மரண அறிவித்தல், திருமதி சிவக்கொழுந்து சவுந்தரம்

                              மரண அறிவித்தல்

z

                     திருமதி சிவக்கொழுந்து சவுந்தரம்

காரைநகர் சிதம்பராமூர்த்தி கேணியடியைச் சேர்ந்தவரும், தற்பொழுது ஈழத்துச் சிதம்பரம்,
காநைகர் சிவன்கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து சவுந்தரம்
அவர்கள் 14-11-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானை அவர்களின் மகளும்,
காலஞ்சென்ற துரையப்பா சின்னக்குட்டி அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற
சிவக்கொழுந்து அவர்களின் மனைவியும், காலஞ்சென்றவர்களான கந்தையா,
பொன்னுத்துரை, சிதம்பரப்பிள்ளை, செல்லம்மா, பாக்கியம் ஆகியோரின் சகோதரியும்,
முருகேசு, மார்க்கண்டு, கார்த்திகேசு ஆகியோரின் மைத்துனியும் தையல்நாயகி
(மலேசியா), கந்தசாமி (கனடா) ஆகியோரின் தாயாரும், சிவசுப்பிரமணியம் (மலேசியா),
இந்திராதேவி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், சவுந்தராம்பிகை, ஞானாம்பிகை,
சரஸ்வதி, சகுந்தலா, பிரதீபா (Spring Bloom Cake), றதீஷன் அவர்களின் அன்பு
பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 15-11-2015 ஞாயிற்றுக்கிழமை காலை காரைநகரில்
நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
திருமதி கந்தசாமி இந்திராதேவி
416-261-0793