மரண அறிவித்தல்
திருமதி.சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன்
சிந்தாமணி பிள்ளையார் கோவிலடி வவுனியா பிறப்பிடமாவும், 132 DYSON ROAD LONDON N18 2DJ U.K வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சிவனேஸ்வரி பிறேமச்சந்திரன் இலண்டனில் 17.08.2015 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் பொன்னாவளை, களபூமி காரைநகரை சேர்ந்த ஆறுமுகம் பிறேமச்சந்திரனின் அன்பு மனைவியும், பாலசுப்பிரமணியம் பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மகளும் காலஞ்சென்ற ஆறுமுகம்( இளைப்பாறிய ஆசிரியர்) மற்றும் இந்திராணி ஆகியோரின் மருமகளும், மிதுஷன் மிதுசாலினி திவ்வியா சுபேக்கா சினேக்கா துர்க்கா அனுஷன் ஆகியோரின் அன்புத்தாயாரும், மோகன் தயாளன் ஆகியோரின் அன்புச்சகோதரியும் தபோநிதி திருலோகநாயகி தவச்செல்வி யோகேஸ்வரன்(இலண்டன்) யோகலிங்கம்(ஆசிரியர்) மற்றும் பிறேமளா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.08.2015 வியாழக்கிழமை காலை 10:00 மணியாளவில் இலண்டனிலுள்ள St Marylebone Crematoroum, East End Road,London, N2 SE U.k இல் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
பிறேமச்சந்திரன்( கணவன்,பிரித்தானியா)
00447845164516
தொடர்புகளுக்கு:
பிறேமச்சந்திரன்( கணவன்,பிரித்தானியா)
00447845164516
தர்சன்(மருமகன்,இலங்கை )
0094776593812
யோகலிங்கம் (இலங்கை)
0094771999286
இந்திராணி (இலங்கை)
0094212224739