மரண அறிவித்தல்
( திருமதி தம்பிப்பிள்ளை பார்வதிப்பிள்ளை )
தங்கோடை காரைநகர்
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் கணபதிப்பிள்ளை
பிறப்பு : 14 பெப்ரவரி 1926 இறப்பு : 24 ஏப்ரல் 2016
யாழ். காரைநகர் சின்னாலடியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கணபதிப்பிள்ளை அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், வைத்திலிங்கம் நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், இந்திராணி(லண்டன்), செல்வராணி(இலங்கை), தியாகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற புஷ்பராணி, கணேசலிங்கம்(ஐக்கிய அமெரிக்கா), சுந்தரலிங்கம்(இலங்கை), ஜெயராணி(லண்டன்), நந்தகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற அம்பலவாணர், பஞ்சநாதன், பத்மாவதி, சிவலிங்கம், இந்திராதேவி, தெய்வமாலினி, ராஜவிரோதயம், சந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மாமியாரும், சிவசக்தி, சிவரூபி, குணசீலன், சத்தியசீலன், கரன், காண்டீபன், கலைப்பிரியா, சுதாகரன், சசிகரன், பிரியதர்சினி, சிவரூபன், சிவராஜன், சிவகாந்தன், அஷ்வினி, ஷாலினி, ஷர்மிளா, யசோதரன், திருமகள், சுரேக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும், அரவிந்தா, ஆரணி, துளசி, பைரவி, அஷானி, அஷ்வினா, அக்ஷரா, அனுஷ்கா, சிவாஞ்சன், அக்ஷயன், அஷ்மிதா, செளமிகா, ருக்ஷிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 26-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர
தொடர்புகளுக்கு
நந்தகுமார்-சுவிட்சர்லாந்து
இந்திராணி.பிரித்தானியா
சுந்தரலிங்கம்.இலங்கை
ஜெயராணி-பிரித்தானியா
தியாகலிங்கம்-இலங்கை |
மரண அறிவித்தல்
திரு மார்க்கண்டு கிருபானந்தன்
தோற்றம் : 30 செப்ரெம்பர் 1965 மறைவு : 18 ஏப்ரல் 2016
காரைநகர் வலந்தலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு கிருபானந்தன் அவர்கள் 18-04-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு(இளைப்பாறிய புகையிரத அதிபர்), கமலாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சோமசேகரம்(வைத்திய அதிகாரி), தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
கீர்த்தனா, பிரணவன், நர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சதானந்தன்(லண்டன்), வசந்தி(இலங்கை), அன்பரசி(ஜேர்மனி), ஞானானந்தன்(ஜேர்மனி), விவேகானந்தன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சுகந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருக்குமரன், மாதுரி, மயூரன், கமலானந், விமலானந், அருளினா, ஜெய்சக்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவேந்திரா, அருளேஸ்வரன், அனுசியா, ஸ்ரீபரன், ஸ்ரீவித்யா, ஸ்ரீபிரியா, ஸ்ரீறமியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜிதா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
லக்ஷனா, லக்ஷனன், ராகவி, ஜானவி, மயூரிகா, பிரியந்திகா, சுவாதிக்கா, அபிஷேக், ஆகாஷ், திருமுருகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை Saarbracker Hauptfriedhof, Dr.-Vogeler-StraBe 21,666117 Saabracker, Germany எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 25/04/2016, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Saarbrücker Hauptfriedhof, Dr.-Vogeler-Straße 21, 66117 Saarbrücken, Germany
தகனம்
திகதி: புதன்கிழமை 27/04/2016, 09:30 மு.ப
முகவரி: Saarbrücker Hauptfriedhof, Dr.-Vogeler-Straße 21, 66117 Saarbrücken, Germany
தொடர்புகளுக்கு
தொலைபேசி: +4968168876223 (ஜேர்மனி)
தொலைபேசி: +49176844402044 (ஜேர்மனி)
மரண அறிவித்தல்
திரு சபாபதிப்பிள்ளை சபாநேசன்
பிறப்பு : 18 ஒக்ரோபர் 1941 இறப்பு : 12 ஏப்ரல் 2016
யாழ். காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும், காரைநகர் மாப்பாணவூரியை வதிவிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை சபாநேசன் அவர்கள் 12-04-2016செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, சிவபாக்கியம்(காரைநகர் புதுவீதி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், நேசம்மா(காரைநகர் மாப்பாணவூரி) தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவரூபன்(சவுதி அரேபியா), சீவரத்தினம்(இலங்கை), சிவாஜினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபாநடேசன்(கனடா), சபாநாதன்(பிரித்தானியா), சுசீலாவதி(இலங்கை), சபாநாயகம்(பிரித்தானியா), காலஞ்சென்ற Dr.சபாரட்ணம், சிவஞானவதி(இலங்கை), சபேந்திரன்(பிரித்தானியா), சங்கரப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனுஜா(சவுதி அரேபியா), கௌரி(இலங்கை), தயாளன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனலக்ஷ்மி, சரஸ்வதி, விநாயகமூர்த்தி, விமலாதேவி, மங்கையர்கரசி, காலஞ்சென்ற துரைச்சாமி, யசோதரா, காலஞ்சென்ற சிவமலர், அனுலா, புஹனேஸ்வரி, தேவராஜா, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிறோஷன், கஜாணனன், ரவிஷணனன், திவ்யன், ஜஸ்மின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தொலைபேசி: 94212211454
செல்லிடப்பேசி: 94714522166
மரண அறிவித்தல்
(ஓய்வு பெற்ற திட்டமிடல் உதவிக்கல்விப் பணிப்பாளர் தீவகம்)
(S.M.கேணியடி,மல்லிகை,காரைநகர்)
மலேசியாவைப் பிறப்பிடமாகவும் காரைநகர் S.M.கேணியடி,மல்லிகையை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் கமலாகரன் அவர்கள் 11.04.2016 திங்கட்கிழமை அன்று அதிகாலை காலமானார்
அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாசலம் இராசம்மா தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா அன்னம்மா தம்பதியரின் மருமகனும், சரோஜினியின் அன்புக் கணவரும்
சுபாகரன்(அவுஸ்ரேலியா), துஷ்யந்தினி(கனடா), ரஜீவ்காந்(ஆசிரியர்-பதுளை சரஸ்வதி மத்தியகல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்
காலஞ்சென்றவரானகருணாகரன்(கனடா),மனோகரன்,மற்றும்மதிவதனா,
கமலாதேவி,ஆகியோரின்அன்புச்சகோதரனும்
சுகந்தா(அவுஸ்ரேலியா), விஜயலிங்கம்(கனடா), காயத்திரி(பதுளை) ஆகியோரின் மாமனாரும்
கீரன்,நந்தனா,பிரணவன்,சாதனா,கிருத்திகன்,பானுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்
நாகலக்ஷமி,சற்குணதேவி,காலஞ்சென்ற வெற்றிவேல் மற்றும் பரஞ்சோதி,விவேகானந்தன்,சாரதாதேவி,சிவதேவி,சாந்தினிதேவி,லோகேஸ்வரி,
காலஞ்சென்ற தர்மதேவன்,மற்றும் இந்திராதேவி,இந்திரேஸ்வரி ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 15.04.2016 வெள்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்:
குடும்பத்தினர்.
S.M.கேணியடி,
காரைநகர்.
தொடர்புகளுக்கு:
மனைவி: +94779690945
துஷ்யந்தினி (மகள், கனடா): +14169188872
மரண அறிவித்தல்
(President- CEO Business Management Associate)
( தங்கோடை,காரைநகர்,திருகோணமலை,கொழும்பு )
பிறப்பு : 20 யூன் 1959 இறப்பு : 5 ஏப்ரல் 2016
யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு வத்தளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் ஆத்மநாதன் அவர்கள் 05-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம்(மூதூர் திருகோணமலை), மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பையா, காந்திமதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்வர்மா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், கோபாலசிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
ராஜசிங்கம், Dr. ராஜரட்ணம், பரம்சோதி, அருணாசலம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
சத்தியநாதன்(Homelife Superstars Toronto- கனடா), ஸ்ரீஆண்டாள்(கனடா), கௌரி(Royal Brokers Corporation Toronto- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அம்பிகா(கனடா), சிவராசா(கனடா), சிவநேசராசா(சிவா கந்தையா- Royal Brokers Corporation Toronto, கனடா), ஷண்முகரட்ணம் சந்திரசேகர், வசந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயராம்(New Model Hardware, Old Moor Street), செந்தில்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-04-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று, பின்னர் பொரளை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மு.ப 10:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயராம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777510456
சத்தியநாதன் — கனடா
செல்லிடப்பேசி: +16478382378
ஸ்ரீஆண்டாள் — கனடா
செல்லிடப்பேசி: +14162891572
கௌரி — கனடா
தொலைபேசி: +19054710090
மரண அறிவித்தல்
(ஆலடி, கருங்காலி, காரைநகர்)
அன்னை மடியில்: 17.08.1945 ஆண்டவன் அடியில்: 02.04.2016
காரைநகர் ஆலடியைப் பிறப்பிடமாகவும் கருங்காலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சிவபாக்கியம் கந்தசாமி(பாக்கியம்) அவர்கள் சனிக்கிழமை(02.04.2016) அன்று கொழும்பு களுபோவல மருத்துவமனையில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(பிரபல வர்த்தகர், நொச்சிகாமம்) சரசுவதி தம்பதிகளின் அன்பு மகளும்; காலஞ்சென்றவர்களான திருவாதர் (முன்னாள் வர்த்தகர் சிவசம்பு அன் பிறதர்ஸ், கே.கே.எஸ் வீதி,யாழ்ப்பாணம்) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் கந்தசாமி (உரிமையாளர் சிவகாந்தா ஸ்ரோர்ஸ், யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் மனைவியும் காலஞ்சென்ற கமலாதேவி, காலஞ்சென்ற மகாதேவன், காலஞ்சென்ற யோகேஸ்வரன்(கொழும்பு), சரோஜினிதேவி(கனடா), தர்மராஜா(ராஜா குறோசரீஸ், வவுனியா, கனடா), புஸ்பதேவி(காரைநகர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(இளைப்பாறிய பிரதம கணக்காளர், கச்சேரி) காலஞ்சென்ற தவமணி, பொன்னம்பலம்(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர், கனடா), தனலட்சுமி(கனடா), வேலுப்பிள்ளை(இளைப்பாறிய முகாமையாளர், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், காரைநகர்) ஆகியோரின் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை(02.04.2016) அன்று கொழும்பில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: திருவாதர் கந்தசாமி (கணவர்) கருங்காலி, காரைநகர் 01194-21-3002020
மரண அறிவித்தல்
திரு.வேலுப்பிள்ளை சோமசுந்தரம்
(இளைப்பாறிய புகையிரதநிலைய அதிபர்)
(பாலாவோடை,மருதடி, காரைநகர், கனடா)
மலர்வு: 30.07.1922 உதிர்வு: 31.03.2016
யாழ் காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும் மருதடியை வசிப்பிடமாகவும் கனடா, ரொரன்ரோவில் வாழ்ந்து வந்தவருமாகிய திரு.வேலுப்பிள்ளை சோமசுந்தரம்(இளைப்பாறிய புகையிரதநிலைய அதிபர்) அவர்கள் வியாழக்கிழமை(31.03.2016) அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரியின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற சிவலோகநாதன்(லிங்கு), சரோஜினிதேவி(பபா), கணேசபிள்ளை, ஸ்கந்தராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும், இந்திராணி, காலஞ்சென்ற இராசகுமார், காந்தினி, கலாவதி ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், நடராசா, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சணி சிவலோகநாதன், லாவண்யா, தக்ஷா, சயந்தன், கஜன், தஷ்னி, விஷ்ணு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5:00 மணி – 9:00 மணி வரையும் மறுநாள் திங்கட்கிழமை 04.04.2016 மதியம் 12:00 மணி – 1:00 மணி வரையும் 8911 Woodbine Ave. Markham, ON L3R 5G1 என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் அதே மண்டபத்தில் பிற்பகல் 1:00 மணி – 3:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் 1591 Elgin Mills Rd East Richmond Hill, ON L4S 1M9 என்ற முகவரியில் அமைந்துள்ள Elgin Mills Cemetary & Crematoriam இற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கணேசபிள்ளை (மகன், கனடா) 416-918-9868
ஸ்கந்தராசா (மகன், கனடா) 647-221-4721
சரோஜினிதேவி (மகள், லண்டன்) 0132-222-1986
மரண அறிவித்தல்
(ஓய்வுபெற்ற அதிபர்)
வேதரடைப்பு, காரைநகர்
தோற்றம்: 20-05-1937 மறைவு: 08-03-2016
வேதரடைப்பு, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய அதிபர் திரு.விசுவலிங்கம் கனகேந்தரம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்கள் 08-03-2016 அன்று செவ்வாய்க்கிழமை கொக்குவிலில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம்-மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு-பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சரஸ்வதியின்(ஆசிரியர்) அன்புக் கணவரும், சிவசொரூபி(கட்டடங்கள் திணைக்களம்-வடமகாணம்), திருமகள்தேவி(பிரதேச செயலகம்-யாழ்ப்பாணம்), உமைபாகன்(கனடா), உமைநேசன்(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்-யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற ரவீந்திரன்(ஆசிரியர்) மற்றும் குகநேசன்(சவுதி), நிரஞ்சனா(கனடா), அனுசா ஆகியோரின் அன்பு மாமனாரும், டினோஜன், சாரங்கன், அபிசன், அஜே, சாருகா, பானுகா ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம், பாலசுப்பிரமணியம் மற்றும் இராஜேஸ்வரன், தர்மபாலசிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2016 அன்று புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரது கொக்குவில் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
உமைபாகன்(மகன்) 011-94 77915 6053(இலங்கை), (416)357-3995 (கனடா)
மரண அறிவித்தல்
திரு.பேரம்பலம் சிவலிங்கம்
களபூமி தெருவடிப் பிள்ளையார் கோவிலடி, காரைநகர்
(வைரப்புளியங்குளம்,வவுனியா)
தோற்றம் :15 மார்ச் 1934 மறைவு : 04 மார்ச் 2016
காரைநகர் பாலாவோடையை பிறப்பிடமாகவும், களபூமி தெருவடிப் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும், வவுனியா வைரவப்புளியங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திரு.பேரம்பலம் சிவலிங்கம் அவர்கள் 04.03.2016 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பேரம்பலம் சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவயோகத்தின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, பரமேஸ்வரி, நாகம்மா, சிவசும்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவனேஸ்வரி(சிவம்) (ஆசிரியயை, வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம்), சூரியகுமார், ஜெயக்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரவிசங்கர்(கனடா), நாகரூபி, தயாநிதி(ஆசிரியை , காரைநகர் இந்துக் கல்லூரி) ஆகியோரின் மாமனாரும்,
ஹரினிகா, குகராஜ், நிருஷிகா, அனுசாந்தன், அபிசாந்தன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தட்சணாங்குளம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சங்கர் (மருமகன்,கனடா) +1 438 994 7172
குகதாசன் (பெறாமகன்,கனடா) +1 647 926 3785
சிவம் (மகள்,இலங்கை) +94242222145
சூரியகுமார் (மகன்,இலங்கை) +94767062329
ஜெயகுமார் (மகன்,இலங்கை) +9477328 9135
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஏனாதிநாதன்
(ஓய்வுபெற்ற விசேட ஆணையாளர்)
தோற்றம் : 6 பெப்ரவரி 1939 மறைவு : 1 மார்ச் 2016
யாழ். காரைநகர் நாவலடிக்கேணியைப் பிறப்பிடமாகவும், சின்னாலடி, கொழும்பு வெள்ளவத்தை 37வது ஒழுங்கை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஏனாதிநாதன் அவர்கள் 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தப்பு(சின்னாலடி) வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புலவர் பூரணம்(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிதரன், மாலினி, சிறிகாந்தன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், சுப்பிரமணியம், மற்றும் மனோன்மணி, கனகசபாபதி, சோதியாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தி, ஞானசம்பந்தன், சிவரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மீனாட்சிபிள்ளை, சீதேவிபிள்ளை, இராசநாயகம், சரஸ்வதி, செல்லம்மா, யோகம்மா, சுப்பிரமணியம், மாரிமுத்து, மாணிக்கம், மற்றும் அம்பலவாணர், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சுப்பையா, ஆறுமுகம், மற்றும் புஸ்பலட்சுமி, தனலெட்சுமி, தெய்வேந்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிராமி, ஆதவன், மயூரன், மாதங்கி, காயத்திரி, கார்த்திகா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கிரியை: ஞாயிற்றுக்கிழமை 06/03/2016, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: St.Marylebone Crematorium, East End Road, Finchley, London N2 0RZ, United Kingdom
தகனம்:ஞாயிற்றுக்கிழமை 06/03/2016, 11:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: St.Marylebone Crematorium, East End Road, Finchley, London N2 0RZ, United Kingdom
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறிதரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447445245625
மாலினி(மகள்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61431099013
சிறிகாந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447505121664
விக்கி(பெறாமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447776303739
மரண அறிவித்தல்
இராமுப்பிள்ளை லோகநாயகி
(education center Jaffna)
காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும் இல.16 1/1இராமையாச்செட்டியார் ஒழுங்கை, யாழ்ப்பாணத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை லோகநாயகி (education center Jaffna) இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற இராமுப்பிள்ளை (ஓய்வு பெற்ற பாடசாலை அதிபர்) விசாலட்சியின் மகளும் காலஞ்சென்ற பரமநாதன்(பொதுச்சுகாதார பரிசோதகர்) , காலஞ்சென்ற வாமதேவன்( லிகிதர் இலங்கை துறைமுக அதிகாரசபை) . காலஞ்சென்ற சிவபாக்கியம், இராசலட்சுமி ஆகியோரின் அன்பு சகோதரியும் , காலஞ்சென்ற நாகம்மா காலஞ்சென்ற பொன்னம்ம்பலம் காலஞ்சென்ற பாலசிங்கம் , மங்கையர்க்கரசி ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் 2மணியளவில் நடைபெற்று யாழ்ப்பாணம் வில்லூன்றி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்
பா. சிவா(பெறாமகன்)
தொடர்புகளுக்கு:
mobile:- 0777722215, mail:- sivabrothersja@yahoo.com
மரண அறிவித்தல்
திருமதி.அன்னலட்சுமி மகாலிங்கம்
தன்னை, களபூமி, காரைநகரை பிறப்பிடமாகவும் திக்கரை, களபூமி ,காரைநகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னலட்சுமி மகாலிங்கம் 24-02-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம்சென்ற சிதம்பரப்பிள்ளை மகாலிங்கத்தின் அன்பு மனைவியும்
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும். காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அன்னமுத்து ஆகியோரின் பாசமிகு மருமகளும்.
காலம்சென்ற அருளானந்தம்,மற்றும் அன்னபூரணம்,அம்பிகபாலன்,சரஸ்வதி (ஜெர்மனி )ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.
சௌந்தரநாயகி,பரமேஸ்வரி,நல்லம்மா,நல்லலிங்கம்,காலம்சென்ற சிவசுப்பிரமணியம் காலம்சென்ற சத்தியலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்தினியும்.
வேதநாயகம்,புவனேஸ்வரி (ஜெர்மனி),காலம்சென்ற செல்வநாயகம்,மற்றும் செல்வராசா,உதயரூபி.ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
பரமானந்தசிவம் (ஜெர்மனி), காலம்சென்ற சிவகுமார்,மற்றும் செல்வராணி,தவரூபி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.
மதிராஜ் (ஜெர்மனி),மாதங்கி (ஜெர்மனி),அயித்தா (ஜெர்மனி),பவித்திரா (ஜெர்மனி),பிரதீனா (ஜெர்மனி),குகன்,சஜிவன்,கீர்த்திகா,ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 26-02-2016 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக தில்லை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு:
உதயரூபி (மகள்,காரைநகர்) 0771028815
மரண அறிவித்தல்
திரு. செல்லையா இராமுப்பிள்ளை
(இளைப்பாறிய ஆசிரியர்- வியாவில் சைவ வித்தியாலயம்)
காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், தற்போது ஆலடியை வதிவிடமாகவும் கொண்ட திரு. செல்லையா இராமுப்பிள்ளை அவர்கள் 23-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று மாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
கோமளவல்லி(இளைப்பாறிய ஆசிரியை- யாழ்ற்றன் கனிஷ்ட வித்தியாலயம் வேம்படி) அவர்களின் அன்புக் கணவரும்,
சிறீமுருகானந்தன், சிவானந்தன், சிவாலிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கனகசபை, சோமசுந்தரம் அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலேஸ்வரி, சாந்தி, நளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிறீலஷ்மி, கஜன், விதுர்ஷன், வைசாளினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஆலடியில் அன்னாரது இல்லத்தில் 25.02.2016 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக நீலங்காட்டு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-
சிவானந்தன் — மகன் ( இலங்கை)
(பெரியப்பா )
தொ. இல :- 0777313924
மரண அறிவித்தல்
திரு.அம்பலவாணர் தம்பிஐயா
(இளைப்பாறிய தபாலதிபர், முன்னாள் முகாமையாளர், சீவம்ஸ் ஹோட்டல் கொழும்பு)
தோற்றம்: 07-04-1930 மறைவு: 13-02-2016
காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும் சயம்பு வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து தற்போது நீர்கொழும்பில் வசித்து வந்தவரும் இளைப்பாறிய தபாலதிபரும் கொழும்பு சீவம்ஸ் ஹோட்டலின் முன்னாள் முகாமையாளருமாகிய திரு.அம்பலவாணர் தம்பிஐயா 13-02-2016 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பில் சிவபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர்-லக்ஷ்மிப்பிள்ளை தம்பதிகளின் இளைய அன்புப் புதல்வனும் காலஞ்சென்ற செல்லையா-தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும் இராசலோகினியின் ஆருயிர்க் கணவரும் சக்திவேல், சத்தியபாமா, ஞானமலர், ஞானவேல் ஆகியோரின் அன்புத் தந்தையும் மஞ்சுளா, சிவசண்முகதாஸ், ஞானேஸ்வரன்(ரமணன்), ஆகியோரின் அன்பு மாமனாரும் வேந்தன், வருணவி, சிறீசுதன், அபிநயா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, சின்னம்மா, முருகேசு (லொறி மணியம்), பாலசிங்கம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இறுதிக் கிரியை 28, Sea Street, நீர்கொழும்பு என்ற முகவரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை( 16.02.2016) நடைபெறும்.
இவ்வறிவித்தலை உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
இலங்கைத் தொடர்புகளுக்கு: 0773559974, 0773652648
கனடாத் தொடர்புகளுக்கு:
சத்தியபாமா சிவசண்முகதாஸ் (மகள்) : (905) 232 0900
மரண அறிவித்தல்
திரு. ஆறுமுகம் சிற்றம்பலம் ( ஓவர்சியர் )
தோற்றம்:16.02.1934 மறைவு:07.02.2016
காரைநகர், களபூமி, விளானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சிற்றம்பலம் ( ஓவர்சியர் ) அவர்கள் 07.02.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரியின் அன்புக் கணவரும்,
தில்லைநாதன், சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷ்ணதேவி, சதீஸா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, இராசம்மா மற்றும் சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, ஆறுமுகம், அன்னம்மா, மற்றும் சுப்பிரமணியம் காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உஷா, பிரதீப், சிந்து, சுகன்ஜா, இந்துஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை (11.02.2016) அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பரமேஸ்வரி (மனைவி, காரைநகர்) +94775497328
தில்லைநாதன் (மகன், பிருத்தானியா ) +442084323488
+447954385780
சிறீஸ்கந்தராஜா (மகன், பிருத்தானியா) +442084329561
+447786191794
மரண அறிவித்தல்
திரு.சங்கரப்பிள்ளை சோமசேகரம்பிள்ளை (சித்தப்பா)
திருநகர், கிளிநொச்சி – மாப்பாணவூரி, காரைநகர்
தோற்றம்: 20-12-1936 மறைவு: 06-02-2016
காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் இலக்கம் 231, திருநகர், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டவரும் காரைநகர் நீலிப்பந்தனை துர்க்கை அம்மன் ஆலய தர்மகர்த்தாவுமாகிய சித்தப்பா என அழைக்கப்படும் சங்கரப்பிள்ளை சோமசேகரம்பிள்ளை அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை – பார்வதி தம்பதியினரின் அன்புப் புதல்வனும்
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – பொன்னம்மா தம்பதியினரின் மருமகனும்
ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகரான செல்வராணியின் பாசமிகு கணவரும்
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சின்னாச்சிப்பிள்ளை (பாப்பா ரீச்சர் -ஆசிரியை), வேலுப்பிள்ளை (முன்னாள் விரிவுரையாளர், பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை), நேசரத்தினம், இராமச்சந்திரன் (முன்னாள் பரிசோதகர், நீர்ப்பாசனத் திணைக்களம்) குணநாயகம் (முன்னாள் முகாமையாளர், காரைநகர் ப.நோ.கூ.சங்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்
காலஞ்சென்ற பார்வதி, சரஸ்வதி, இராசம்மா மற்றும் புவனேஸ்வரி, செல்வநாயகி (முன்னாள் பணியாளர், கரைச்சி தெற்கு ப.நோ.கூ.சங்கம்) ஆகியோரின் அருமை மைத்துனரும்
பிரகலாதன், பிறேம்குமார் (குமரன் – மாவட்டச் செயலகம் கிளிநொச்சி), துஸ்யந்தன் (பொறியியலாளர்), அம்பிகை (மாவட்ட வைத்தியசாலை கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்
பூங்கோதை, இராஜரஞ்சினி (ஆசிரியைஇ கிளிநொச்சி இந்துக் கல்லூரி), சுதர்சினி, சுகந்தன் (பிரதேச செயலகம, சங்கானை) ஆகியோரின் மாமனாரும்
வைஸ்ணவி, அபிசேக், அஸ்வின், சஜிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லமான இல.231 திருநகரில் நடைபெற்று மதியம் 12 மணியளவில் தகனக் கிரியைக்காக திருநகர் பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: 094212285985
மரண அறிவித்தல்
திருமதி பராசக்தி பகவத்சிங்கம்
(புதுறோட், காரைநகர் )
தோற்றம்: 09.11.1950 மறைவு: 06.02.2016
காரைநகர் சத்திரந்தை களபூமியைப் பிறப்பிடமாகவும், புதுறோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பராசக்தி பகவத்சிங்கம் அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று காரைநகரில் காலமானார்.
அன்னார் பகவத்சிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்
காலஞ்சென்றவர்களான கந்தையா (மில்ட்ரீ) பார்வதிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மருமகளும்
அன்னார் கனகரத்தினம், மனோன்மணி ஆகியோரின் சகோதரியும்
துரைசிங்கம் ,பராசக்தி,காலஞ்சென்ற சிவசக்தி ஆகியோரின் மைத்துனியும்
தங்கேஸ்வரி, உஷா, புஸ்பகலா, விக்னேஸ்வரி, தனஞ்செயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்
கேதீஸ்வரன், பிரகலாதீஸ்வரன், ரமேஷ்குமார், விமலேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்
பிரியங்கா ,அஜந்தன் ,ஜெயந்தன் ,கஜனி ,மாதினி ,சாயினி ,மதுஷன் ,கேசவி ,சஞ்சித் ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 09.02.2016 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
தனஞ்செயன் (மகன், காரைநகர்)
94779146881
94214902346
தங்கேஸ்வரி (தயா) கேதீஸ்வரன்- (மகள், கனடா)
4162938504
4167071125
உஷா பிரகலாதீஸ்வரன்- (மகள், கனடா)
6478851723
6477699879
விக்னேஸ்வரி விமலேந்திரன் (மகள்,, பிரித்தானியா)
442070969154
புஸ்பகலா ரமேஷ்குமார் (மகள்,, பிரித்தானியா)
447404159895
மரண அறிவித்தல்
மாப்பாணவூரி, காரைநகர்
காரைநகர் மாப்பாணவூரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சகுந்தலாதேவி சபாநேசன் அவர்கள் 29-01-2016 அன்று காரைநகரில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்(வாத்தியார்) – நேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை – சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்
சபாநேசன் அவர்களின் அன்பு மனைவியும்
புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, யோகேஸ்வரி, தவராசா மற்றும் தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்
சபாநடேசன்,சபாநாதன், சுசீலாதேவி, சபாநாயகம் காலஞ்சென்ற சபாரட்ணம் மற்றும் சிவஞானவதி, சபேந்திரன் சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்
சிவரூபன் சிவரட்ணம், சிவாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்
தனஜா, கௌரி, தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்
டினோஷன், கஜானன், ரவீஷ்னன் திவ்யன்,ஜெஸ்மின் ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் 01-02-2016 திங்கட்கிழமை மாப்பாணவூரியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு: சீவரட்ணம்(சிவா), மகன்; – 94 21 221 1454
கனடாத் தொடர்புகளுக்கு: ஜெயரட்ணம்,பெறாமகன் – 416 8972486
மரண அறிவித்தல்
திரு. கந்தையா தனிப்புலிசிங்க முதலியார்
பிறப்பு: 29.09.1945 இறப்பு: 28.01.2016
யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா தனிப்புலிசிங்க முதலியார் அவர்கள் 28.01.2016 வியாழக்கிழமை அன்று காரைநகரில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(சுதேசவைத்தியர்-பரியாரிகுஞ்சன்)பாறுவதி தம்பதிகளின் அன்புமகனும்,காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் பாறுவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,அன்னலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,மகாலட்சுமி, நாகேஸ்வரி(வதனா-சுவிஸ்),சிவனேஸ்வரி (ஆசிரியை-யாழ்.இந்துமகளிர் ஆரம்பப்பாடசாலை), கலியுகதேவி(கிளி-லண்டன்),கலைச்செல்வி(கனடா)ஆகியோரின் அன்பத்தந்தையும்,காலஞ்சென்ற மதியாபரணம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
லோகதாசன் கண்ணன்-சுவிஸ், கருணாநிதி(சிரேஸ்ட பொறியிலாளர் நீர்ப்பாசனத் திணைக்களம்.கிளிநொச்சி), சர்வானந்தசிவம்(லண்டன்) கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற திருநாவுக்கரசு, விமலாதேவி,ஒப்பிலாமணி(லண்டன்) காலஞ்சென்றவர்களான இலங்கேஸ்வரன்,மோகனதாஸ் (சுவிஸ்) மற்றும் சித்திரா,சறோசாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,பைரவி,பாரதி,மயூனர்,பிரவீணன்,கஜானன்,கபிலன்,தேனுஜன்,கிருத்திஜன்,கனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31.01.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கண்ணன்(மருமகன்)
செல்லிடப்பேசி 041527701275
இலங்கை
செல்லிடப்பேசி 094774374244
மகள்-கனடா
செல்லிடப்பேசி 04163121984
இந்துக் கல்லூரி, யாழ்ற்றன் கல்லூரி ஆகியனவற்றில் அதிபராகப் பணியாற்றிய திரு.S.பத்மநாதன் அவர்கள் காலமானார்
காரைநகரின் இரு கண்களெனத் திகழும் பாடசாலைகளான இந்துக் கல்லூரி, யாழ்ற்றன் கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளிலும் அதிபராக பணியாற்றிய திரு.S.பத்மநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
காரைநகர் இந்துக் கல்லூரியில் 03.03.1981 தொடக்கம் உயிரியல் ஆசிரியராகவும் பின்னர் 1981-1983 மற்றும் 1985-1987 காலப்பகுதியில் அதிபராகவும் 1987-1989 காலப்பகுதியில் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் அதிபராகவும் திரு.S.பத்மநாதன் அவர்கள் சேவையாற்றியிருந்தார்.
கண்டிப்பும் கருணையும் நிறைந்த நல்லாசிரியராகவும் நல்லதிபராகவும் எமது ஊரில் கல்விப்பணியாற்றிய திரு.S.பத்மநாதன் அவர்கள் இந்திய இராணுவம் எமது பிரதேசங்களில் நிலைகொண்டிருந்த இக்கட்டான காலகட்டத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் தளர்வில்லாமல் பாடசாலையை நிர்வகித்து வந்தவர் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று திங்கட்கிழமை(25.01.2016) அன்று யாழ்ப்பாணம் கொட்டடியில் நடைபெற்றது.
அன்னாரை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக!
மரண அறிவித்தல்
திருமதி காமாட்சி சுப்பிரமணியம்(தங்கோடை, காரைநகர்)
தோற்றம்: 1929.09.15 மறைவு: 2016.01.13
காரைநகர், தங்கோடையைப் பிறப்பிடமாகவும் கனடா, ஸ்காபரோவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி காமாட்சி சுப்பிரமணியம் அவர்கள் 13.01.2016 புதன்கிழமை அன்று கனடாவில் சிவபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதியினரின் மூத்த மகளும் காலஞ்சென்ற பரமேஸ்வரி, அன்னபூரணம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னார் வேலுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்
காலஞ்சென்ற தேவசகாயம்பிள்ளை மற்றும் கணேசமூர்த்தி, பத்மசுலோசனா, ராஜி. செல்வி, செல்வா ஆகியோரின் பாசமிகு தாயாரும்
சாயமளா, வசீதா, மகேந்திரம், சறீதரன், ரஞ்சுளா ஆகியோரின் மாமியாரும்
ரூபன், கிரிஸ்ரின், லதா, தர்சனா, சசிகரன், ஜெயகரன், ராஜ்கரன், அகில், ஜெகா, உஷா, விஷி, லவன். சாயிபிரியா, சாயிசுருஷி, சாயிமிருதி, மெலின்டா, ஜெசிகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரி பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை(2016.01.17) காலை 10.30 மணி தொடக்கம் 1.30மணி வரை Chapel Ridge Funerral Home, 8911 Woodbine Aveneue Markham இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் அதே இடத்தில் 1.30மணிக்கும் 3.45 மணிக்கும் இடையில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று
Highlandhills Crematorium (Stouffille Rd and Woodbine Ave 12492 Woodbine Avenue, Gormley, ontario) என்ற இடத்தில் 4.30மணிக்கு தகனம் செய்யப்படும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்:
குடும்பம்
தொடர்புகளுக்கு:
கணேஷ்- 905 770 7828
செல்வா- 416 292 5038
செல்வி –905 846 0148
மரண அறிவித்தல்
திருமதி.மகேசுவரி சங்கரப்பிள்ளை(லிப்டன்)
(களபூமி, காரைநகர்)
காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும் இல.60, 4 ஆம் ஒழுங்கை குருமன்காடு, வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.மகேசுவரி சங்கரப்பிள்ளை (லிப்டன்) அவர்கள் திங்கட்கிழமை(11.01.2016) அன்று அதிகாலை வவுனியாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும் செல்லாட்சியின் பெறாமகளும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிதம்பரம் ஆகியோரின் பாசமிகு மருமகளும்
காலஞ்சென்ற லிப்டன் சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்
நிர்மலாதேவி(வவுனியா), ரவீந்திரன்(ஜேர்மனி), சொர்ணதேவி(கம்பளை), மோகனேந்திரன்(கனடா), காலஞ்சென்ற யோகேசுவரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்
மகாலிங்கம்(லிங்கம் ஸ்ரோர்ஸ், நெடுங்கேணி), இரத்தினேஸ்வரி(ஜேர்மனி), அருணகிரிநாதர்(A.S.குமாரசாமி &CO,கம்பளை), தயாளினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்
மார்க்கண்டு பொன்னம்பலத்தின் அன்புச் சகோதரியும்
கஜேந்திரன், சுரேந்திரன், சுபாஷினி, நிசாந்தன், காயத்திரி, நிவேதன், நிவானி, நிதுஷா, திருக்குமரன், லோகேந்திரன், லக்ஷிகா, பவிஷா, நிந்துஜா ஆகியோரின் அருமை பேர்த்தியும்
தனலட்சுமி மற்றும் காலஞ்சென்றவர்களான பாக்கியம், பரமேஸ்வரி, ஆறுமுகம், இந்திராணி, கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை(14.01.2016) அன்று காலை 8:00 மணிக்கு அவரது வவுனியா இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தட்சணாங்குளம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
நிர்மலாதேவி (மகள், வவுனியா) 94-24-4903711
இரவீந்திரன் (மகன், ஜேர்மனி) 49-216-199-7469 , 4915205340834
சொர்ணதேவி (மகள், கம்பளை) 94-81-2351201
மோகனேந்திரன் (மகன், கனடா) ,416-321-0423 , 416-519-5557
மரண அறிவித்தல்
அம்பலவாணர் வேலுப்பிள்ளை இரத்தினம்
பிறப்பு:1930.11.20 இறப்பு:2016.01.06
காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி மகாத்மா வீதியை வசிப்பிடமாகவும், நெல்லியடி இரத்தினம் புடவையகத்தின் உரிமையாளரும் ஆகிய அம்பலவாணர் வேலுப்பிள்ளை இரத்தினம் 2016.01.06 புதன்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளையின் அன்பு மகனும்,காலஞ்சென்ற பரமேஸ்வரியின் பாசமிகு கணவரும், பாலத்துறை கந்தையா, வள்ளியம்மையின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம், கதிரவேலு, தங்கமுத்து ஆகியோரின்
அன்புச் சகோதரனும்,
கணேசலிங்கம்[கனடா],சுந்தரலிங்கம்[ நெல்லியடி இரத்தினம் புடவையகம்], தியாகலிங்கம்[ நோர்வே], சறோஜினிதேவி, விஐயலிங்கம்[கனடா], யோகேஸ்வரி[ஆசிரியர்,யா/ மானிப்பாய் மகளிர் கல்லூரி] ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பூங்குலரூபி[கனடா], சிவனேஸ்வரி, புஸ்பராணி [நோர்வே],தர்மலிங்கம் [பிள்ளையார் ஸ்ரோஸ், மல்லாவி], துஸ்யந்தி[கனடா], கேதீஸ்வரன்[ஆசிரியர் , யா/காரைநகர் இந்துக் கல்லூரி] ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கணதீபன், குமரன், கயலக் ஷன், மயூரன், ஆரதி, அகீசன், அனுசூயன், அருந்தசா,தனுசியா, வித்தியா, வினோகரன், பிரணவன், சாதனா, கிருத்திகன், ஸ்ரீநாராயணி, அபிராமி ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07.01.2016 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு அன்னாரின் வாரிவளவு இல்லத்தில் நடைபெற்று பூதவூடல் தகனக்கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
வாரிவளவு, தகவல்,
காரைநகர் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு,
சுந்தரலிங்கம்:-0776170750
யோகேஸ்வரி:-0773105942
கணேசலிங்கம்:-0114164018872
தியாகலிங்கம்:-004747235303
விஐயலிங்கம்:-0016473421362