கலாநிதி.ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலயத்தில்(காரைநகர் இந்து) தொங்கு நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

கலாநிதி.ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) தொங்கு நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.செல்வகுமார் அவர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் இந்த தொங்கு நூலகம் திறந்து வைக்கப்பட்டது. 


மாணவர்கள் இயற்கையான வெளிக்கள சூழலில் கல்வி கற்பதற்கான வாய்பாகவே இந்த நூலகம் அமைக்கப்பட்டது. அன்றை நிகழ்வில் மாணவர்களும் கலந்து கொண்டு நூல்களைப் பெற்ற வாசித்தனர். 


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA