யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம் எதிர்வரும் 24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது

கோலாகலத்திறப்பு விழாவிற்கு தயாராகும் யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம்  திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் பூரண நிதிப்பங்களிப்புடன் பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம் எதிர்வரும் 24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது


1910 ஆம் ஆண்டு ஆயிலி சிவஞானோதய வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பாடசாலைக்கு காணியை தருமசாதனம் செய்தவர் முன்னாள் யாழ்ரன் கல்லூரி அதிபர் திரு. மா. வைத்தியநாதன் அவர்களின் பேரனார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலைக்கு முகாமையாளராக காரைநகர் மேற்கு விதானையார் திரு. சண்முகம் அவர்கள் செயற்பட்டார். இவரே புளியங்குளம் பிள்ளையார் கோயில் தர்மகர்த்தா என்பது குறிப்பிடத்தக்கது.

A1 A2 A3 A4