மரண அறிவித்தல்
தோற்றம்: 24.08.1937 மறைவு: 16.07.2015
காரைநகர் விளானை அழகாபுரியை பிறப்பிடமாகவும், மலேசியாவை வதிவிடமாகவும், தற்பொழுது நியூசிலாந்தில் வாழ்ந்து வந்தவருமாகிய திரு. கந்தையா நாகமணி அவர்கள் 16.07.2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா பொன்னுப்பிள்ளையின் மூத்த புதல்வனும் பொன்னையா சிவகாமியின் மருமகனும்(சுழிபுரம்) தவமணிதேவி(நியூசிலாந்து) அவர்களின் அன்புக் கணவரும், குணதீசன்(நியூசிலாந்து) ஸ்ரீனிவாசன், விக்கினேஸ்வரன்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜொய்சி(நியூசிலாந்து) லக்சனா(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், டினேஸ், சோனியா(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு பேரனாரும், காலம் சென்ற அம்பலம்(மலேசியா), பாலசிங்கம்(கொழும்பு) காலம் சென்ற சிவலிங்கம் முன்னாள் கிராம சேவையாளர், காரைநகர் ( சுழிபுரம்) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக் கிரியைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (19.07.2015) அன்று 150 Central Park Drive, Henderson, Auckland, New Zealand இல் பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
குணதீசன் (மகன்-New Zealand)
தொலைபேசி: +6496209401
செல்லிடப்பேசி: +64212977911