காரைநகர் பிரதேச மக்களுக்கு 06-10-2016 வியாழக்கிழமை சத்துணவு பொதிகள் வழங்கப்பட்டன!
காரைநகர் பிரதேச மக்களுக்கு 06-10-2016 வியாழக்கிழமை திருமதி. விஜயகலா மகேஸ்வரன்(சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் பா.உ )அவர்களினால் வறிய குடும்பங்களுக்கும் மற்றும் விதவைகளுக்கும் சத்துணவு பொதி பிரதேச செயலர் ஊடாக கலாசாரமண்டபத்தில் காரைநகர் இணைப்பாளர் எஸ்.கே.சதாசிவம் தலைமையில் வழங்கப்பட்டன.