மரண அறிவித்தல்
திரு. ஆறுமுகம் சிற்றம்பலம் ( ஓவர்சியர் )
தோற்றம்:16.02.1934 மறைவு:07.02.2016
காரைநகர், களபூமி, விளானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் சிற்றம்பலம் ( ஓவர்சியர் ) அவர்கள் 07.02.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரியின் அன்புக் கணவரும்,
தில்லைநாதன், சிறீஸ்கந்தராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருஷ்ணதேவி, சதீஸா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, இராசம்மா மற்றும் சுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, ஆறுமுகம், அன்னம்மா, மற்றும் சுப்பிரமணியம் காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உஷா, பிரதீப், சிந்து, சுகன்ஜா, இந்துஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை (11.02.2016) அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
பரமேஸ்வரி (மனைவி, காரைநகர்) +94775497328
தில்லைநாதன் (மகன், பிருத்தானியா ) +442084323488
+447954385780
சிறீஸ்கந்தராஜா (மகன், பிருத்தானியா) +442084329561
+447786191794