கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் பத்து மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
1) கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டத்தில் 177 புள்ளிகளைப் பெற்று முதன் நிலை பெற்ற வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை மாணவன் செல்வன் பாரதி டர்ணிகன் மற்றும் 161 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்த ம.சாளினி ஆகியோர் அதிபர் க.நேத்திரானந்தன்,வகுப்பாசிரியர் திருமதி கிருபாலினி ஜனார்த்தனன் ஆகியோருடன்.
செல்வி தமிழினி ராமகிருஸ்னன் 151 புள்ளிகளையும் செல்வி மயூரிகா செல்வக்குமார் 150 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டதுடன் பாடசாலையில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 12 மாணவர்களில் 11 பேர் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி மட்டத்தை அடைந்துள்ளதுடன் பாடசாலை சித்தி மட்டம் 94 வீதமாக்க காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இந்தப் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரீட்சைத் திணைக்களத்தினால் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்படுவது
2) காரைநகர் கோட்டத்தில் 170 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் நிலை பெற்ற ஊரி அ.மி.த.க.பாடசாலை மாணவி செல்வி காண்டீபன் ஜதுர்சிகா பாடசாலை அதிபர் எஸ்.சிறிதரன் மற்றும் வகுப்பாசிரியர் திருமதி எஸ்.பேரழகி ஆகியோருடன்.
3) யாழ்ற்ரன் கல்லூரியில் சித்தியடைந்த மாணவிகளான செல்வராசா தர்சிகா (160 புள்ளி) சிவநாதன் அபிநஜா (158 புள்ளி) கருணேஸ்வரன் மிதுசா (157 புள்ளி) ஆகியோர் பாடசாலை அதிபர் வே.முருகமூர்த்தி மற்றும் வகுப்பாசிரியர் திருமதி விஜயரட்சுமி பவேந்திரன் ஆகியோருடன்.
4) வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலையத்தில் சித்தியடைந்த மாணவன் முரளிதரன் வஜிதரன் (167 புள்ளிகள்) பாடசாலை அதிபர் எஸ்.இளங்கோ மற்றும் வகுப்பாசிரியர்; ஆகியோருடன்.
5) மெய்கண்டான் வித்தியாசாலையில் சித்தியடைந்த மாணவி புவிராஜசிவம் கஸ்தூரி (160 புள்ளி) பாடசாலை அதிபர் திருமதி திருமகள் சிதம்பரநாதன் மற்றும் வகுப்பாசிரியர் திரு தே.சத்தியானந்தன் ஆகியோருடன்.
6) வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலையில் சித்தியடைந்த மாணவி ஜெகதீஸ்வரன் சாகித்தியா (158புள்ளி) பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பாசிரியர் ஆகியோருடன்.
7) சுப்பிரமணிய வித்தியாசாலை – கிருஸ்ணமூர்த்தி ஆர்த்திகா (164 புள்ளி)