Tag: காரைச் செய்திகள்

களபூமி திக்கரை முருகன் ஆலய ஆங்கில புத்தாண்டு பூஜை நிகழ்வு

IMG_7770 (Copy) IMG_7771 (Copy) IMG_7772 (Copy) IMG_7773 (Copy) IMG_7774 (Copy) IMG_7775 (Copy) IMG_7776 (Copy) IMG_7777 (Copy) IMG_7778 (Copy) IMG_7779 (Copy) IMG_7780 (Copy) IMG_7781 (Copy) IMG_7782 (Copy) IMG_7783 (Copy) IMG_7784 (Copy) IMG_7785 (Copy) IMG_7786 (Copy) IMG_7787 (Copy) IMG_7788 (Copy) IMG_7789 (Copy) IMG_7790 (Copy) IMG_7791 (Copy) IMG_7792 (Copy) IMG_7793 (Copy) IMG_7794 (Copy) IMG_7795 (Copy) IMG_7796 (Copy) IMG_7797 (Copy) IMG_7798 (Copy)

S K நாதன் நற்பணி மன்றத்தின் தொிவு செய்யப்பட்ட வறியவா்களுக்கான 3ம் கட்ட உலா் உணவு விநியோகம்

1

S K நாதன் நற்பணி மன்றத்தின் 107 தொிவு செய்யப்பட்ட வறியவா்களுக்கான 3ம் கட்ட உலா் உணவு விநியோகம் நாளை 02.01.2016 சனிக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு சைவமகாசபை மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது அத்துடன் 12 தொிவு செய்யப்பட்ட வறிய மாணவா்களுக்கான கல்விக்கான உதவிப்பணமும் நாளை வழங்கப்படும்.

1

2015 இல் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் காரைநகாில் செய்த ஆன்மீக, அறப்பணிகளுக்கு காரைவாழ் மக்கள் எங்கிருந்தாலும் வாழ்த்துவோமாக

2015 இல் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் காரைநகாில் செய்த ஆன்மீக, அறப்பணிகளுக்கு காரைவாழ் மக்கள் எங்கிருந்தாலும் வாழ்த்துவோமாக

 

amman 2.2.2015  1 copy Ayily School copy kovalam 1 copyNulai vayil Kopuram 6.12Ular unavu 2.12 Untitled-1 varivalavu 1 copy yck copy

மூதறிஞர் வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (27.12.2015) வியாவில் ஐயனார் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

PHOTO

சைவமும் தமிழும் தளைத்தோங்க இறுதி மூச்சு வரை தொண்டாற்றி காரைநகருக்கு பெரும் புகழ் சேர்த்த மூதறிஞர் வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா  இன்று ஞாயிற்றுக்கிழமை (27.12.2015)   வியாவில் ஐயனார் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

ஓய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையில்  நடைபெற்றது.

 இவ்விழாவிற்கு வடமாகாண சபை முதல்வர் திரு.சி.வி.கே.சிவஞானம் அவர்கள் கலந்து கொணடு சிறப்பித்ததுடன் 
மலர் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக வணிகபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா நிகழ்த்தினார்.  மலர் ஆசிரியர் திரு.பா.துவாரகன் அவர்கள் நூலை வெளியீட்டு  வைத்தார் . 

IMG_7636 (Copy) IMG_7637 (Copy) IMG_7638 (Copy) IMG_7639 (Copy) IMG_7640 (Copy) IMG_7641 (Copy) IMG_7642 (Copy) IMG_7643 (Copy) IMG_7644 (Copy) IMG_7645 (Copy) IMG_7646 (Copy) IMG_7647 (Copy) IMG_7648 (Copy) IMG_7649 (Copy) IMG_7650 (Copy) IMG_7651 (Copy) IMG_7652 (Copy) IMG_7653 (Copy) IMG_7654 (Copy) IMG_7655 (Copy) IMG_7656 (Copy) IMG_7657 (Copy) IMG_7658 (Copy) IMG_7659 (Copy) IMG_7660 (Copy) IMG_7661 (Copy) IMG_7662 (Copy) IMG_7663 (Copy) IMG_7664 (Copy) IMG_7665 (Copy) IMG_7666 (Copy) IMG_7667 (Copy) IMG_7668 (Copy) IMG_7669 (Copy) IMG_7670 (Copy) IMG_7671 (Copy) IMG_7672 (Copy) IMG_7673 (Copy) IMG_7674 (Copy) IMG_7675 (Copy) IMG_7676 (Copy) IMG_7677 (Copy) IMG_7678 (Copy) IMG_7679 (Copy) IMG_7680 (Copy) IMG_7681 (Copy) IMG_7682 (Copy) IMG_7683 (Copy) IMG_7684 (Copy) IMG_7685 (Copy) IMG_7686 (Copy) IMG_7687 (Copy) IMG_7688 (Copy) IMG_7689 (Copy) IMG_7690 (Copy) IMG_7691 (Copy) IMG_7692 (Copy) IMG_7693 (Copy) IMG_7694 (Copy) IMG_7695 (Copy) IMG_7696 (Copy) IMG_7697 (Copy) IMG_7698 (Copy) IMG_7699 (Copy) IMG_7700 (Copy) IMG_7701 (Copy) IMG_7702 (Copy) IMG_7703 (Copy) IMG_7704 (Copy) IMG_7705 (Copy) IMG_7706 (Copy) IMG_7707 (Copy) IMG_7708 (Copy) IMG_7709 (Copy) IMG_7710 (Copy) IMG_7711 (Copy) IMG_7712 (Copy) IMG_7713 (Copy) IMG_7714 (Copy) IMG_7715 (Copy) IMG_7716 (Copy) IMG_7717 (Copy) IMG_7718 (Copy) IMG_7719 (Copy) IMG_7720 (Copy) IMG_7721 (Copy) IMG_7722 (Copy) IMG_7723 (Copy) IMG_7724 (Copy) IMG_7725 (Copy) IMG_7726 (Copy) IMG_7727 (Copy) IMG_7728 (Copy) IMG_7729 (Copy) IMG_7730 (Copy) IMG_7731 (Copy) IMG_7732 (Copy) IMG_7733 (Copy) IMG_7734 (Copy) IMG_7735 (Copy) IMG_7736 (Copy) IMG_7737 (Copy) IMG_7738 (Copy) IMG_7739 (Copy) IMG_7740 (Copy) IMG_7741 (Copy) IMG_7742 (Copy) IMG_7743 (Copy)

காரை சலஞ்சா்ஸ் விளையாட்டுக்கழகத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு

காரை சலஞ்சா்ஸ் விளையாட்டுக்கழகத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு !!!

காரைநகா் அபிவிருத்திச்சபையின் மாணவா் நூலகத்தில் இன்று 27.12.2015 காரை சலஞ்சா்ஸ் விளையாட்டுக்கழகத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வு இடம் பெற்றது.

B00B4 B3 B2 B1 B0

B6 B7 B8 B9 B10 B11

வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா

வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா 

மூதறிஞர் வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா
சைவமும் தமிழும் தளைத்தோங்க இறுதி மூச்சு வரை தொண்டாற்றி காரைநகருக்கு பெரும் புகழ் சேர்த்த மூதறிஞர் வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (27.12.2015) அன்று பிற்பகல் 2:00 மணிக்கு வியாவில் ஐயனார் கோயில் மண்டபத்தில் நடைபெற உள்ளது. 
ஓய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவிற்கு வடமாகாண சபை முதல்வர் திரு.சி.வி.கே.சிவஞானம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். 
மலர் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக வணிகபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.தேவராஜா நிகழ்த்த உள்ளார். மலர் ஆசிரியர் திரு.பா.துவாரகன் அவர்கள் நூலை வெளியீடு செய்து வைக்க உள்ளார். 
அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்கள். 
முழுமையான விழா அழைப்பிதழையும் நிகழ்ச்சி நிரலையும் கீழே காணலாம்.  

 

27.12.2015 அன்று பி.ப. 2.00 மணிக்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானத்தில் நடைபெற உள்ளது. 

அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்கள் 

 

InviteInvite

தில்லைகூத்தனின் ஆலயத்தில் தீர்தோற்சவத்தையொட்டி பிரதேசத்தின் பல பாகங்களில் இருந்தும் பல அடியார்கள் பால்காவடி பறவைகாவடி போன்றவற்றை பல மைல் தூரம் சுமந்து தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவதை படங்களில் காணலாம்.

களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சிவன் கோவிலை வந்தடைந்த காவடி காட்சிகள்

IMG_7314 (Copy) IMG_7315 (Copy) IMG_7316 (Copy) IMG_7317 (Copy) IMG_7318 (Copy) IMG_7319 (Copy) IMG_7320 (Copy) IMG_7321 (Copy) IMG_7322 (Copy) IMG_7323 (Copy) IMG_7324 (Copy) IMG_7325 (Copy) IMG_7326 (Copy) IMG_7327 (Copy) IMG_7328 (Copy) IMG_7329 (Copy) IMG_7330 (Copy) IMG_7331 (Copy) IMG_7332 (Copy) IMG_7333 (Copy) IMG_7334 (Copy) IMG_7335 (Copy) IMG_7336 (Copy) IMG_7337 (Copy) IMG_7338 (Copy) IMG_7339 (Copy) IMG_7340 (Copy) IMG_7437 (Copy) IMG_7438 (Copy) IMG_7439 (Copy) IMG_7440 (Copy) IMG_7441 (Copy) IMG_7442 (Copy) IMG_7443 (Copy) IMG_7444 (Copy) IMG_7476 (Copy) IMG_7477 (Copy) IMG_7478 (Copy) IMG_7495 (Copy) IMG_7496 (Copy) IMG_7583 (Copy) IMG_7584 (Copy) IMG_7585 (Copy) IMG_7586 (Copy) IMG_7587 (Copy)

 

பயிரிக்கூடல் சுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சிவன் கோவிலை வந்தடைந்த காவடி காட்சிகள்

IMG_7341 (Copy) IMG_7342 (Copy) IMG_7343 (Copy) IMG_7344 (Copy) IMG_7345 (Copy) IMG_7346 (Copy) IMG_7347 (Copy) IMG_7348 (Copy) IMG_7349 (Copy) IMG_7350 (Copy) IMG_7351 (Copy) IMG_7352 (Copy) IMG_7353 (Copy) IMG_7354 (Copy) IMG_7355 (Copy) IMG_7356 (Copy) IMG_7357 (Copy) IMG_7358 (Copy) IMG_7359 (Copy) IMG_7360 (Copy) IMG_7361 (Copy) IMG_7362 (Copy) IMG_7363 (Copy) IMG_7364 (Copy) IMG_7365 (Copy) IMG_7366 (Copy) IMG_7367 (Copy) IMG_7368 (Copy) IMG_7369 (Copy) IMG_7370 (Copy) IMG_7371 (Copy) IMG_7372 (Copy) IMG_7373 (Copy) IMG_7374 (Copy) IMG_7375 (Copy) IMG_7376 (Copy) IMG_7377 (Copy) IMG_7378 (Copy) IMG_7379 (Copy) IMG_7380 (Copy) IMG_7381 (Copy) IMG_7382 (Copy) IMG_7383 (Copy) IMG_7384 (Copy) IMG_7385 (Copy) IMG_7386 (Copy) IMG_7387 (Copy) IMG_7388 (Copy) IMG_7389 (Copy) IMG_7390 (Copy) IMG_7391 (Copy) IMG_7392 (Copy) IMG_7393 (Copy) IMG_7394 (Copy) IMG_7395 (Copy) IMG_7396 (Copy) IMG_7397 (Copy) IMG_7398 (Copy) IMG_7399 (Copy) IMG_7400 (Copy) IMG_7401 (Copy) IMG_7402 (Copy) IMG_7403 (Copy) IMG_7404 (Copy) IMG_7405 (Copy) IMG_7406 (Copy) IMG_7407 (Copy) IMG_7408 (Copy) IMG_7409 (Copy) IMG_7410 (Copy) IMG_7411 (Copy) IMG_7412 (Copy) IMG_7413 (Copy) IMG_7414 (Copy) IMG_7415 (Copy) IMG_7416 (Copy) IMG_7417 (Copy) IMG_7418 (Copy) IMG_7419 (Copy) IMG_7420 (Copy) IMG_7421 (Copy) IMG_7422 (Copy) IMG_7423 (Copy) IMG_7424 (Copy) IMG_7425 (Copy) IMG_7426 (Copy) IMG_7427 (Copy) IMG_7428 (Copy) IMG_7429 (Copy) IMG_7430 (Copy) IMG_7433 (Copy) IMG_7434 (Copy) IMG_7435 (Copy) IMG_7436 (Copy) IMG_7455 (Copy) IMG_7456 (Copy) IMG_7457 (Copy) IMG_7458 (Copy) IMG_7459 (Copy) IMG_7460 (Copy) IMG_7461 (Copy) IMG_7462 (Copy) IMG_7463 (Copy) IMG_7464 (Copy) IMG_7465 (Copy) IMG_7466 (Copy) IMG_7467 (Copy) IMG_7468 (Copy) IMG_7469 (Copy) IMG_7470 (Copy) IMG_7471 (Copy) IMG_7472 (Copy) IMG_7473 (Copy) IMG_7474 (Copy) IMG_7475 (Copy) IMG_7479 (Copy) IMG_7480 (Copy) IMG_7481 (Copy) IMG_7482 (Copy) IMG_7483 (Copy) IMG_7484 (Copy) IMG_7485 (Copy) IMG_7486 (Copy) IMG_7492 (Copy) IMG_7493 (Copy) IMG_7494 (Copy) IMG_7497 (Copy) IMG_7498 (Copy) IMG_7499 (Copy) IMG_7532 (Copy) IMG_7533 (Copy) IMG_7534 (Copy) IMG_7535 (Copy) IMG_7536 (Copy) IMG_7537 (Copy) IMG_7538 (Copy) IMG_7539 (Copy) IMG_7540 (Copy) IMG_7541 (Copy) IMG_7542 (Copy) IMG_7543 (Copy) IMG_7544 (Copy) IMG_7545 (Copy) IMG_7546 (Copy) IMG_7547 (Copy) IMG_7548 (Copy) IMG_7549 (Copy) IMG_7550 (Copy) IMG_7551 (Copy) IMG_7552 (Copy) IMG_7553 (Copy) IMG_7554 (Copy) IMG_7555 (Copy) IMG_7556 (Copy) IMG_7557 (Copy) IMG_7558 (Copy) IMG_7560 (Copy) IMG_7561 (Copy) IMG_7562 (Copy) IMG_7563 (Copy) IMG_7564 (Copy) IMG_7565 (Copy) IMG_7566 (Copy) IMG_7567 (Copy) IMG_7568 (Copy) IMG_7571 (Copy) IMG_7572 (Copy) IMG_7573 (Copy) IMG_7574 (Copy) IMG_7575 (Copy) IMG_7576 (Copy) IMG_7577 (Copy) IMG_7578 (Copy) IMG_7579 (Copy) IMG_7580 (Copy) IMG_7581 (Copy) IMG_7588 (Copy) IMG_7589 (Copy) IMG_7590 (Copy) IMG_7591 (Copy) IMG_7592 (Copy) IMG_7593 (Copy) IMG_7596 (Copy) IMG_7597 (Copy) IMG_7598 (Copy) IMG_7599 (Copy) IMG_7600 (Copy) IMG_7601 (Copy) IMG_7602 (Copy) IMG_7603 (Copy) IMG_7604 (Copy) IMG_7605 (Copy) IMG_7606 (Copy) IMG_7607 (Copy) IMG_7608 (Copy) IMG_7609 (Copy) IMG_7610 (Copy) IMG_7611 (Copy) IMG_7613 (Copy) IMG_7615 (Copy) IMG_7616 (Copy) IMG_7617 (Copy) IMG_7618 (Copy)

மருதடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சிவன் கோவிலை வந்தடைந்த காவடி காட்சிகள்

IMG_7445 (Copy) IMG_7446 (Copy) IMG_7447 (Copy) IMG_7448 (Copy) IMG_7449 (Copy) IMG_7450 (Copy) IMG_7451 (Copy) IMG_7452 (Copy) IMG_7453 (Copy) IMG_7454 (Copy) IMG_7500 (Copy) IMG_7501 (Copy) IMG_7503 (Copy) IMG_7504 (Copy) IMG_7505 (Copy) IMG_7506 (Copy) IMG_7507 (Copy) IMG_7508 (Copy) IMG_7509 (Copy) IMG_7510 (Copy) IMG_7511 (Copy) IMG_7512 (Copy) IMG_7513 (Copy) IMG_7514 (Copy) IMG_7515 (Copy) IMG_7516 (Copy) IMG_7517 (Copy) IMG_7518 (Copy) IMG_7519 (Copy) IMG_7520 (Copy) IMG_7521 (Copy) IMG_7522 (Copy) IMG_7523 (Copy) IMG_7619 (Copy) IMG_7620 (Copy) IMG_7621 (Copy)

வேறு இடத்தில் இருந்து வந்த காவடிகள்

IMG_7525 (Copy) IMG_7526 (Copy) IMG_7527 (Copy) IMG_7528 (Copy) IMG_7529 (Copy) IMG_7530 (Copy) IMG_7531 (Copy) IMG_7569 (Copy) IMG_7570 (Copy) IMG_7594 (Copy) IMG_7595 (Copy)

காரைநகர் ஈழத்துச்சிதம்பர ஆருத்திரா தரிசன காட்சிகள். மேலதிக படங்கள் பின்னர் எடுத்துவரப்படும் .

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

Q1 Q2 Q3 Q4 Q5

காரைநகர் ஈழத்துச்சிதம்பர தேர்த்திருவிழா காட்சிகள்- PART -3

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 200 201 202 203 204 205 206 207 208 209 210 211 212 213 214 215 216 217 218 219 220 221 222 223 224 225 226 227 228 229 230 231 232 233 234 235 236 237 238 239 240 241 242 243

காரைநகர் ஈழத்துச்சிதம்பர தேர்த்திருவிழா காட்சிகள் PART-2

IMG_7227 (Copy) IMG_7228 (Copy) IMG_7229 (Copy) IMG_7230 (Copy) IMG_7231 (Copy) IMG_7232 (Copy) IMG_7233 (Copy) IMG_7234 (Copy) IMG_7235 (Copy) IMG_7236 (Copy) IMG_7237 (Copy) IMG_7238 (Copy) IMG_7239 (Copy) IMG_7240 (Copy) IMG_7241 (Copy) IMG_7242 (Copy) IMG_7243 (Copy) IMG_7244 (Copy) IMG_7245 (Copy) IMG_7246 (Copy) IMG_7247 (Copy) IMG_7248 (Copy) IMG_7249 (Copy) IMG_7250 (Copy) IMG_7251 (Copy) IMG_7252 (Copy) IMG_7253 (Copy) IMG_7254 (Copy) IMG_7255 (Copy) IMG_7256 (Copy) IMG_7257 (Copy) IMG_7258 (Copy) IMG_7259 (Copy) IMG_7260 (Copy) IMG_7261 (Copy) IMG_7262 (Copy) IMG_7263 (Copy) IMG_7264 (Copy) IMG_7265 (Copy) IMG_7266 (Copy) IMG_7267 (Copy) IMG_7268 (Copy) IMG_7269 (Copy) IMG_7270 (Copy) IMG_7271 (Copy) IMG_7272 (Copy) IMG_7273 (Copy) IMG_7274 (Copy) IMG_7275 (Copy) IMG_7276 (Copy) IMG_7277 (Copy) IMG_7278 (Copy) IMG_7279 (Copy) IMG_7280 (Copy) IMG_7281 (Copy) IMG_7282 (Copy) IMG_7283 (Copy) IMG_7284 (Copy) IMG_7285 (Copy) IMG_7286 (Copy) IMG_7287 (Copy) IMG_7288 (Copy) IMG_7289 (Copy) IMG_7290 (Copy) IMG_7291 (Copy) IMG_7292 (Copy) IMG_7293 (Copy) IMG_7294 (Copy) IMG_7295 (Copy) IMG_7296 (Copy) IMG_7297 (Copy) IMG_7298 (Copy) IMG_7299 (Copy) IMG_7300 (Copy) IMG_7301 (Copy) IMG_7302 (Copy) IMG_7303 (Copy) IMG_7304 (Copy) IMG_7305 (Copy) IMG_7306 (Copy) IMG_7307 (Copy) IMG_7308 (Copy) IMG_7309 (Copy) IMG_7310 (Copy) IMG_7311 (Copy) IMG_7312 (Copy) IMG_7313 (Copy)

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் சிவன் கோவில் திருவெம்பாவை தேர்த்திருவிழா

அகில இலங்கை சைவமகாசபையின் ஈழத்துச் சிதம்பர பாத யாத்திரை

காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு வித்தியாலய அதிபர் இ.வசீகரன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் நிகழ்வு இடம்பெற்றது.

DSC_9629 (Copy)

காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு வித்தியாலய அதிபர் இ.வசீகரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக பழைய மாணவன் தெய்வீகத் திருப்பணி அரசு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் கலந்து கொணடு சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான ப.விக்னேஸ்வரன்,வடமாகாண பாடசாலை வேலைகள் பணிப்பாளர் தே.சுரேஸ்குமார் தீவக வலய முன்னாள் கல்விப்பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ்,காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி பு.ஸ்ரீவிக்னேஸ்வரன்,காரைநகர் அபிவிருத்திச் சபைப் பொருளாளர் க.பாலச்சந்திரன் வட கடல் நிறுவனத் தலைவர் தியாகராசா பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த இருமாடிக் கட்டடத்தினை சுமார் ஒரு கோடி ரூபா செலவில் சுவிஸ் நாட்டில் வதியும் இப்பாடசாலையின் பழைய மாணவரான சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களினால் அமைக்கப்பட்டடு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் நிகழ்வு இடம்பெற்றது.

                           கைத்தொலைபேசியில் படங்களைப் பார்ப்பதற்கு
                                                          இங்கே அழுத்தவும்

https://picasaweb.google.com/109143386914539225429/December242015?authuser=0&feat=directlink

 

காணொளிப் பதிவினை இங்கே காணலாம்

காரைநகர் ஈழத்துச்சிதம்பரம் திருவெம்பாவை மறு ஒளிபரப்பு-2015

காரைநகர் ஈழத்துச்சிதம்பரம் திருவெம்பாவை மறு ஒளிபரப்பு-2015

 

ஈழத்துசிதம்பரம்  திருவெம்பாவை 01ம் நாள்

ஈழத்துசிதம்பரம்  திருவெம்பாவை 02ம் நாள்

ஈழத்துசிதம்பரம் திருவெம்பாவை 03ம் நாள்

ஈழத்துசிதம்பரம்  திருவெம்பாவை 04ம் நாள்

ஈழத்துசிதம்பரம்  திருவெம்பாவை 05ம் நாள்

ஈழத்துசிதம்பரம் திருவெம்பாவை 06ம் நாள்

ஈழத்துசிதம்பரம்  திருவெம்பாவை 07ம் நாள்

ஈழத்துசிதம்பரம் திருவெம்பாவை 08ம் நாள்

காரைநகர் ஈழத்துச்சிதம்பர தேர்த்திருவிழா

காரைநகர் ஈழத்துச்சிதம்பர ஆருத்திரா தரிசனம்

ஈழத்துச் சிதம்பர தீர்த்தக் காவடிகள்

 நன்றி 

 KKETV

யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தின் கோலாகலதிறப்பு விழாவின் நிகழ்வுகளும் காரை அபிவிருத்திச்சபையும் சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையும் இணைந்து நடாத்திய முப்பெரும் விழாவும் இன்று 24.12.2015 வியாழக்கிழமை நடைபெற்றது. மேலதிக படங்கள் பின்னர் எடுத்துவரப்படும் .

IMG_0132 IMG_0133 IMG_0134 IMG_0135 IMG_0136 IMG_0137 IMG_0138 IMG_0139 IMG_0140 IMG_0141 IMG_0142 IMG_0143

யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம் நாளை 24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது

யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம் நாளை  24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது


கோலாகலத்திறப்பு விழாவிற்கு தயாராகும் யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம்  திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் பூரண நிதிப்பங்களிப்புடன் பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம் நாளை  24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது

1910 ஆம் ஆண்டு ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பாடசாலைக்கு காணியை தருமசாதனம் செய்தவர் முன்னாள் யாழ்ரன் கல்லூரி அதிபர் திரு. மா. வைத்தியநாதன் அவர்களின் பேரனார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலைக்கு முகாமையாளராக காரைநகர் மேற்கு விதானையார் திரு. சண்முகம் அவர்கள் செயற்பட்டார். இவரே புளியங்குளம் பிள்ளையார் கோயில் தர்மகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது.

s_0001 s_0002

 

IMG_0127 IMG_0128 IMG_0129 IMG_0130

காரைநகர் ஈழத்துச்சிதம்பர திருவெம்பாவை 7ம் நாள் காட்சிகள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையினர் நடாத்திய கட்டுரைப் போட்டி29.06.2015இல் அ,ஆ,இ பிரிவுகளில் பங்குபற்றிய மாணவர்களின் பரிசளிப்பும், கௌரவிப்பும்.

swiss logo

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையினர் நடாத்திய கட்டுரைப் போட்டி29.06.2015இல்
அ,ஆ,இ பிரிவுகளில் பங்குபற்றிய மாணவர்களின் பரிசளிப்பும், கௌரவிப்பும்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்  நடாத்திய இரண்டாவது ஆண்டுக் கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பும் அவர்கள்  மூன்றாவது ஆண்டாக தயாரித்த  நாட்காட்டி வெளியீடும் அவர்களது சான்றோர், கலைஞர்கள் கௌரவிப்பு ஆகியன ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்த முப்பெரும் விழா வெகுவிமரிசையாக இடம்பெறவிருக்கிறது என்பதை மனமகிழ்வுடன் அறியத்தருகிறோம்.


24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00மணிக்கு ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய இரு மாடிக் கட்டிடத்தித் திறப்புவிழாவைத் தொடர்ந்து காலை 11.00 மணிக்கு பரிசளிப்பும், கௌரவிப்பும். நடைபெறும். விழாவிற்கு கட்டுரைப் போட்டியில் பங்குபற்றிய  அனைத்து மாணாக்கரும் தமது பாடசாலை சீருடையில் சமூகம் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும், தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்தும் இவ் விழாவிற்கு பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், புலம்பெயர் காரையூர்ச்சங்க உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் வருக, வருகவென வரவேற்கின்றோம். 

இவ் நிகழ்விற்கு ஆதரவு "அறக்கொடை அரசு" திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள். நிகழ்வுகள் அனைத்தும் karainagar.co, karainagar.com ஆகிய இணையத்தள தொலைக்காட்சியில்  இலங்கை நேரம் காலை 9.00மணியில் இருந்து மதியம் 2.00மணிவரை  காண்பிக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

மூதறிஞர்களையும் கலைஞர்களையும் கௌரவித்து வருங்காலத்தவர்க்கு உதாரணம் காட்டவும் இளையோரின் அறிவுத் தேடலைப் பரிசில் வழங்கி ஊக்கப்படுத்தவும் எம் சபையினரால் நடாத்தப்படும் இவ்விழாவிற்கு ஊரின் உயர்வான உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 

                        நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்
                                        ஆளுயர்வே ஊருயர்வு

                                                                               சுவிஸ் காரை அபிவிருத்தி சபை, 
                                                                                        செயற்குழு உறுப்பினர்கள்,
                                                                                          சுவிஸ் வாழ் காரை மக்கள்.
                                                                                                              22.12.2015

 

 


 

 

 

மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கு காரைநகரில் கல்வியாளர்கள் எடுத்த பெருவிழா

Arunasala CoverST

மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கு காரைநகரில் கல்வியாளர்கள் எடுத்த பெருவிழா

காரைநகர் மண்ணில் பிறந்த தியாகச்செம்மல் கல்விப்புரட்சி செய்த கருமவீரர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் தன் வாழ்நாளில் 30 ஆண்டுகளை அர்பணித்து தனது சொத்துக்கள் அனைத்தையும் எம் சமூகத்திற்காக தானம் செய்து எல்லாத் தானங்களிலும் சிறந்த தானமாககிய வித்தியாதானத்தை எமக்களித்த உத்தமராவார். ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த மாமனிதரை நினைவுகூர்ந்து வணங்கி வாழ்த்தி நன்றி செலுத்தும் விழா காரைநகரில் நடைபெற்றிருக்கிறது. 

மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் சரிதம் அடங்கிய "சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த மகான் ச.அருணாசலம் அவர்கள்" என்ற நூல் வெளியீட்டு விழா கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் ஓய்வு நிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு ப.விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமையில் 20.12.2015; ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வியாளர்கள், நலன்விரும்பிகள். மற்றும் காரைநகர் மக்கள் என 150 இற்கு மேற்;பட்டோர் விழாவிற்கு சமூகமளித்திருந்தனர். 

மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பூசை வழிபாட்டினை தொடர்ந்து மகான் திரு ச.அருணாசலம் அவர்களின் திருவுருவப்படம் மங்கல வாத்தியத்துடன் நடராசா ஞாபகார்த்த மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மங்கல விளக்கினை அருணாசல உபாத்தியாயர் அவர்களின் பேத்தியார் திருமதி.சிவநாயகி சுப்பிரமணியம் அவர்களும,; பண்டிதை.செல்வி யோகலக்சுமி சோமசுந்தரம் அவர்களும், விழாவில் கலந்து கொண்ட பெரியோர்களும் ஏற்றி வைத்தனர். வித்தியாலய மாணவிகள் பன்னிரு திருமுறைகள் ஓதினார்கள்.

பேராசிரியர் வே.தர்மரத்தினம் அவர்கள் தனது ஆசியுரையில் வசதிகள் வாய்ப்புகள் இல்லாத காலத்தில் சவால்களுக்கு மத்தியில் சலியாது துணிச்சலுடன் பணியாற்றிய பெருமைக்குரியவர் பெரியார் ச.அருணாசலம் அவர்கள் எனக் குறிப்பிட்டார். காரைநகரில் வாழ்ந்த பெரியார்களின் பணி சமூகத்திற்கு விடுத்த செய்தியை இன்றைய தலைமுறையினருக்கு அறியப்படுத்துவது அவசியம். இப் பெரியார்களின் தியாகம் மிக்க பணியின் வரலாறு வெளிக்கொணரப்பட்டு இப் பெரியார்கள் கௌரவிக்கப்பட வேண்டும். அருணாசல உபாத்தியாயர் காட்டிய பாதையில் சமகால மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படல் அவசியம் என எடுத்துரைத்தார்.

தலைவர் திரு ப.விக்னேஸ்வரன் தனது தலைமையுரையில் காரைநகரில் 5 சைவப் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்கியதுடன் சைவப்பாரம்பரியம் மிக்க கல்விமான்களை காரைநகருக்கு அழைத்து வந்து  ஆலோசனை வழங்கி அவர்களுடன் தாமும் சேர்ந்தியங்கியவர் அருணாசல உபாத்தியாயர் எனக் குறிப்பிட்டார். அனலைதீவு, வடமராட்சி, தென்மராட்சி போன்ற பல ஊர்களிற்கு சென்று முயற்சித்து அங்கும் பாடசாலைகளை ஆரம்பித்தவர். இன்றைய சமூகம் அருணாசல உபாத்தியாயரிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களை அறிந்து கொள்ள இந்நூல் வெளியீடு உதவியுள்ளமையால் இந்நூலை வெளியிட பணியாற்றிய அனைவரும் பாராட்டப்பட வேண்டியர்கள் எனக் குறிப்பிட்டார்.

யாழ்ற்றன் கல்லூரி முன்னாள் அதிபர் திரு ந.பரமசிவம், தற்போதயை அதிபர் திரு வே.முருகமூர்த்தி, கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் திரு இ.இராஜகோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர் வே.குமாரசுவாமி வாழ்த்துப்பா வழங்கினார்.

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் நூல் ஆய்வுரை வழங்கினார். சைவ ஆசிரிய கலாசாலையை காரைநகரில் ஆரம்பித்து கீரிமலை, கோப்பாய், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இயக்கி சைவ ஆசிரியர்களை தமிழ் சமூகத்துக்கு வழங்கிய பெருமைக்குரியவர். அருணாசல உபாத்தியாயர் எனக் குறிப்பிட்டார். கீர்த்திமிகு பணிகள் காரணமாக உலகத்தின் பார்வையை காரைநகரின் பால் ஈர்த்தவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கில மொழியில் கல்வி கற்று ஆங்கில உடை, நடை, பாவனை போன்றவற்றில் மூழ்கிக் கிடந்த ஆங்கில கல்வி கற்றவர்களின் சிந்தனை மாற்றத்திற்கு திறவு கோலாக விளங்கியவர். இப்பணி ஆங்கிலம் கற்றவர்களை தமிழ்ப் பாரம்பரிய உடைக்கு மாற்றி சமூக மாற்றத்திற்கான சிந்தனை விதைகளை அவர்கள் மனதில் விதைத்தவர். வசதியான வாழ்வு காத்திருந்தும் அதனை விடுத்து சமயத்தினதும் சமூகத்தினதும் மேன்மைக்காக தன் வாழ்வை அர்ப்பணம் செய்த உன்னத மனிதர் அருணாசலம் உபாத்தியாயர். அருணாசல உபாத்தியாயர் காலத்தில் வாழ்ந்த பெரியோர்களும் அவர்களின் பின் வந்த சமூகத்தின் மேல் கரிசனை உள்ள அனைவரும் அருணாசல உபாத்தியாயரின் பணிகளை பாராட்டியுள்ளனர். அருணாசல உபாத்தியாயரது வரலாற்றை வெளிக்கொணர்வதில் அரும் பாடுபட்ட சைவசித்தாந்த மன்ற தலைவர் திரு தி.விசுவலிங்கம் அவர்கள் காரைநகர் மக்களால் மதித்து பாராட்டப்பட வேண்டியவர் என குறிப்பிட்டார்.

வெளியீட்டுரையை சைவசித்தாந்த மன்ற தலைவர் திரு தி.விசுவலிங்கம் ஆற்றினார். இந்நூலை மீள்பிரசுரம் செய்வதில் என்னை ஈடுபடவைத்து ஊக்குவித்த பெருமை மூதறிஞர் கலாநிதி ச.வைத்தீஸ்வரக்குருக்களுக்கே உரியது. இந்நூலின் நகல் பிரதியை வழங்கி உதவிய திரு எஸ்.கே.சதாசிவம். இதனை ஒப்பு நோக்கி சரிபார்த்த பேராசிரியர் சிவபாதம் பரமசிவம், ஆகியோருடன் இப்பணியில் என்னுடன் உழைத்த திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதனுக்கும் எனது பாரியார் வடிவழகாம்பாள் அவர்களுக்கும் ஏனையோர்களுக்கும் நான் நன்றி கூறுகின்றேன். அருணாசல உபாத்தியாயரை அறிந்தவர்கள் நேரில் பார்த்தவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் திரு அருணாசலம் அவர்களின் உருவப்படம் வரையப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நூல் கனடா, சுவிற்சலாந்து, பிரித்தானியா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இன்று அவர் வாழ்ந்த மண்ணில் இந்நூல் வெளியிடுவதானது பெருமைக்குரிய விடயமாகும். தை மாதம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்திலும் வெளியிடப்பட உள்ளது என தெரிவித்தார். 

இந்நூல் வெளியீட்டின் சிறப்புரையினை கலாநிதி ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலய முன்னாள் அதிபரும் மணிவாசகர் சபை தலைவருமாகிய பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, யாழ்ற்றன் கல்லூரி ஆசிரியர் திரு அ.மனோகரன் ஆகியோர் நிகழ்த்தினர். கருத்துரையின் போது சித்தாந்தரத்தினம் திரு.க.பத்மானந்தன் அவர்கள் அருணாசல உபாத்தியாயர் சைவசமய மக்கள் சைவ சமய சூழலில் தம் கலை,கலாசாரங்களை கைவிடாது தம் கல்வியை மேற்கொள்ள வேண்டுமென்று வேணவா கொண்டிருந்த சைவமக்களின் எண்ணத்தை ஈடேற்றிய பெருமகன் எனக் குறிப்பிட்டார். அருணாசல உபாத்தியாயர் காலத்தின் தேவையறிந்து மக்களின் பணிகளை நிறைவேற்றிய கருமவீரன் என்பதால் தான் அவர் மறைந்தும் 100 ஆண்டுகள் அண்மிக்கின்ற இவ்வேளையிலும் நினைவுகொள்ளப்படுகின்றார். அருணாசலத்தார் பணி சைவத்தையும் தமிழையும் வாழவைத்தவாறு கல்விப்பயிர் வளர்த்தது. மதத்தைப்பற்றியும், சமூகத்தைப்பற்றியும் சிந்திக்கின்ற சமூக செயற்பாட்டாளர்கள் அருணாசலம் வழியில் செயற்பட்டால் இன்றைய சமூகமும் வாழ்ந்து இன்றைய சமூக செயற்பாட்டாளர்களும் நாளைய உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆலயங்கள் சமூக நிறுவனங்களாக மாறி அப்பிரதேச மக்களுக்கு பணியாற்றுவதன் மூலம்; மதமாற்றம் ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன் சமூகத்தில் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் எனக்குறிப்பிட்டார்.


இந்நூலை மட்டுமல்ல “காரைநகர் மான்மியம்” என்ற நூலையும் “முதுசகங்களைத்தேடி” என்ற திட்டத்தின் கீழ் மீள்பதிப்பு செய்வதற்கு எல்லாவிதமான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி உதவிய திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்களுக்கு பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் வழங்கிய பாரட்டு விருதினை சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் வழங்கினார். 

ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு எஸ்.கே.சதாசிவம் இந்நூல் வெளியீடு தொடர்பான அனைத்து பணிகளிலும் பங்குபற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மங்களம், வாழ்த்து இசைக்கப்பட்டு நிகழ்வு நிறைவு இனிதே பெற்றது.

விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

DSC_0157 DSC_0161 DSC_0167 DSC_0171 DSC_0172 DSC_0174 S1060004 S1060068 S1060069 S1060070

களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற கார்த்திகை திருவிழா படங்கள்

IMG_7218 (Copy) IMG_7219 (Copy) IMG_7220 (Copy) IMG_7221 (Copy) IMG_7222 (Copy) IMG_7223 (Copy) IMG_7224 (Copy) IMG_7225 (Copy) IMG_7226 (Copy)

ஈழத்துசிதம்பரம் -திருவெம்பாவை 05ம் நாள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம் எதிர்வரும் 24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது

கோலாகலத்திறப்பு விழாவிற்கு தயாராகும் யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம்  திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் பூரண நிதிப்பங்களிப்புடன் பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம் எதிர்வரும் 24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது


1910 ஆம் ஆண்டு ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பாடசாலைக்கு காணியை தருமசாதனம் செய்தவர் முன்னாள் யாழ்ரன் கல்லூரி அதிபர் திரு. மா. வைத்தியநாதன் அவர்களின் பேரனார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலைக்கு முகாமையாளராக காரைநகர் மேற்கு விதானையார் திரு. சண்முகம் அவர்கள் செயற்பட்டார். இவரே புளியங்குளம் பிள்ளையார் கோயில் தர்மகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது.

A1 A2 A3 A4

கல்வியாளர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் நூல் வெளியீடு குறித்து அவுஸ்ரேலியா காரை கலாச்சார சங்கம் விடுத்த செய்திக் குறிப்பு

கல்வியாளர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் நூல் வெளியீடு குறித்து அவுஸ்ரேலியா காரை கலாச்சார சங்கம் விடுத்த செய்திக் குறிப்பு

சைவப் பாரம்பரியத்தைப் பேணியவாறு கல்விப்பயிர் வளர்த்த கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் சரிதமும் அந்த மகான் பற்றிய மேலும் பல தகவல்களும் அடங்கிய 'சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்' என்ற வரலாற்று நூல் வெளியிடு காரைநகரில் ஞாயிற்றுக்கிழமை (20.12.2015) அன்று பிற்பகல் 2:30 இற்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தல் நடைபெற உள்ளது. 
கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜுலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்ட இந்த நூல், செப்ரம்பர் மாதம் சுவிற்சலாந்திலும், நவம்பர் மாதம் பிருத்தானியாவிலும் வெளியிட்டு வைக்கப்பட்டதின் தொடர்ச்சியாகவே காரைநகரில் வெளியிடப்படுகின்றது. 
இந்நிலையில் இந்நூல் வெளியீடு  குறித்து அவுஸரேலிய காரை கலாச்சார சங்கம் விடுத்திருக்கும் செய்திக் குறிப்பொன்றை இங்கே தருகின்றோம்.  


நாவலருக்குப் பின் சைவத்தையும் தமிழையும் பாதுகாத்தவர் என்று பேசப்பட்டவர் காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர் அருணாசலம் உபாத்தியாயர் அவர்கள். காரைநகர் உட்பட பல ஊர்களில் சைவப்பாடசாலைகளினது தோற்றத்திற்கும் யாழ்ப்பணத்தில் சைவ ஆசிரியர் பயிற்சி கலாசாலையினதும் தோற்றத்திற்கு காரணமானவர் .இவரின் தூண்டுதலின் பேரிலேயே இந்து போட் இராசரத்தினம் அவர்கள் சைவ வித்தியா அபிவிருத்தி சங்கத்தை தோற்றுவித்து நாவலரினதும் அருணாசலம் உபாத்தியாயரினதும் சைவத் தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்தார் .
இத்தகைய பெருமகனின் வரலாற்றினை அவரது மாணவராகிய கணபதிப்பிள்ளை ஐயர் அவர்கள் எழுதினார்கள் .இப்புத்தகம் காரைநகர் சைவ மகா சபையின் வெளியீடாக 1971 ல் வெளிவந்தது . இப்புத்தகத்தின் மறு பதிப்பு காரைநகரை ச்சேர்ந்த கனடா சைவசித்தாந்த மன்றத்தின் தலைவராகிய சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களின் பெரு முயற்சியில் இந்த வருடம் வெளியிடப்பட்டது .

Arunasala-Cover
இப்புத்தகத்தின் வெளியீடுகள் கனடாவிலும்இ இங்கிலாந்திலும் நடைபெற்று தற்போது காரைநகரில் 20-01-2015 இல் தில்லைக்கூத்தனின் திருவெம்பாவை உற்சவகாலத்தில் வெளியிடப்படுகிறது . இதன் தொடர்ச்சியாக 17-01-2016 ல் கொழும்பு தமிழ் சங்கத்திலும் வெளியிடப்படுகிறது. இந்நிகழ்வுகளில் இயலுமான சைவத் தமிழ் அன்பர்களை கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

 

காரைநகரில் 20.12.2015 அன்று மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கு பெருவிழா

        Arunasala-CoverST           

         காரைநகரில் 20.12.2015 அன்று 
மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களுக்கு பெருவிழா


காரைநகரின் கண்ணே அருணாசலம் என்கின்ற நடமாடும் சைவத் திருமலை ஒன்று 1864 ஆம் ஆண்டிலே தோன்றலாயிற்று. 56 ஆண்டுகள் ஒளி விரித்து உயர்ந்து விளங்கிய அருணாசலம் 1920 ஆம் ஆண்டிலே மறைந்து விட்ட போதிலும் அதன் பேரொளியின் சாயல் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக யாழ்ப்பாண நன்னகரில் படிந்து புதுமை செய்து நிற்பதை நாம் காணலாம். 


இந்த நிலையிலேதான் நம் காரைநகர் மக்களைப் பார்த்து பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் கேள்வி எழுப்பினார்.  


"காரைநகரமே! உனக்கு ஒரு குறையும் இல்லையே! நீ நல்ல செல்வப் பிரபு. உனது கருத்து என்ன?" என்று திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலைப் பேராசான் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் 1945 ஆம் ஆண்டளவில் காரைநகர் இந்துக் கல்லூரி வெளியீடாகிய சயம்பு மலரில் எழுதியிருந்தார். 


சைவ உலகமே! செல்வப் பிரபுவே காரைநகரமே! நீ அந்த மகானை மறந்துவிட்டாயா? என்று மீண்டும் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களே 1967 ஆம் ஆண்டில் காரைநகர் சைவ மகாசபையினால் வெளியிடப்பட்ட பொன் விழா மலரில் சற்று உரத்த தொனியில் கேள்வி எழுப்பினார். 


இந்த வினாக்களுக்கு விடையாக காரைநகர் சைவ மகாசபை திரு.சி.கணபதிப்பிள்ளை ஐயர் அவர்கள் எழுதிய மகான் அருணாசலம் அவர்களின் சரிதத்தையும் அவரின் அளப்பரிய பணிகளையும் உள்ளடக்கிய "சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்" என்ற நூலை 1971 ஆம் ஆண்டில் வெளியிட்டது. 


இந்நூலின் மூலப்படியுடன் மகான் ச.அருணாசலம் அவர்கள் பற்றிய மேலும் கட்டுரைகள், தகவல்கள் அடங்கிய இரண்டாம் பதிப்பு கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் கடந்த ஜுலை மாதம் கனடாவில் வெளியிடப்பட்டிருந்தது. 


மேற்படி நூலின் வெளியீட்டு விழா காரைநகரில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய (காரைநகர் இந்துக் கல்லூரி) நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (20.12.2015) அன்று பிற்பகல் 2:30 இற்கு ஓய்வுநிலை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. 


இவ்விழாவில் கல்வியாளர்கள், சைவத்தமிழ் அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு நூலின் சிறப்புப் பிரதிகளைப் பெற்று சிறப்பிக்குமாறு காரைநகர் நூல் வெளியீட்டுக் குழு வேண்டுகோள் விடுக்கின்றது. 


விழாவின் நிகழ்ச்சி நிரலினைக் கீழே காணலாம். 

Arun 2-page-001

 

காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளார் ஓய்வு பெறுகின்றார்

காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளராக நீண்ட காலம் சேவையாற்றி வந்த திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள்; எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி முதல் ஒய்வு பெற உள்ளார். 


காரைநகர் கோட்டக் கல்வி அலுவலகம் கலாநிதி ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலய(காரைநகர் இந்துக்கல்லூரி) வளாகத்திலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மார்கழி விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும் பாடசாலை மீண்டும் திறக்கப்படும்போது அவர் ஓய்வு பெற்றுச் சென்றுவிடுவார் என்ற காரணத்தினால் அண்மையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களுக்கு கல்லூரி சார்பில் தமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் உரையாற்றினார். 


பாடசாலை சார்பில் ஆசிரியர் திரு.இராஜமோகன் அவர்கள் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA


OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA[/caption]

 

கலாநிதி.ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலயத்தில்(காரைநகர் இந்து) தொங்கு நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

கலாநிதி.ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) தொங்கு நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.செல்வகுமார் அவர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் இந்த தொங்கு நூலகம் திறந்து வைக்கப்பட்டது. 


மாணவர்கள் இயற்கையான வெளிக்கள சூழலில் கல்வி கற்பதற்கான வாய்பாகவே இந்த நூலகம் அமைக்கப்பட்டது. அன்றை நிகழ்வில் மாணவர்களும் கலந்து கொண்டு நூல்களைப் பெற்ற வாசித்தனர். 


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம் கோலாகலத்திறப்பு விழா எதிா்வரும் 24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு

யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம் கோலாகலத்திறப்பு விழா திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதனின் முன்மாதிாிக்கு பலரும் பாராட்டு

திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதனின் பூரண நிதிப்பங்களிப்புடன் பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம் எதிா்வரும் 24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

s_0001

s_0002

Ay1 Ay2 Ay3 Ay4

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரை இந்து) Yarl Geek Challenge Season-4 போட்டியில் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயத்தை பெற்று சாதனை!

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரை இந்து) Yarl Geek Challenge Season-4 போட்டியில் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயத்தை பெற்று சாதனை!  

தகவல் தொழில் நுட்ப உலகில் வடபுலத்தை ஒர் அடையாளமாக மாற்றும் பாதையில் Yarl IT Hub இனால் நடத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge Competition நான்காவது ஆண்டாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) வன்பொருள் அணியினர் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணி எனும் சாதனையை நிலைநாட்டியுள்ளனர். 

இம்முறை வடமாகாண கல்வித்திணைக்களத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்களை மையப்படுத்திய இளநிலைப் பிரிவினருக்கான போட்டி நடைபெற்றது.
பங்கு பற்றிய அணியினர் தமது தயாரிப்புகளை Mobile Apps, Web Application, Hardware Application எனும் வகைகளில் வடிவமைத்திருந்தனர். 

இந்த வகையில் கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் உயர்தர வகுப்பின் தொழில்நுட்ப, கலைத்துறையைச் சேர்ந்த ஒன்பது மாணவர்களைக் கொண்ட மூன்று அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைத் தட்டிக் கொண்டனர். 


பேருந்து ஒன்றின் மிதிபலகையில் பயணிஒருவர் நிற்கும் போது சாரதிக்கு சிவப்பு சமிக்ஞையும், அப்பயணி இரண்டாவது மிதிபடியைத் தாண்டும்போது மஞ்சள் சமிக்ஞையும், மூன்றாவது மிதிபடியைத் தாண்டியபின் பச்சைசமிக்ஞையும் காட்டும் வகையிலும், ஒவ்வொரு பயணியும் பேருந்துக்குள் உட்செல்லும்போது கணக்கெடுக்கக் கூடியவகையிலும் வன்பொருள் தீர்வை வடிவமைத்த மேற்படி கல்லூரி அணி வடமாகாணத்தின் மிகச்சிறந்த வன்பொருள் தீர்வு (Best Hardware Application) வடிவமைப்பாளர்களுக்கான வெற்றிக் கேடயத்தை தமதாக்கி இவ்வாண்டும் சாதனை படைத்துள்ளனர்.


மேலும் சிறந்த Web Application  வடிவமைப்பிற்காக மேற்படி கல்லூரியின் உயர்தர வகுப்பின் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த கே.டிலானி, ரி.றோமிலா, எஸ்.பிரசாலினி ஆகியோரின் அணியும், கலைத்துறையைச் சேர்ந்த பி.சஜிதா, என்.டினோஜா, ஏ.துஷியந்தினி ஆகியோரின் அணியும் சிறப்புச் சான்றிதழ்களை (Merit Certificate) பெற்றுக் கொண்டன. 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் தொழில்நுட்ப பாடத்துறை கடந்த ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

கடந்த வருடம் நடைபெற்ற Yarl Geek Challenge Season-3 போட்டியிலும் வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு Best Hardware Application Team  எனும் சாதனையை கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் தட்டிக் கொண்டமையும் இவ்வருடமும் அதே சாதனையை மேற்படி கல்லூரியே முறியடித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Yarl Geek Challenge போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றி வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுக்கு இணையான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களும் பயிற்றுவித்த தகவல் தொழில்நுட்பத்துறை ஆசிரியை திருமதி.;சிவாஜினி லக்ஸ்மன் மற்றும் பௌதிக விஞ்ஞானத்துறை ஆசிரியர் திரு.முத்துத்தம்பி ஜெயானந்தன் ஆகியோரும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்குமுரியவர்கள். 

இவ்வணியினருக்கான பரிசினை Yarl IT Hub  நிறுவனத்தினர் வழங்குவதனையும் சாதனை மாணவர்கள் செல்வி.எஸ்.லித்தியா, செல்வன்.எஸ்.சுதர்சன், செல்வன்.எஸ்.விஜயதர்சன் ஆகியோரையும் ஆசிரியை திருமதி.;சிவாஜினி லக்ஸ்மன அவர்களுடன் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களையும் படத்தில் காணலாம். 

Yk01 Yk02 Yk03 Yk04 yk05 yk06 yk07 yk08 yk09 yk10 yk11 yk12

மேற்படி வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்படுவதனையும் படத்தில் காணலாம்.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

ஈழத்துச்சிதம்பரம் மாணிக்கவாசகர் அன்னதானசபையின் புதிய மண்டபம் 13.12.2015 திறப்புவிழா காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

தேசியஉற்பத்தித் திறன் தரவலயப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்திற்குத் தேசியமட்டத் தகமைச் சான்றிதழ்!

தேசியஉற்பத்தித் திறன் தரவலயப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்திற்குத் தேசியமட்டத் தகமைச் சான்றிதழ்!


தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் நடத்தப்பட்ட உற்பத்தித் திறன் தரவலயப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்(காரைநகர் இந்துக் கல்லூரி) அரச மற்றும் தனியார் பாடசாலைகள் பிரிவில் பங்கு பற்றித் தகமைச் சான்றிதழைப் பெற்றுள்ளது.


2013/2014ஆம் கல்வியாண்டிற்கான மேற்படி போட்டியில் எமது பாடசாலையின் 'பசுமைப்புரட்சி' (மாணவர்களின் தரவலையம்), 'ஜொலிக்கும் நட்சத்திரங்கள்', 'வெளிச்சவீடு;'(ஆசிரியர்களின் தரவலையம்) ஆகிய தரவலயங்கள் பங்குபற்றியிருந்தன. மூன்று தரவலயங்களும் முதலாம் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டி இரண்டாம் சுற்றுப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.


மூன்றாம் சுற்றுப்போட்டியில் வெளிச்சவீடு (Light House) என்று பெயரிடப்பட்ட கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய ஆசிரியர்களின் தரவலயம், "Kaizen இன் புதிய பாதை"  என்ற கருத்திட்டத்தின் கீழ் வெற்றியீட்டி தேசிய மட்டத் தகமைச் சான்றிதழைப் பெற்றுள்ளது.


கல்விநிறுவனத்தை 5S முறைமைக்குட்படுத்தி பௌதிக, மனிதவளத்தை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்தி வினைத்திறன்மிக்க கல்விசார் வெளியீடுகளை உருவாக்குதல், குழுசார்; உணர்வுகளை மேம்படுத்துதல் என்பனவற்றின் மூலம் பாடசாலையை தொடர்ந்து வளர்ச்சியடையச் செய்தல் என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு பாடசாலை ஆசிரியர்களால் இக் கருத்திட்டத் தலைப்பு தெரிவு செய்யப்பட்டிருந்தது. 


Kaizen என்பது நிறுவனங்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக பின்பற்றும் ஒரு நடைமுறையாகும். இது"தொடர் முன்னேற்றம்" என்ற பொருளுடைய ஜப்பான் மொழிச் சொல்லாகும்.


இச்சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு பாடசாலை ஆசிரியர்களின் சேவை, மாணவர்களின் திறன் மற்றும் பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சபை உள்ளிட்ட பாடசாலை சமூகத்தின் பங்களிப்பே காரணம் என அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தெரிவித்தார்.


தரவலையத்திற்குரிய ஆசிரியர் குழாம் சிறப்பான பாராட்டிற்குரியவர்கள்


1.    திருமதி தயாளினி ஜெயக்குமார்
2.    திருமதி சிவந்தினி வாகீசன்
3.    திருமதி சகுந்தலா கேசவன்
4.    திரு தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன்
5.    திரு தெய்வேந்திரம் பிரபாகரன்
6.    திருமதி சிவாஜினி லக்ஸ்மன்
7.    திரு.இராசரத்தினம் ஜீவராஜ்
8.    திரு இராசரத்தினம் இராஜகோபால் 
9.    செல்வி சிவரூபி நமசிவாயம்
10.    திருமதி கலாசக்தி றொபேசன்
11.    திருமதி கலாநிதி சிவநேசன்
12.    திரு க. குலசேகரம்


இவர்களுடன் கல்வி சாரா ஊழியர்களான 


1.    செல்வி கு. சோபனா
2.    செல்வி த.கஜந்தினி
3.    திரு.மு.சிவனேஸ்வரன்  ஆகியோரும் பாராட்டிற்குரியவர்கள். 


இதேவேளையில் இப்போட்டியில் தகுந்த முறையில் விண்ணப்பித்து பாடசாலையின் தரவலய செயற்பாடுகளை சிறப்பான முறையில் முன்வைப்பதற்கு அறிவுறுத்தல்களை வழங்கி வழிநடத்திய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் பாராட்டிற்குரியவராவர். 


இப்போட்டியில் பங்குபற்றி சிறப்புத் தகமைச் சான்றிதழைப் பெற்ற தரவலையத்திற்குரிய ஆசிரியர் குழாம் கல்லூhயில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி திரு.பு.ஸ்ரீ.விக்கினேஸ்வரன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். 


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 


OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA


OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA