மரண அறிவித்தல் ( திரு.மார்க்கண்டு மயில்வாகனம்)

திரு மார்க்கண்டு மயில்வாகனம்

(மார்க்கண்டு & சன்ஸ் உரிமையாளர்- M.M.B & சன்ஸ், கலேவெல, வவுனியா, கிளிநொச்சி)

kr

காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மயில்வாகனம் அவர்கள் 10-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, சுந்தரம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உருக்குமணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பாக்கியம், மற்றும் பாலசுப்பிரமணியம், இராமனாதர், செல்லம்மா(லண்டன்), தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2015 வியாழக்கிழமை அன்று . 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சனார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

குடும்பத்தினர்.