Category: விளானை ஞானவைரவர் முன்பள்ளி

காரைநகர் திக்கரை திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் வருடாந்த மழலைகள் விளையாட்டு விழா 06/04/2019 சனிக்கிழமை அன்று யாழ்/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

காரைநகர் களபூமி திக்கரை திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் மழலைகள் விளையாட்டு விழா 2018

காரைநகர் களபூமி திக்கரை திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் மழலைகள் விளையாட்டு விழா 2018 திங்கட்கிழமை19/03/2018 மாலை2.00 மணிக்கு யாழ்/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் தலைவர் இ,திருப்புகளுர்சிங்கம்(செயலாளர் திக்கரை கிராம அபிவிருத்தி சங்கம்),ஆசியுரை(திரு.கு.சண்முகராஜக்குருக்கள்(பிரதம குரு கரைப்பிட்டியந்தனை விநாயகர் ஆலயம்),பிரதம விருந்தினர் திரு.ப.கண்ணதாசன் (கணக்காளர் துணுக்காய் கல்வி வலயம்),சிறப்பு விருந்தினர்கள் திரு.வி.புவனேந்திரராஜா(முகாமையாளர் இலங்கை வங்கி காரைநகர்),திரு.இ.இராசதுரை (கிராமசேவையாளர் காரைகிழக்கு J/42)கௌரவ விருந்தினர்கள் சி.கபிலன் (சமுர்த்தி உத்தியோகத்தர்,பிரதேச செயலகம் ஊர்காவற்துறை) அ.புஸ்பராணி (காரைநகர் முன்பள்ளிகள் இணைப்பாளர்)ஆகியோர் கலந்துகொண்டு இவ்விளையாட்டினை சிறப்பித்தனர்.

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

~q †

திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் வருடாந்த மழலைகள் விளையாட்டு விழா( 2017.03.19) ஞாயிற்றுக்கிழமை பி.ப 01.30 மணிக்கு திக்கரை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வே.பரமசிவம்பிள்ளை தலைமையில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

 திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் வருடாந்த மழலைகள் விளையாட்டு விழா ( 2017.03.19) ஞாயிற்றுக்கிழமை பி.ப 01.30 மணிக்கு திக்கரை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வே.பரமசிவம்பிள்ளை தலைமையில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

 இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக காரைநகர் பிரதேச செயலக கணக்காளர் திருமதி நி.ராதிகா அவர்கள் கலந்து சிறப்பித்தார். தொடர்ந்து விறுவிறுப்பாக மழலைகள் விளையாட்டுக்கள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மழலைகளுக்கு பரிசில்களும் சான்றிதழும் வழங்கப்பட்டது.இவ்வாண்டிற்கான சிறப்புக் கௌரவத்தை ஓய்வு நிலை கிராம சேவையாளரும் ஆசிரியருமான திரு இ.திருப்புகலூர்சிங்கமும் சங்கத்தின் தலைவர் திரு வே.பரமசிவம்பிள்ளையும் பிரபல ஓதுவார் திரு சு.தர்மலிங்கமும் சித்தாந்த வித்தகர் திரு வே.நடராசா ஆகியோர்க்கு மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Image_1 (2) Image_1 Image_2 Image_3 Image_4 Image_5 Image_6 Image_7 Image_8 Image_9 Image_10 Image_11 Image_12 Image_13 Image_14 Image_15 Image_16 Image_17 Image_18 Image_19 Image_20 Image_21 Image_22 Image_23 Image_24 Image_25 Image_26 Image_27 Image_28 Image_29 Image_30 Image_31 Image_32 Image_33 Image_34 Image_35 Image_36 Image_38 (2) Image_38 Image_39 Image_40 Image_41 Image_43 Image_44 Image_45 Image_46 Image_48 (2) Image_48 Image_50 (2) Image_50 Image_51 Image_53 (2) Image_53 Image_54 Image_55 Image_56 Image_57 Image_60 (2) Image_60 Image_61 Image_63 (2) Image_63 Image_64 Image_66 (2) Image_66 Image_67 Image_69 Image_70 Image_72 Image_73 (2) Image_73 Image_75 (2) Image_75 Image_76 Image_77 Image_79 (2) Image_79 Image_81 (2) Image_81 Image_82 Image_84 (2) Image_84 Image_86 (2) Image_86 Image_87 Image_89 (2) Image_89 Image_91 Image_92 Image_93 Image_94 Image_96 (2) Image_96 Image_98 Image_99 Image_101 (2) Image_101 Image_102 Image_103 Image_104 Image_106 (2) Image_106 Image_107 Image_108 Image_110 (2) Image_142 (2) Image_142 Image_143 Image_145 (2) Image_145 Image_147 Image_148 Image_150 (2) Image_150 Image_151 Image_152 Image_154 (2) Image_154 Image_155 Image_157 Image_158 (2) Image_158 Image_161 Image_162 Image_163 Image_164 Image_165 Image_167 (2) Image_167 Image_168 Image_175 Image_176 Image_177 Image_179 (2) Image_179 Image_180 Image_181 Image_182 Image_184 Image_185 (2) Image_185 Image_188 Image_190 (2) Image_190 Image_191 Image_192 Image_193 Image_195 (2) Image_195 Image_196 Image_197 Image_198 Image_200 Image_201 (2) Image_201 Image_202 Image_203 Image_205 (2) Image_205 Image_206 Image_207 Image_208 Image_210 (2) Image_210 Image_211 Image_214 Image_215 Image_216 Image_217 Image_219 Image_220 Image_221 Image_222 Image_223 Image_226 Image_227 Image_230 Image_231 Image_232 Image_233 Image_234 Image_235 Image_236 Image_237 Image_238 Image_239 Image_242 Image_243 Image_244 Image_245 Image_246 Image_247 Image_248 Image_249 Image_250 Image_251 Image_252

காரைநகர் திக்கரை திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் மழலைகள் விளையாட்டு விழா- 2017

12

காரைநகர் களபூமி விளானை முன்பள்ளி மாணவர்களினால் ஆசிரியர் தின விழா 06.10.2016 வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது!

காரைநகர் களபூமி விளானை முன்பள்ளி மாணவர்களினால் ஆசிரியர் தின விழா 06.10.2016 வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது!

காரைநகர் களபூமி விளானை முன்பள்ளி மாணவர்களினால் ஆசிரியர் தின விழா 06.10.2016 வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.  நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக திருமதி.ந.இராசமலர் (முத்தமிழ் பேரவை மன்ற தலைவி) மற்றும் திரு.நடராசா (விளானை சனசமூக நிலைய பொருளாளர் ) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

img_3929-copy img_3930-copy img_3931-copy img_3932-copy img_3933-copy img_3934-copy img_3935-copy img_3936-copy img_3937-copy img_3938-copy img_3939-copy img_3940-copy img_3941-copy img_3942-copy img_3943-copy img_3944-copy img_3945-copy img_3946-copy img_3947-copy img_3948-copy img_3949-copy img_3950-copy img_3951-copy img_3952-copy img_3953-copy img_3954-copy img_3955-copy img_3956-copy

விளானை ஞானவைரவர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா இன்று 28-02-2016 பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது

VILANAI. P.SCHOOL

விளானை சனசமுக நிலைய முன்றலில்  நடைபெற்றது.இவ்விழாவில் தலைவர் திரு.வே.நடராசா (சனசமுக நிலைய செயலாளர்)பிரதமகுரு கு.சன்முகராஜக்குருக்கள்(களபூமி),திருமதி ந.இராசமலர் (விளானை முன்பள்ளி போசகர்)பிரதம விருந்தினர் திரு.ப.செல்வக்குமார் (முகாமையாளர்,இலங்கை வங்கி,காரைநகர்) சிறப்பு விருந்தினர்களாக திருமதி.இயசானி முனசிங்க (கால்நடை வைத்திய அதிகாரி.காரைநகர்) திருமதி.S.தவமலர்  (கிராம உத்தியோகத்தர் J/43) திரு.K.கமல்ராஜ் (கரை தென்கிழக்கு,வாழ்வு எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்)திரு.N.பிரபானந்தன் (தென்கிழக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்)கௌரவ விருந்தினர்களாக Dr.அம்பிகைபாகன்(வைத்திய அதிகாரி.மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை) திரு ப.ஜங்கரன் (உதவி முகாமையாளர்.வாழ்வின் எழுச்சி வங்கி,காரைநகர்) செல்வி.அ.புஸ்பராணி(முன்பள்ளி இணைப்பாளர்.காரைநகர்) திரு.க.தில்லையம்பலம்(ஓய்வுபெற்ற அதிபர்.யாழ்ற்ரன் கல்லுரி)திரு.பொ.திருவாதிரை (ஓய்வுபெற்ற தபால் அதிபர்)திரு.வே.வீரசிங்கம்(பொருளாளர்.விளானை சனசமுக நிலையம்)ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

விளானை ஞானவைரவர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா அழைப்பிதழ்

விளானை ஞானவைரவர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா அழைப்பிதழ் 

இடம்   :விளானை சனசமூக நிலைய முன்றல்

காலம்  :28.02.2016 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்   : பிற்பகல் 2.00 மணி  

12