மரணஅறிவித்தல்
திரு. கந்தையா சுந்தரராஜன்(ராஜன்)
தோற்றம்: 03 – 01 – 1960 மறைவு: 30 – 09 – 2015
காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சுந்தரராஜன் அவர்கள் 30 – 09 – 2015 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் கந்தையா, அன்னபாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரனும் பாலசிங்கம், பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும் ரஞ்சினியின் அன்புக் கணவரும் குஞ்சரன், குபேரனின் பாசமிகு தந்தையுமாவார்.
ராதா(கனடா), மாலினி(கனடா), சியாமிளா(கனடா) ஆகியோரின் மைத்துனரும் விவேகானந்தன் மற்றும் பிரதீப்பின் சகலனும் ஆவார்.
காலஞ்சென்ற இராசநாயகம் மற்றும் சௌந்தரம், காலஞ்சென்றவர்களான குலசேகரம்(குணம் குஞ்சி), ஸ்ரீகரலக்சுமி, காலஞ்சென்ற பாலசுந்தரம்(பாலுக் குஞ்சி) மற்றும் தெய்வநாயகி ஆகியோரின் பெறாமகனும்
Dr.சிவகுமார், ஜெயநாயகி தம்பதிகளின் பெறாமகனும் காலஞ்சென்ற ஜெயசிங்கத்தின் மருமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03.10.2015 சனிக்கிழமை பிற்பகல் 4மணி தொடக்கம் 9மணி வரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 04.10.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 7மணி முதல் 9.30மணி வரை அதே இடத்தில் கிரியைகள் நடைபெற்று காலை 10மணிக்கு
Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0 இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடா்புகளுக்கு:-
கந்தையா(அப்புச்சி) – 905 597 1486
ரஞ்சினி(மனைவி) – Home: 905 770 4654
Cell: 416 986 1646
1 comments
சுந்தரராஜனின் மரணச் செய்தி கேட்டு மிக்க துயரடைந்தோம். எமது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு மரணச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமைக்காக மனம் வருந்துவதுகின்றோம். கணவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல திக்கரை முருகப்பெருமானை பிரார்த்திக்கின்றோம்.
தம்பி மு தம்பிராசாவும் குடும்பமும்