மரண அறிவித்தல் , இராமலிங்கம் பரமேஸ்வரி (இராசம்மா)

                                 மரண அறிவித்தல்

FullSizeRender

                   இராமலிங்கம் பரமேஸ்வரி (இராசம்மா)

 பிறப்பு: 12-11-1938                                                    இறப்பு: 06-08-2015

 

காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பரமேஸ்வரி 06-08-2015 காலமானார்


அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், சுந்தரம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும் புவனேஸ்வரியின் (கனடா) அன்புத் தாயாரும் நடராசா ஜெயக்குமாரின்(கனடா) பாசமிகு மாமியாரும் சேயோன் மலரோன் ஆகியோர்களின் அன்புப் பேத்தியும் திருநாவுக்கரசு, வேலுப்பிள்ளை,காலஞ்சென்றவரான கனகரத்தினம் ஆகியோரது பாசமிகு சகோதரியும் விக்கினேஸ்வரி, லலிதாதேவி, புஸ்பராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் 09-08-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 06.30 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.


இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும் 

தகவல்
மகள்

ஜெயக்குமார் புவனேஸ்வரி

 தொடர்புகளுக்கு: நடராசா ஜெயக்குமார் (கனடா)  : +1 416 900 2033

                                    ஜெயக்குமார் புவனேஸ்வரி (இலங்கை) : +94778352176

                                                                                                                  +94776062865