மரண அறிவித்தல் திரு முருகேசு சிவசுப்பிரமணியம்(சிறாப்பர் ஐயா) (G.P.O)

மரண அறிவித்தல்

திரு முருகேசு சிவசுப்பிரமணியம்(சிறாப்பர் ஐயா) (G.P.O)

s.murugesu

திரு முருகேசு சிவசுப்பிரமணியம்(சிறாப்பர் ஐயா) (G.P.O)

மண்ணில் :10 மார்ச் 1923        விண்ணில் :24 டிசெம்பர் 2015

யாழ். காரைநகர் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும், தங்கோடையை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சிவசுப்பிரமணியம் அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(தலைப்பா- ஓய்வுபெற்ற நில அளவையாளர், மலேசியா), வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,

பார்வதியம்மை அவர்களின் அன்புக் கணவரும்,

லோகநாயகியம்மை(தேவி), காலஞ்சென்ற கணேசரத்தினம், மகாலட்சுமி, நவரத்தினம், ராசரத்தினம்(நியூ லட்சுமி ஸ்ரோஸ்- பசறை), யோகம்மா(யோகம்- பிரான்ஸ்), செல்வரத்தினம், காலஞ்சென்ற குணரத்தினம், தர்மரத்தினம்(பசறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கமலாச்சி, மீனாட்சி, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகநாதன், தனலட்சுமி, சண்முகலிங்கம்(பிரான்ஸ்), சித்ரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நமசிவாயம், திலகவதியம்மை, கனகாம்பிகையம்மை, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(அப்போதிக்கரி), நடராசா, சுப்பிரமணியம், சுந்தரலிங்கம்(நாவற்கண்டியர்), திருநாவுக்கரசு(கிளாக்கர்), கமலவதியம்மை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசந்தமலர் ரவிச்சந்திரன்(கனடா), வசந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அருள்ராசா, தவமலர் சர்வானந்தபவன், விதுர்ஷன், திவாகரன், துஸ்யந்தன்(பிரான்ஸ்), தினேஸ்(பிரான்ஸ்), கஸ்தூரி(பிரான்ஸ்), கஜந்தன்(லண்டன்), கஜானி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ராகவி(கனடா), கபிசன்(கனடா), யக்சித்தா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:-

தேவி இலங்கை செல்லிடப்பேசி: +94774675709

ராசன் இலங்கை செல்லிடப்பேசி: +94722827762

இலங்கை செல்லிடப்பேசி: +94770305571

யோகம் ,பிரான்ஸ் தொலைபேசி: +33145910303 செல்லிடப்பேசி: +33751413582