காரைநகர் களபூமி விளானை முன்பள்ளி மாணவர்களினால் ஆசிரியர் தின விழா 06.10.2016 வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது!
காரைநகர் களபூமி விளானை முன்பள்ளி மாணவர்களினால் ஆசிரியர் தின விழா 06.10.2016 வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக திருமதி.ந.இராசமலர் (முத்தமிழ் பேரவை மன்ற தலைவி) மற்றும் திரு.நடராசா (விளானை சனசமூக நிலைய பொருளாளர் ) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.