யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம் கோலாகலத்திறப்பு விழா திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதனின் முன்மாதிாிக்கு பலரும் பாராட்டு
திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதனின் பூரண நிதிப்பங்களிப்புடன் பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட யா/ஆயிலி சிவஞானோதய வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடம் எதிா்வரும் 24.12.2015 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.