மரணஅறிவித்தல், ஆறுமுகம் செல்வநாயகம்

                              மரணஅறிவித்தல்

                         ஆறுமுகம் செல்வநாயகம் 


தோற்றம்: 21.01.1939                                           மறைவு: 21.10.2015

காரைநகர், களபூமி,சத்திரந்தையை பிறப்பிடமாகவும், தற்போது வவுனியா, உக்குளத்தினை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்வநாயகம் அவர்கள் 21.10.2015 அன்று காலமானார்.


அன்னார் ஆறுமுகம்-சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், செல்லத்துரை-மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னலட்சுமியின் பாசமிகு கணவரும், நாகம்மா, காலஞ்சென்ற கந்தசாமி, மற்றும் கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற கௌரீஸ்வரி மற்றும் கிருபாகரன் (லண்டன்), பிரபாகரன் (லண்டன்), சிவாகரன்(லண்டன்), ஜெயாகரன்(லண்டன்), சிவரூபி (பிரான்ஸ்) ஆகியோரின் அருமைத் தந்தையும், சிவஞானமூர்த்தி (பிரான்ஸ்), கலைச்செல்வி(லண்டன்), நந்தினி(லண்டன்), கல்பனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,


 ஹரிராம் (பிரான்ஸ்), ஐங்கரன்(லண்டன்), அரிகரன்(லண்டன்), எல்லாளன்(லண்டன்), அஷ்சயன்(லண்டன்), அன்விதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.10.2015 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று கூமாங்குளம் மயானத்தில் தகனம் செய்யப்படும். 


இவ் அறிவித்தலை  உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

மனைவி: 0094242220694

கிருபா: 07766104225

பிரபா: 07958158106

சிவா: 07737260900

சிவரூபி: 0033953739086