மரண அறிவித்தல்
திரு.அம்பலவாணர் தம்பிஐயா
(இளைப்பாறிய தபாலதிபர், முன்னாள் முகாமையாளர், சீவம்ஸ் ஹோட்டல் கொழும்பு)
தோற்றம்: 07-04-1930 மறைவு: 13-02-2016
காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும் சயம்பு வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து தற்போது நீர்கொழும்பில் வசித்து வந்தவரும் இளைப்பாறிய தபாலதிபரும் கொழும்பு சீவம்ஸ் ஹோட்டலின் முன்னாள் முகாமையாளருமாகிய திரு.அம்பலவாணர் தம்பிஐயா 13-02-2016 சனிக்கிழமை அன்று நீர்கொழும்பில் சிவபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர்-லக்ஷ்மிப்பிள்ளை தம்பதிகளின் இளைய அன்புப் புதல்வனும் காலஞ்சென்ற செல்லையா-தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும் இராசலோகினியின் ஆருயிர்க் கணவரும் சக்திவேல், சத்தியபாமா, ஞானமலர், ஞானவேல் ஆகியோரின் அன்புத் தந்தையும் மஞ்சுளா, சிவசண்முகதாஸ், ஞானேஸ்வரன்(ரமணன்), ஆகியோரின் அன்பு மாமனாரும் வேந்தன், வருணவி, சிறீசுதன், அபிநயா, அக்ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, சின்னம்மா, முருகேசு (லொறி மணியம்), பாலசிங்கம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இறுதிக் கிரியை 28, Sea Street, நீர்கொழும்பு என்ற முகவரியில் உள்ள அன்னாரது இல்லத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை( 16.02.2016) நடைபெறும்.
இவ்வறிவித்தலை உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
இலங்கைத் தொடர்புகளுக்கு: 0773559974, 0773652648
கனடாத் தொடர்புகளுக்கு:
சத்தியபாமா சிவசண்முகதாஸ் (மகள்) : (905) 232 0900