மரண அறிவித்தல், திரு.காசிப்பிள்ளை கனகசபை

                              மரண அறிவித்தல்

KANAGAR PHOTO

                         திரு.காசிப்பிள்ளை கனகசபை

காரைநகர், களபூமி, இராசாந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் விளானையை வதிவிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை கனகசபை (23-10-2015) வெள்ளிக்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான  ஆறுமுகம்  பூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,  இரத்தினபூபதி அவர்களின் அன்புக் கணவரும், சசிகலா(லண்டன்), லோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்


சற்குணராசாவின்(லண்டன்) அன்பு மாமனாரும் கபிசா, யசிந்தன், சஜிந்தா, றஜிந்தன்(லண்டன்) ஆகியோரின் பேரனுமாவார்.


பரமேஸ்வரி, பத்மநாதன், நவரத்தினன், காலஞ்சென்ற தேவி அவர்களின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற சண்முகசுந்தரம், சரஸ்வதி, சுப்பிரமணியம், சிவபாலன், காலஞ்சென்ற தவபாலன் மைத்துனருமாவார்.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்: சசிகலா(மகள்-லண்டன்)


தொடர்புகளுக்கு:
மகள்(லண்டன்) 00447772654077
மருமகன் (லண்டன்) 00447582277554