மரண அறிவித்தல்
நாகேசு சிவசோதி
(வாரிவளவு,காரைநகர்)
காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த நாகேசு சிவசோதி (02.10.2015)நேற்று வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னாரின் பூதவுடல் காரைநகர் எஸ்.எம்.கேணியடி,மல்லிகையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்
மனைவி,பிள்ளைகள்.
எஸ்.எம்.கேணியடி,
மல்லிகை,
காரைநகர்.