மரண அறிவித்தல்
திருமதி சடாச்சரம் சரஸ்வதி
காரைநகர் களபூமியை பிறிப்பிடமாகவும் தங்கோடையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சடாச்சரம் சரஸ்வதி அவர்கள் 28.12.2015 அன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு சிவசுப்பிரமணியம்; சடாச்சரம் அவர்களின் அன்பு மனைவியும், சிதம்பரப்பிள்ளை தங்கம்மா அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் சிவபாக்கியத்தின் அன்பு மருமகளும் ஆவார்.
மதிவதனன் (லண்டன்), மதிவதனா (கனடா), மதிரூபன் (கனடா), ரஞ்சிதமதி (கனடா), சாந்திமதி (இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும், மனோன்மணி, இராசமலர் (கனடா), இராசலட்சுமி, காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
சிவரஞ்சினி (லண்டன்), தாரணி (கனடா), சிவபாதம் (கனடா), சாரதி (இந்தியா) ஆகியோரின் மாமியாரும், ஆதினா, ஆருயன், ஐங்கரன், சஞ்சயன், கபிலன், சனாளன், சயித்தா, காலஞ்சென்ற அபிராமி, விசால், அபிநயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரது இமைக்கிரியைகள் காரைநகர் வேம்படி அவரது இல்லத்தில் நடைபெற்று சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்; நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மதிவதனன் (லண்டன்) 44 7941503670
மதிவதனா (கனடா) 647-518-0167
ரஞ்சிதமதி (கனடா) 905-281-8043, 416-795-8043
மதிரூபன் (கனடா) 647-668-2942
சாந்திமதி (இலங்கை) 0772294548
இலங்கை தொடர்பு –0778492415