மரண அறிவித்தல், திருமதி தவமணி கந்தசாமி

                                  மரண அறிவித்தல்

photo

                              திருமதி தவமணி கந்தசாமி 


தோற்றம் : 19 மார்ச் 1953                         மறைவு : 15 யூலை 2015 


யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் களபூமியை வதிவிடமாகவும், பிறவுண் வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தவமணி கந்தசாமி அவர்கள் 15-07-2015 புதன்கிழமை அன்று காலமானார்,

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், 

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும், 

சண்முகநாதன், சபாநாதன், சண்முகலிங்கம், சசிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ்சென்ற சிவபாக்கியம், சோதிப்பிள்ளை, சோமசுந்தரம், மற்றும் ருக்குமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  

சுபாஷினி, சுதாஸ்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பரமேஸ்வரி, மற்றும் சரஸ்வதி, சரோஜினிதேவி, தனலட்சுமி, நாகேஸ்வரி, கமலவேணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

துவாரகன், பிரசாஜினி, சுருதி, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மனியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
176, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம். 
 
தகவல் 
குடும்பத்தினர் 


தொடர்புகளுக்கு 
சண்முகநாதன் — இலங்கை 
தொலைபேசி: +94212229395 
செல்லிடப்பேசி: +94773151375 


சபாநாதன் — இலங்கை 
செல்லிடப்பேசி: +94773107687 


சண்முகலிங்கம் — பிரித்தானியா 
செல்லிடப்பேசி: +447983522243 


சசிகாந்தன் — பிரித்தானியா 
தொலைபேசி: +441536660991 
செல்லிடப்பேசி: +447533100316