக்டர் அம்பலவாணர் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

தேவநாயகி (நிபுணத்துவ ஆலோசகர், கல்விப் பீடம், திறந்த பல்கலைக் கழகம், கொழும்பு, முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர், இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், முன்னாள் அதிபர், கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்(காரைநகர் இந்துக்கல்லூரி)) அவர்களின் ஆருயிர்க் கணவரும், ஜனகனின் (MicroSoft Corp, Bangalore, India) பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரரும், தவபாலன்(கணக்காளர்), சாந்தகுமாரி(சட்டத்தரணி), காலஞ்சென்ற நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவபாதம்(முகாமையாளர், இலங்கை வங்கி), தேவகி(கணக்காளர்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக செவ்வாய்க்கிழமை (18.08.2015) அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் பி.ப. 4:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.  

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். 

தகவல்: மனைவி, மகன்

தொடர்புகளுக்கு: 
மனைவி  0094 112 633 8653, 0094 71321 5588

 

மரண அறிவித்தல் , இராமலிங்கம் பரமேஸ்வரி (இராசம்மா)

                                 மரண அறிவித்தல்

FullSizeRender

                   இராமலிங்கம் பரமேஸ்வரி (இராசம்மா)

 பிறப்பு: 12-11-1938                                                    இறப்பு: 06-08-2015

 

காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பரமேஸ்வரி 06-08-2015 காலமானார்


அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், சுந்தரம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும் புவனேஸ்வரியின் (கனடா) அன்புத் தாயாரும் நடராசா ஜெயக்குமாரின்(கனடா) பாசமிகு மாமியாரும் சேயோன் மலரோன் ஆகியோர்களின் அன்புப் பேத்தியும் திருநாவுக்கரசு, வேலுப்பிள்ளை,காலஞ்சென்றவரான கனகரத்தினம் ஆகியோரது பாசமிகு சகோதரியும் விக்கினேஸ்வரி, லலிதாதேவி, புஸ்பராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 06.30 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.


இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும் 

தகவல்
மகள்

ஜெயக்குமார் புவனேஸ்வரி

 தொடர்புகளுக்கு: நடராசா ஜெயக்குமார் (கனடா)  : +1 416 900 2033

                                    ஜெயக்குமார் புவனேஸ்வரி (இலங்கை) : +94778352176

                                                                                                                  +94776062865

 

மரண அறிவித்தல், திருமதி.கமலாவதி நாகராஜா

                                  மரண அறிவித்தல்

photo                         திருமதி.கமலாவதி நாகராஜா


                            மாப்பாணவூரி, காரைநகர், கொழும்பு


அன்னை மடியில்: 14.12.1931                   ஆண்டவன் அடியில்: 19.07.2015


மலேசியாவை  பிறப்பிடமாகவும், மாப்பாணவூரி காரைநகரை வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கமலாவதி நாகராஜா அவர்கள் 19.07.2015, ஞாயிற்றுக்கிழமை காலமானார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, பார்வதிப்பிள்ளை தம்பதியின் மகளும், காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,  காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், முத்துப்பிள்ளை தம்பதியின் மருமகளும், காலஞ்சென்ற நேசம்மா, லீலாவதி, Dr. குணரட்ணம், சிவபாக்கியம்,சிவராணி ஆகியோரின் சகோதரியும், பாலசுப்பிரமணியம், பாலகிருஷ்ணன், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புத்தாயாரும், மனோஹரி, சாந்தினி, காலஞ்சென்ற சிவபாலன் ஆகியோரின் மாமியாரும், கபிலன், கஜனன்,  அகிலா, சரவணன், காலஞ்சென்ற சுமந்திரன், துவாரகா, ஜனகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார். 

அன்னாரின் பூதவுடல் 22.07.2015 மற்றும் 23.07.2015 ஆகிய தினங்களில் கல்கிசை  மகிந்த மலர்ச்சாலையில்  அஞ்சலிக்காக வைக்கப்படும். 23.07.2015 வியாழக்கிழமையன்று  11.30 மணியிலிருந்து இறுதிக்கிரியைகள் இடம்பெற்று, 1.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச்செல்லப்படும். 

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

தகவல் 
குடும்பத்தினர். 

தொடர்புகளுக்கு:
சறோ சிவபாலன் (மகள், இலங்கை) 01194-112-731206
பாலசுப்பிரமணியம்(மகன், கனடா) 905-479-9852 416-509-8538
பாலகிருஷ்ணன் (மகன், ஜேர்மனி) 01149-911-464278 

 

மரண அறிவித்தல், திருமதி தவமணி கந்தசாமி

                                  மரண அறிவித்தல்

photo

                              திருமதி தவமணி கந்தசாமி 


தோற்றம் : 19 மார்ச் 1953                         மறைவு : 15 யூலை 2015 


யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் களபூமியை வதிவிடமாகவும், பிறவுண் வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தவமணி கந்தசாமி அவர்கள் 15-07-2015 புதன்கிழமை அன்று காலமானார்,

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், 

சண்முகநாதன், சபாநாதன், சண்முகலிங்கம், சசிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ்சென்ற சிவபாக்கியம், சோதிப்பிள்ளை, சோமசுந்தரம், மற்றும் ருக்குமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  

சுபாஷினி, சுதாஸ்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பரமேஸ்வரி, மற்றும் சரஸ்வதி, சரோஜினிதேவி, தனலட்சுமி, நாகேஸ்வரி, கமலவேணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

துவாரகன், பிரசாஜினி, சுருதி, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மனியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
176, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். 
 
தகவல் 
குடும்பத்தினர் 


தொடர்புகளுக்கு 
சண்முகநாதன் — இலங்கை 
தொலைபேசி: +94212229395 
செல்லிடப்பேசி: +94773151375 


சபாநாதன் — இலங்கை 
செல்லிடப்பேசி: +94773107687 


சண்முகலிங்கம் — பிரித்தானியா 
செல்லிடப்பேசி: +447983522243 


சசிகாந்தன் — பிரித்தானியா 
தொலைபேசி: +441536660991 
செல்லிடப்பேசி: +447533100316 

 

மரண அறிவித்தல், திரு.ச.க.நாகமணி (ஜோசியர்)

                                  மரண அறிவித்தல்

Nagamany                            திரு.ச.க.நாகமணி (ஜோசியர்)


தோற்றம்: 24.08.1937                                                 மறைவு: 16.07.2015


காரைநகர் விளானை அழகாபுரியை பிறப்பிடமாகவும், மலேசியாவை வதிவிடமாகவும், தற்பொழுது நியூசிலாந்தில் வாழ்ந்து வந்தவருமாகிய திரு. கந்தையா நாகமணி அவர்கள் 16.07.2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 


அன்னார், கந்தையா பொன்னுப்பிள்ளையின் மூத்த புதல்வனும் பொன்னையா சிவகாமியின் மருமகனும்(சுழிபுரம்) தவமணிதேவி(நியூசிலாந்து) அவர்களின் அன்புக் கணவரும், குணதீசன்(நியூசிலாந்து) ஸ்ரீனிவாசன், விக்கினேஸ்வரன்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜொய்சி(நியூசிலாந்து) லக்சனா(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், டினேஸ், சோனியா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு பேரனாரும், காலம் சென்ற அம்பலம்(மலேசியா), பாலசிங்கம்(கொழும்பு) காலம் சென்ற சிவலிங்கம் முன்னாள் கிராம சேவையாளர், காரைநகர் ( சுழிபுரம்) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார். 


அன்னாரின் ஈமைக் கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (19.07.2015) அன்று 150 Central Park Drive, Henderson, Auckland, New Zealand  இல் பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறும். 


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 


தகவல்
மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
குணதீசன் (மகன்-New Zealand)

தொலைபேசி:    +6496209401

செல்லிடப்பேசி:  +64212977911

 

மரண அறிவித்தல், சிவசம்பு மகேஸ்வரன் (RETD ASST.SUPT OF MAILS)

                               மரண அறிவித்தல்

PHOTO (Copy)                                     சிவசம்பு மகேஸ்வரன்

                                 RETD ASST.SUPT OF MAILS

 

தோற்றம்: December 20, 1929                                  மறைவு: July 14, 2015

காரைநகர் முல்லைப்பிலவுயை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட அன்னார் 14-07-2015 அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு சிவசம்பு உமாதேவி அவர்களின் அன்பு மகனும் திரு திருமதி செல்லப்பா வள்ளியம்மையின் அன்பு மருமகனும் கமலாம்பிகையின் அன்புக் கணவரும், சச்சிதானந்தம் காலஞ்சென்ற ஈஸ்வரியின் அன்பு சகோதரரும் மகேஸ்வரி (கனடா) கதிர்காமநாதன் (கனடா) வாசுகிதேவி (கொழும்பு) கமலசௌந்தரி (கொழும்பு) சரோஜினிதேவி (கொழும்பு) காந்திநாதன் (கனடா) கோமதி(வவுனியா) கங்காதேவி (யாழ்ப்பாணம்)  பவானி (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும் கதிர்காமநாதன் (துரை-கனடா) யோகேஸ்வரி (கனடா) நமசிவாயம் (யாழ்ப்பாணம்) சிவதாஸ் (கொழும்பு) காலஞ்சென்ற நடேசன் (யாழ்ப்பாணம்)  இந்திராதேவி (கனடா) தர்மலிங்கம் (வவுனியா) ராஜராஜேஸ்வரன் (பசறை) சாந்தகுமார் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கனகசபை, ஆறுமுகம், கந்தையா மற்றும் மாணிக்கவாசகர், சௌந்தலாம்பிகை ஆகியோரின் மைத்துனரும் ஆவார். திருச்செல்வம், சேந்தன், மயூரன், தேன்மொழி, ராஜிவ், சிறீதாரணி, சிறீராம், சங்கர், கல்யாணி, அகிலன,; பிரணவன், கஸ்தூரி, துவாரகா, மலர்விழி, ராகுலன், தீபா,  ஆரணி, பிரசாத், தீபன், சிரோமி, மதுரன், வேணி, அமுதினி, நிர்மலன், நிறைஞ்சன,; நிசாந்தினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்


அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்


தொடர்புகள்


கதிர்காமநாதன் (கனடா)     905-890-9555


காந்திநாதன் (கனடா)           905-997-6791


மகேஸ்வரி (கனடா)             613-692-3058
 

 

 

 

 

மரண அறிவித்தல், திருமதி.பத்மநாதன் பேரம்மா

unnamed

மரண அறிவித்தல், திரு இராசையா ஈஸ்வரகுமார் (குமார்)

                                  மரண அறிவித்தல்

PHOTO

                         திரு இராசையா ஈஸ்வரகுமார் (குமார்) 


பிறப்பு : 21 சனவரி 1962                                  இறப்பு : 28 யூன் 2015 


 யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy  ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசையா ஈஸ்வரகுமார் அவர்கள் 28-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இராசையா, சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காரைநகர் சத்திரந்தையைச் சேர்ந்த காலஞ்சென்ற சதாசிவம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காரைநகர் சத்திரந்தையைச் சேர்ந்த கனகாம்பிகை(அம்பிகா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனுஷன், விபுஷன், ஆதீஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சித்திரா(இலங்கை), ரஞ்சிதம்(இலங்கை), நிர்மலகுமார், ஜெயக்குமார்(பிரான்ஸ்), குககுமார்(இலங்கை), நந்தன்(இலங்கை), சுதா(கனடா), காலஞ்சென்ற உதயகுமார், சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலராணி(இலங்கை), சர்வநாதன்(சர்வா- சுவிஸ்), சுபாஜினி(இலங்கை), கிரிஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல் 
குடும்பத்தினர் 
நிகழ்வுகள் 
பார்வைக்கு 
திகதி: சனிக்கிழமை 04/07/2015, 02:30 பி.ப — 03:30 பி.ப 
முகவரி: 2 Place Mazas, 75012 Paris, France(Metro: Ligne 5 Quai de la Rapée)  
கிரியை 
திகதி: திங்கட்கிழமை 06/07/2015, 10:30 மு.ப — 11:30 மு.ப 
முகவரி: 2 Place Mazas, 75012 Paris, France.(Metro: Ligne 5 Quai de la Rapée)  
தகனம் 
திகதி: திங்கட்கிழமை 06/07/2015, 01:00 பி.ப — 02:30 பி.ப 
முகவரி: 71 Rue des Rondeaux, 75020 Paris, France.(Metro- Ganbetta)  
 
தொடர்புகளுக்கு 
மனைவி — பிரான்ஸ் 
தொலைபேசி: +33148318605 
செல்லிடப்பேசி: +33695666426 
சர்வா — சுவிட்சர்லாந்து 
செல்லிடப்பேசி: +41789522805 
ஜீவா — பிரான்ஸ் 
செல்லிடப்பேசி: +33758375942 
குகன் — இலங்கை 
செல்லிடப்பேசி: +94775009616 
சுபாஜினி — இலங்கை 
செல்லிடப்பேசி: +94718657360