Category: யா/ யாழ்ற்ரன் கல்லூரி

யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகத்தினதும் ஏனைய நலன் விரும்பிகளதும் பெருந்திரளான கூட்டத்துடன் மிக்கோலாகலமாக நடைபெற்ற “சாதனையாளன்” யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர் திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் முருகோதயம் மலர் வெளியீடும்

யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகத்தினதும் ஏனைய நலன் விரும்பிகளதும் பெருந்திரளான கூட்டத்துடன் மிக்கோலாகலமாக நடைபெற்ற
“சாதனையாளன்” யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர் திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் முருகோதயம் மலர் வெளியீடும்

வரவேற்பு

யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர்திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் “முருகோதயம்” மலர் வெளியீடும் 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.30 மணிக்கு மணற்காட்டு முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பூசை வழிபாடுகளுடன் மேற்படி விழா ஆரம்பமானது. கல்லூரி மாணவர்களின் பான்ட் இசைக்குழு மற்றும் தமிழ்ப் பாரம்பரிய இசைக்குழுவினரின் வரவேற்புடன் விழா நாயகர் தம்பதிகள் அவரது குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் கல்லூரி வளாகத்திற்கு ஊர்வலமாக அழைத்துச்செல்லப் பட்டனர்.

விழாவின் ஆரம்ப நிகழ்வுகள்

கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இதற்கென அமைக்கப்பட்ட விசேடமான பந்தல் மற்றும் சிறப்பு மிக்க மேடை அலங்காரங்கள் ஆகியவற்றுடன் விழா நடைபெற்றது. விருந்தினர்கள் மற்றும் விழா நாயகத் தம்பதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமானது.

விழா நிகழ்வுகள்

கடவுள் வணக்கத்துடன் விழா ஆரம்பமாகி விருந்தினர்களின் ஆசியுரைகள், வாழ்த்துரைகள் சாதனையாளன் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர்திரு வே.முருகமூர்த்தி அவர்களுக்கு தொடர்ந்து நடைபெற்ற வண்ணமிருந்தன.

“முருகோதயம்” மலர் வெளியீடு

அதிபரினது சேவைகளையும் கற்பித்தல் பணிகளையும் பாராட்டி உள்ளடக்கியதும் மற்றும் கல்லூரியில் இவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பௌதீக வள வளர்ச்சிகள் மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்வுகள் கல்லூரியின் கற்றல் அலகுகள் ஆகியவற்றின் படங்களை உள்ளடக்கியதாக இம்மலர் உள்ளது.
இம்மலருக்கான கௌரவப் பிரதி விழாவின் அனுசரணையாளரான காரைநகர் கோவளத்தைச் சேர்ந்த மதிப்புமிக்க திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு (சுவிஸ்நாதன்) வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழா நாயகரின் (அதிபர்) ஏற்புரை

அதிபர் தனது ஏற்புரையில் தனது காலத்தில் கல்லூரியில் ஏற்பட்ட வளர்ச்சி,மாணவர்களின் கல்வி சார் சாதனைகள் என்பவற்றை துல்லியமாக எடுத்துக்காட்டினார்.தனது காலத்தில் பௌதீக வள வளர்ச்சியில் ஈடுபாடுகளைக் காட்டிய அனைத்துப் பழைய மாணவர்களுக்கும் விசேடமாக கல்லூரிக்கு காணிகளை வாங்கி நன்கொடையாகக் கொடுத்துதவிய திரு.சு.கதிர்காமநாதன்( பிரபல வர்த்தகர் சுவிஸ்) திரு.சு.கணநாதன் (உரிமையாளர் Quency distributers Colombo) திருமதி தேவீஸ்வரி கமலச்சந்திரன் (கனடா) திரு.க விமலச்சந்திரன் (கனடா)ஆகியோருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

விழா நாயகர் இறுதியாக தனக்கு வாழ்த்துரைகள்,ஆசியுரைகள் வழங்கியவர்களுக்கும் இவ்விழாவினைத் திறம்பட நடாத்துவதற்கு முழுமையான நிதி அனுசரணையை வழங்கிய திரு.சு.கதிர்காமநாதன் (சுவிஸ்நாதன்) அவர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் விழாக்குழு உறுப்பினர்களுக்கும் அதன் தலைவர் திரு.வே.சிற்சபேசன், செயலாளர் திரு.வே.சிவனேசன் ஆகியோருக்கும் தனது நன்றிப் பெருக்கினைத் தெரிவித்தார்.மற்றும் விழாவினைத் திறம்பட நடாத்துவதற்கு உதவிய அனைத்துப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.

யா/யாழ்ற்ரன் கல்லூரி அதிபரின் சேவை நயப்பும் “முருகோதயம்” மலர் வெளியீடும் அழைப்பிதழ்

கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் கௌரவிப்பு விழாவைபவம்

கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களின் கௌரவிப்பு விழாவைபவம்

யாழ்ற்ரன் கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கட்கான கௌரவிப்புவைபவம் 17-11-2017 வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதமவிருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சு.விக்னேஸ்வரன் அவர்களும் சிறப்புவிருந்தினராக காரைநகர் பிரதேசசெயலாளர் திரு.நு.தயாரூபன் அவர்களும், கௌரவவிருந்தினர்களாக காரைநகர் இலங்கைவங்கி முகாமையாளர் திரு.P.புவனேந்திரராஜா அவர்களும்,தீவகக் கல்விவலய விசேடகல்விக்கான சேவைக்கால ஆலோசகர் திரு.S.மணிவண்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரி அதிபர்,விருந்தினர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் ஆகியோர் கல்லூரி மாணவத் தலைவர்கள் அணி, பாண்ட் இசைகுழுவினர்,தமிழ் பாரம்பரிய இசைநடன குழுவினரால் அழைத்துவரப்பட்டமை மிகவும் தனித்துவம் மிக்கதாகக் காணப்பட்டது.

பிரதமவிருந்தினரால் தேசியக்கொடியும் கல்லூரி அதிபரால் கல்லூரிக் கொடியும், பாண்ட் வாத்தியம் முழங்க,சங்குநாதம் ஒலிக்க,மாணவர்களின் பலத்த கரகோசங்களின் மத்தியில் மரியாதை பூர்வமாக ஏற்றிவைக்கப்பட்டு விழாகோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து மங்களவிளக்கேற்றல், கடவுள் வணக்கம், வரவேற்புநடனம்,வரவேற்புரை என்பனநிகழ்வில் ஆரம்ப நிகழ்வுகளாக இருந்தன.

அதிபரின் தலைமையுரை

அதிபர் தனது தலைமை உரையில் தான் 08-12-2017 உடன் ஓய்வுபெறுவதால் தனது 40 வருடகால கல்விச் சேவையில் இறுதியாக நடைபெறும் மாணவர் கௌரவிப்புநிகழ்வு என்ற பிடீகையுடன் உரையை ஆரம்பித்தார்.

கல்லூரி மீதான சமூகத்தின் மதிப்பு ஏற்படுவது மாணவர்களின் தேசியப் பரீட்சை வெற்றிகளிலே ஆகும்;. எமதுகல்லூரி தேசியபரீட்சையில் தீவகவலயத்தில் முதன்மை பெறுபேறுகளைப் பெற்றிருப்பதை அதிபர் சுட்டிக் காட்டினார். 2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் யாழ்ற்ரன் கல்லூரியில் தீவகவலயத்தில் அதிகூடிய் எண்ணிக்கையான மாணவர்கள் சித்தி அடைந்தபாடசாலை என்ற பெருமையைதக்க வைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு 12 மாணவர் சித்தி அடைந்து கல்லூரி தீவகவலயத்தில் 1ஆம் இடத்தையும், யாழ்ப்பாணமாவட்டத்தில் 10 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டமையும் அதிபர் நினைவு கூர்ந்தார். இந்தளவு வெற்றிக்கும் காரணகர்த்தாவாக விளங்குபவர ;எனது அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஆசிரியப் பெருந்தகை திரு.மு.சுகந்தன் அவர்கள் என மிகவும் உணர்வுபூர்வமாக அதிபர் தனது நன்றி பாராட்டினை தெரிவித்தார். 2011-2017 காலப்பகுதியில் கல்லூரியில் 47 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்துள்ளனர். எனவே கல்விவளர்ச்சியில் தேசியபரீட்சைப் பெறுபேறுகள் முன்னிலையில் இருப்பதை அதிபர் குறிப்பிட்டார்.

மாணவர் ஆசிரியரின் விருந்தினர்களின் உரையைத் தொடர்ந்து சித்தியடைந்த மாணவர்கட்கு பெறுமதிமிக்க நினைவுப் பட்டயம் பிரதமவிருந்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சு.விக்னேஸ்வரன் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து இம் மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர் திரு.மு.சுகந்தன் அவர்களுக்கு சித்தி அடைந்த மாணவர்களின் பெற்றோர்களால் மனமுவந்து அளிகக்கப்பட்ட தங்கப்பதக்கத்தினை துணைவேந்தர் பேராசிரியர் R.விக்னேஸ்வரன் அவர்களால் அணிவித்து கௌரவிக்கப்பட்டார். மேலும் ஆசிரியர் சுகந்தன் அவர்கட்கு கல்லூரிச் சமூகத்தினர் சார்பாக நினைவுப்பட்டயம், மற்றும் கடந்தகாலங்களில் கற்றமாணவர்களால் வழங்கப்பட்ட வாழ்த்துப்பாவும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியாக அதிபர் தனது உரையில் தான் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து இக்கௌரவிப்பு நிகழ்வினை காரைநகர் வாரிவளவு (தேர்க்கார) கந்தையாகணேசன் (கனடா) அவர்களின் அனுசரணையுடன் நடைபெற்றுவருகின்றது. அவர் சிவபதம் அடைந்தபின்னர் அவரது பிள்ளைகளினால் தொடர்ந்து அனுசரணை வழங்கிக் கொண்டு வரப்படுகின்றது. இதனால்”அமரர் கந்தையா கணேசன் ஞாபகார்த்தபாராட்டுவைபவம்”எனஆக்கப்பட்டது.எனவே இந்நிகழ்வுகளுக்கு அனுசரணையாளர்களாக இருக்கும் அமரர் கந்தையாகணேசன் அவர்களின் பின்ளைகளுக்கு அதிபர் தனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தார்.

ஆசிரியர் திருமு.சுகந்தன் அவர்களின் தனது ஏற்புரையில் அதிபர் எவ்விடயத்திலும் மிகுந்த அக்கறையாக இருப்பதை சுட்டிக் காட்டினார். மாணவர் கல்வி அடைவுமட்டத்தினை உயர்த்துவதில் தானும் பாடுபட்டு ஆசிரியர்களைஅதிபர் பாடுபடவைப்பார்.பலவிடயங்களில் தன்னை ஊக்கபடுத்தி இவ் வெற்றியின் பங்குதாரர்களில் அதிபரும் குறிப்பிடத்தக்கவர். மேலும் தனக்குதரப்பட்ட கௌரவிப்பிற்காக தனது இதயம் கனிந்தநன்றிகளை தெரிவித்தார்.அவரிடம் கல்வி கற்றுச்சித்தியடைந்த மாணவர் எல்லோரும் அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பாராட்டுப்பத்திரம், பரிசுகள் வழங்கிதமது நன்றி உணர்வினை வெளிப்படுத்தினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிது நிறைவேறியது.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

 

 

 

கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் கௌரவிப்பு விழா வைபவம்

கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5

புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின்

கௌரவிப்பு விழா வைபவம்

யாழ்ற்ரன் கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கட்கான கௌரவிப்பு வைபவம் 17-11-2017 வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் R.விக்னேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் பிரதேச செயலாளர் திரு.E.தயாரூபன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.P.புவனேந்திரராஜா அவர்களும், தீவகக்கல்வி வலய விசேட கல்விக்கான சேவைக்கால ஆலோசகர் திரு.S.மணிவண்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரி அதிபர், விருந்தினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் ஆகியோர் கல்லூரி மாணவத் தலைவர்கள் அணி, பாண்ட் இசை குழுவினர், தமிழ் பாரம்பரிய இசை நடன குழுவினரால் அழைத்து வரப்பட்டமை மிகவும் தனித்துவம் மிக்கதாகக் காணப்பட்டது.

பிரதம விருந்தினரால் தேசியக்கொடியும் கல்லூரி அதிபரால் கல்லூரிக் கொடியும், பாண்ட் வாத்தியம் முழங்க, சங்குநாதம் ஒலிக்க, மாணவர்களின் பலத்த கரகோசங்களின் மத்தியில் மரியாதை பூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டு விழா கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், கடவுள் வணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன நிகழ்வில் ஆரம்ப நிகழ்வுகளாக இருந்தன.

அதிபரின் தலைமையுரை

அதிபர் தனது தலைமை உரையில் தான் 08-12-2017 உடன் ஓய்வு பெறுவதால் தனது 40 வருட கால பாடசாலை கல்லூரியின் சேவையில் இறுதியாக நடைபெறும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு என்ற பிடிகையுடன் உரையை ஆரம்பித்தார்.

கல்லூரி மீதான சமூகத்தின் மதிப்பு ஏற்படுவது மாணவர்களின் பெற்றோர்களினால் ஆகும். எமது கல்லூரி தேசிய பரீட்சையில் தீவக வலயத்தில் முதன்மை பெறுபேறுகளாக இருப்பதை அதிபர் சுட்டிக் காட்டினார். 2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் யாழ்ற்ரன் கல்லூரியில் தீவக வலயத்தில் அதிகூடிய மாணவர் எண்ணிக்கை மாணவர்கள் சித்தி அடைந்த பாடசாலை என்ற பெருமையை தக்க வைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு 12 மாணவர் சித்தி அடைந்து கல்லூரி தீவகவலயத்தில் 1ஆம் இடத்தையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டமையும் அதிபர் நினைவு கூர்ந்தார். இந்தளவு வெற்றிக்கும் காரணகர்த்தாவாக விளங்குபவர் எனது அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஆசிரியப் பெருந்தகை திரு.மு.சுகந்தன் அவர்கள் என மிகவும் உணர்வு பூர்வமாக அதிபர் தனது நன்றி பாராட்டினை தெரிவித்தார். 2011-2017 காலப்பகுதியில் கல்லூரியில் 47 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்துள்ளனர். கல்வி வளர்ச்சியில் தேசிய பரீட்சைப் பெறுபேறுகள் முன்னிலையில் இருப்பதை அதிபர் குறிப்பிட்டார்.

மாணவர் ஆசிரியரின் விருந்தினர்களின் உரையைத் தொடர்ந்து சித்தியடைந்த மாணவர்கட்கு பெறுமதி மிக்க நினைவுப் பட்டயம் பிரதம விருந்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் R.விக்னேஸ்வரன் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து இம் மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர் திரு.மு.சுகந்தன் அவர்களுக்கு சித்தி அடைந்த மாணவர்களின் பெற்றோர்களால் மனமுவந்து அளிகக்கப்பட்ட தங்கப்பதக்கத்தினை துணைவேந்தர் பேராசிரியர் R.விக்னேஸ்வரன் அவர்களால் அணிவித்து கௌரவிக்கப்பட்டார். மேலும் ஆசிரியர் சுகந்தன் அவர்கட்கு கல்லூரிச் சமூகத்தினர் சார்பாக நினைவுப்பட்டயம், மற்றும் கடந்த காலங்களில் கற்ற மாணவர்களால் வழங்கப்பட்ட வாழ்த்துப்பாவும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியாக அதிபர் தனது உரையில் தான் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து இக்கௌரவிப்பு நிகழ்வினை காரைநகர் வாரிவளவு (தேர்க்கார) கந்தையா கணேசன் (கனடா) அவர்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றது. அவர் சிவபதம் அடைந்த பின்னர் அவரது பிள்ளைகளினால் தொடர்ந்து அனுசரணை வழங்கிக் கொண்டு வருகிறார்கள். இதனால் ‘அமரர் கந்தையா கணேசன் ஞாபகார்த்த பாராட்டு வைபவம்’ என ஆக்கப்பட்டது. எனவே இந்நிகழ்வுகளுக்கு அனுசரணையாளர்களாக இருக்கும் அமரர் கந்தையா கணேசன் அவர்களின் பின்ளைக்கு அதிபர் தனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தார்.

ஆசிரியர் திரு மு.சுகந்தன் அவர்களின் தனது ஏற்புரையில் அதிபர் எவ்விடயத்திலும் மிகுந்த அக்கறையாக இருப்பதை சுட்டிக் காட்டினார். மாணவர் கல்வி அடைவு மட்டத்தினை உயர்த்துவதில் தானும் பாடுபட்டு ஆசிரியர்களை அதிபர் பாடுபட வைப்பார். பல விடயங்களில் தன்னை ஊக்கபடுத்தி இவ் வெற்றியின் பங்குதாரர்களில் அதிபரும் குறிப்பிடத்தக்கவர். மேலும் தனக்கு தரப்பட்ட கௌரவிப்பிற்காக தனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்தார். அவரிடம் கல்வி கற்று சித்தியடைந்த மாணவர் எல்லோரும் அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பாராட்டுப்பத்திரம், பரிசுகள் வழங்கி தமது நன்றி உணர்வினை வெளிப்படுத்தினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிது நிறைவேறியது.

வெகு விமரிசையாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா

வெகு விமரிசையாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா

2017 ஆம் ஆண்டிற்கான யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா 2017.10.15 ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.பிரதம விருந்தினராக இலங்கை மத்திய கல்வி அமைச்சின் செயற்றிட்டப் பணிப்பாளர் YARLTONIAN க.பத்மநாதன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கொழும்பு Quency Distributers உரிமையாளர் YARLTONIAN சு.கணநாதன் அவர்களும் கௌரவ விருந்தினராக காரைநகர் செல்லப்பா ஸ்ரோஸ் நிறுவன உரிமையாளர் YARLTONIAN வே. சிற்சபேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக காரைநகர் இ.போ.ச வின் ஓய்வு நிலை முகாரி YARLTONIAN தி.ஏகாம்பரநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

முதலில் விருந்தினர் கல்லூரியின் மாணவத்தலைவரகள்; அணி ,பான்ட் இசைக்குழு, தமிழ்ப்பாரம்பரிய இசை,நடன குழு ஆகியவற்றுடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட காட்சி பார்வையாளர்களை பரவசமூட்டியது.

தேசியக்கொடி, கல்லூரிக்கொடி ஏற்றப்பட்டு தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகியது. அதிபர் தனது பரிசுத்தின அறிக்கையில்

1. கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த உ.த வர்த்தகப் பிரிவில் 3 பாடங்களில் A சித்திகளைப் மாணவி சுப்பிரமணியம் மனோகரி பெற்றமை

2. மாணவி.அ.சசிகலா க.பொ.த உ.த பிரிவில் கைத்தொழில் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்திற்கு (IIT) ஊவாவெலச பல்கலைக்கழக அனுமதி பெற்றமை

3. 2017 ஆம் ஆண்டு தீவகக் கல்வி வலயத்தில் அதிகூடிய மாணவர்களாக 8 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமை அவர்களைக் கற்பித்த ஆசிரியர் திரு.மு.சுகந்தன் அவர்களின் சாதனைகள் ஆகியவை மகுடம் வைத்தமை போன்று காணப்படுகின்றது எனக்குறிப்பிட்டார்.

மேலும் அதிபர் தான் 08.12.2017 அன்று ஓய்வு பெற இருப்பதைத் தெரிவித்து தனது சேவைக்காலத்தில் மாணவர்களின் வெற்றிகள்,பௌதீகவள முன்னேற்றங்கள் என்பவற்றை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டினார்.

அதிபர் மேலும் அறிக்கையில் பிரதம விருந்தினர் க.பத்மநாதன் (YARLTONIAN) அவர்களின் வருகை கல்லூரி அன்னைக்கு பெருமை சேர்பதாகவும் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர் சு.கணநாதன் (YARLTONIAN) அவர்கள் கல்லூரியின் பௌதீக வள வளர்ச்சிக்கு தனக்கு பெரிதும் பங்காற்றி செயற்பட்டமையையும் தெளிவு படுத்தினார்.

கௌரவ விருந்தினர் வே.சிற்சபேசன் (YARLTONIAN) தனது சேவைக்காலத்தில் கல்லூரி முன்னேற்றம் அபிவிருத்தி என்பவற்றில் காட்டிய அக்கறையினை கோடிட்டுக் காட்டினார்.கௌரவ விருந்தினர் தி.ஏகாம்பரநாதன் (YARLTONIAN) அவர்களின் உறவினர்கள் பரிசுத்தினத்திற்கு ஆற்றிவரும் பங்களிப்பினையும் பாராட்டிப்பேசினார்.

மேற்படி விருந்தினர்கள் கல்லூரிக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்து நினைவுப் பட்டயம் வழங்கி கௌரவப் படுத்தப்பட்டனர்.

தொடர்ந்து அதிபர் தனது உரையில் கல்லூரியின் பரிசுத்தின அனுசரணையாளர் (திருமதி) வைத்தியகலாநிதி ஸ்ரீதாரணி விமலன் குடுபம்பத்தினர் (கனடா) 13 ஆண்டு காலமாக பரிசுத்தினத்திற்கு அனுசரணையாளராக இருந்து அவரது பேரனார் திரு.வை காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக செய்து வரும் இப்பரிசளிப்பு விழாக் கைங்கரியத்திற்கு அதிபர் தனது பாராட்டுக்களையும் மனம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்தார்.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் பரிசளிப்பு விழா இனிதே நிறைவேறியது.

இத்துடன் கல்லூரி அதிபரின் 2016ஆம் ஆண்டிற்கான பரிசுத்தின அறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

 

 

கல்லூரி அதிபரின் 2016ஆம் ஆண்டிற்கான பரிசுத்தின அறிக்கை

யாழ்ற்ரன் கல்லூரி பரிசளிப்பு விழா 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது!

புலமைப்பரீட்சை பெறுபேறுகளில் தீவக வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்

புலமைப்பரீட்சை பெறுபேறுகளில்
தீவக வலயத்தில்
யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியில் 8 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். தீவகக் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகூடிய எண்ணிக்கை மாணவர் சித்தி அடைந்த பாடசாலையாக யாழ்ற்ரன் கல்லூரி திகழ்கின்றது. இம் மாணவர்களையும், இம் மாணவருக்கு கற்பித்த ஆசிரியர் திரு. முருகையா சுகந்தன், மற்றும் ஆரம்பப்பிரிவுத் தலைவர் திருமதி கலைவாணி அருள்மாறன் ஆகியோரையும் கல்லூரி அதிபர் திரு வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகின்றார்.

சித்தியடைந்த மாணவர் பெயர்                                            புள்ளிகள்

1. அருமைநாயகம் நேத்ரா                                                                                        169

2. யோகேஸ்வரன் கலையரசன்                                                                               167

3. ராதாகிருஸ்ணன் கீர்த்திகன்                                                                                164

4. கிருபானந்தன் டனுஷா                                                                                          162

5. சிவபாலன் கிருத்திகா                                                                                            160

6. அருள்ராஜா கிறிஸ்ணவி                                                                                        160

7. பிரபாகரன் தனுசினி                                                                                               159

8 .சிதம்பரநாதன் லக்ஷனா                                                                                         157

 

மாகாண மட்ட ஆங்கில தினப்போட்டிகளில் யாழ்ற்ரன் கல்லூரி மூன்றாமிடம்

மாகாண மட்ட ஆங்கில தினப்போட்டிகளில் யாழ்ற்ரன் கல்லூரி மூன்றாமிடம்

கல்வி அமைச்சினால் நடாத்தப்படுகின்ற ஆங்கில தினப்போட்டிகளில் தரம் 03 இல் கல்வி கற்கும் மாணவி தேவராசா தர்மினி ஆங்கில மொழியிலான உறுப்பெழுத்துப் போட்டியில் மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவியையும் இவரை நெறிப்படுத்திய ஆரம்பப்பிரிவு முதல்வர் திருமதி கலைவாணி அருள்மாறன் அவர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகின்றார்.

english day provincial level 3rd tharmini0001

கல்லூரி அதிபர், ஆரம்பப்பிரிவுத் தலைவருடன் மாணவி தர்மினி

2016 ஆம் ஆண்டு க.பொ.தஉயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3 பாடங்களில் A தரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா

2016 ஆம் ஆண்டு க.பொ.தஉயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3 பாடங்களில் A தரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா

அமரர்கள் திரு.திருமதி.கனகலிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக யாழ்ற்ரன் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த (உ/த) 3 பாடங்களிலும் A சித்திபெற்ற மாணவிக்கும், மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா 2017-07-07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு ஆரம்பமாகி கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

பிரதம விருந்தினராக திரு.S.செல்வராசா (உதவிக் கல்விப்பணிப்பாளர் (தமிழ்), தீவகக் கல்விவலயம்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு.N.விஜயகுமார் (விரிவுரையாளர், தேசியகல்வியியல் கல்லூரி. யாழ்ப்பாணம்) அவர்களும், திரு.S.சதாசிவம் (ஓய்வுநிலை கடதாசிக் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு.E.ஞானேஸ்வரன்; (ஆசிரியர்,அருணோதயகல்லூரி,அளவெட்டி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

விருந்தினர்கள் கல்லூரியின் "பான்ட்"குழுவினரால் அழைத்துவரப்பட்டு விழா ஆரம்பமாகியது. விழாவில் 3A சித்திகள் பெற்ற மாணவி செல்வி. மனோகரி சுப்பிரமணியம் அவர்களுக்குத் தங்கப்பதக்கம் அணிவித்து, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்றமாணவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் அழைக்கப்பட்டு குறித்தமாணவர்கள் பெற்றோர்களுடன் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் இம்மாணவர்கட்கு கற்பித்த சகல ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்து நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதிபர் தனது உரையில் மாணவர் கௌரவிப்பு அனுசரணையாளராக இருந்த அமரர்கள் (பாணந்துறை) முருகேசு கனகலிங்கம் மற்றும் திருமதி பத்மாவதி கனகலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது பிள்ளைகளுக்கு தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

கல்லூரி மாணவி செல்வி மனோகரி சுப்பிரமணியம் கல்லூரி அதிபருக்கும் கற்பித்த ஆசிரியர்கட்கும் பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார். மற்றும் கைத்தொழில் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்துறைக்கு அனுமதி பெற்ற செல்வி சசிகலா அம்பலவாணர் அவர்களும் அதிபருக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவித்தார்.

DSC_9121 DSC_9122 DSC_9126 DSC_9128 DSC_9131 DSC_9132 DSC_9133 DSC_9137 DSC_9140 DSC_9141 DSC_9143 DSC_9144 DSC_9145 DSC_9146 DSC_9147 DSC_9148 DSC_9149 DSC_9150 DSC_9153 DSC_9155 DSC_9158 DSC_9160 DSC_9162 DSC_9166 DSC_9168 DSC_9169 DSC_9170 DSC_9173 DSC_9174 DSC_9176 DSC_9177 DSC_9178 DSC_9181 DSC_9182 DSC_9183 DSC_9184 DSC_9185 DSC_9186 DSC_9187 DSC_9188 DSC_9191 DSC_9193 DSC_9197 DSC_9199 DSC_9200 DSC_9202 DSC_9205 DSC_9208 DSC_9210 DSC_9213 DSC_9215 DSC_9218 DSC_9222 DSC_9225 DSC_9227 DSC_9229 DSC_9231 DSC_9234 DSC_9235 DSC_9237 DSC_9238 DSC_9240 DSC_9241 DSC_9242 DSC_9245

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3 பாடங்களில் A தரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா

 

யா/யாழ்ற்ரன் கல்லூரி –காரைநகர்

2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3

பாடங்களில் Aதரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான

கௌரவிப்பு விழா

 

காலம் :- 07.07.2017  வெள்ளிக்கிழமை

இடம் :-கல்லூரி பிரார்த்தனைமண்டபம்

நேரம் :-மு.ப 8.00 மணி

 

தலைவர்

திரு.வே.முருகமூர்த்திஅவர்கள்

(கல்லூரி முதல்வர்)

 

பிரதமவிருந்தினர்

திரு.S.செல்வராசாஅவர்கள் 

(உதவிக்கல்விப்பணிப்பாளர்(தமிழ்),தீவகக்கல்விவலயம்

 

சிறப்புவிருந்தினர்

திரு.N.விஜயகுமார் அவர்கள்

(விரிவுரையாளர்,தேசியகல்வியியல் கல்லாரி. யாழ்ப்பாணம்)

திரு.S.சதாசிவம் அவர்கள்

(ஓய்வுநிலைகடதாசிக் கூட்டுத்தாபனஉத்தியோகத்தர்)

 

கௌரவவிருந்தினர்

திரு.E.ஞானேஸ்வரன்; அவர்கள்

(ஆசிரியர்,அருணோதயகல்லூரி,அளவெட்டி)

 

அனுசரணை

அமரர்கள் (பாணந்துறை) முருகேசுகனகலிங்கம் மற்றும்

திருமதிபத்மாவதிகனகலிங்கம் ஞாபகார்த்தமாகஅவரதுபிள்ளைகள்

 

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

அதிபர்,ஆசிரியர்கள்;,மாணவர்கள்,கல்விசாராஊழியர்கள்

யாழ்ற்ரன் கல்லூரி

காரைநகர்

 

 

காரைநகர் யாழ்ற்ரன் கனிஷ்ட வித்தியாலயம் புதிய கட்டட திறப்புவிழா காணொளி!

யாழ்ற்ரன் கல்லூரி ஆரம்பப்பிரிவு புதிய கட்டடத்திறப்பு விழா 27.06.2017 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது

IMG

யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சா.தர பரீட்சையின் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களுக்கான அமரர் (தலைப்பா) கணபதிப்பிள்ளை ஞாபகார்த்த கௌரவிப்பு விழா

யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சா.தர பரீட்சையின் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களுக்கான அமரர் (தலைப்பா) கணபதிப்பிள்ளை ஞாபகார்த்த கௌரவிப்பு விழா

யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு க.பொ.த சா.தர பரீட்சையில் 5A யும் அதிலும் கூடிய A சித்தியைப் பெற்ற மாணவர்களுக்கு (8 மாணவர்கள்) நினைவுச் சின்னம் வழங்கி (Memento) கௌரவிக்கப்பட்டன.  மேலும் க.பொ.த உயர்தர வகுப்புக்கு தகமை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவின் பிரதம விருந்தினராக  Colombo Quency Distributors உரிமையாளர் திரு.S. கணநாதன் (Yarltonion) அவர்களும் சிறப்பு விருந்தினராக சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய ஆசிரியர் திருமதி க. லிங்கேஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக வியாவில் ஐயனார் தேவஸ்தான ஆதீன கர்த்தா திரு.க.சோமசேகரம் (Yarltonion) அவர்களும்  கலந்து சிறப்பித்தனர்.

     இந்நிகழ்ச்சிக்கான அனுசரணையை Colombo Quency Distributors உரிமையாளர் திரு.எஸ். கணநாதன் (Yarltonion) அவர்கள் வழங்கியிருந்தார்

    அதிபர் தனது உரையில் இந்நிகழ்ச்சிகளுக்கு அனுசரணையை வழங்கியிருந்த அமரர் தலைப்பா கணபதிப்பிள்ளை அவர்களின் பேரனும் Colombo Quency Distributors உரிமையாளருமான திரு.எஸ். கணநாதன் (Yarltonion) அவர்களுக்கு தனது இதயங் கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும் திரு கணநாதன் அவர்கள் யாழ்ற்ழன் கல்லூரிக்கு செய்த அளப்பரிய சேவைகளை கோடிட்டுக் காட்டி நன்றியுடன் நினைவு கூர்ந்தார். 

20170621_081025 20170621_081105 20170621_081215 20170621_081232 20170621_081249 20170621_081300 20170621_081417 20170621_081434 20170621_081455 20170621_081725 20170621_081937 20170621_082618 20170621_084318 20170621_085601 20170621_090608 20170621_092220 20170621_092225 20170621_092241 20170621_092317 20170621_092403 20170621_092413 20170621_092425 20170621_092513 20170621_092525 20170621_092542 20170621_092613 20170621_092627 20170621_092641 20170621_092743 20170621_092754 20170621_092810 20170621_092842 20170621_092851 20170621_092908 20170621_093002 20170621_093012 20170621_093036 20170621_093146 20170621_093154 20170621_093211 20170621_093627 20170621_093644 - Copy 20170621_093644 20170621_093828 - Copy 20170621_093839 - Copy 20170621_094041 - Copy 20170621_094109 20170621_094222 20170621_094235 20170621_094322 - Copy 20170621_094328 20170621_094435 - Copy 20170621_094442 - Copy 20170621_094622 20170621_094639 - Copy 20170621_094729 - Copy 20170621_094759 20170621_094941 20170621_095029 20170621_095046 20170621_095306 20170621_095408 20170621_095417 20170621_095550 20170621_095612 20170621_095623 20170621_095638 20170621_095655 20170621_095720 20170621_095735 20170621_095746 20170621_095757 20170621_095817 - Copy 20170621_095817 20170621_095838 - Copy 20170621_095838 20170621_095904 20170621_095928 20170621_095940 20170621_100004 20170621_100021 20170621_100036 20170621_100053 20170621_100117 20170621_100137 20170621_101142 20170621_101339

 

 

 

யாழ்ற்ரன் கல்லூரியின் பல்கலைக்கழக மாணவர் அனுமதி

யாழ்ற்ரன் கல்லூரியின் பல்கலைக்கழக மாணவர் அனுமதி

web news university0001

web news university0002

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

செல்வி. மனோகரி சுப்பிரமணியம்                     செல்வி.கருணிதா யோகராசா

 

சென்ற ஒகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உ.த பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியில் வரலாற்றில் முதல் தடவையாக வர்த்தகப் பிரிவில் மூன்று பாடங்களிலும் A சித்தியைப் பெற்றுக்கொண்ட மாணவி செல்வி.மனோகரி சுப்பிரமணியம் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு வணிக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 2A 1B சித்திகளைப் பெற்றுக்கொண்ட மாணவி செல்வி.கருணிதா யோகராசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மேலும் பௌதீக விஞ்ஞானப் பிரிவிற்கு ஒரு மாணவர் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது .(Waiting list)

இளைப்பாறிய யாழ்ற்ரன் கல்லூரி முதல்வர் அமரர் திரு.நா.வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகம் கண்ணீர் அஞ்சலி

Mr.N.Veluppilai 15.05.2017

அமரர் நல்லதம்பி ஆறுமுகம் அவர்களின் மறைவு குறித்து யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

Aarumugam Aiya

யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா

யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா 

 

யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிக்கும் நிகழ்வு 29-03-2017 புதன்கிழமை முற்பகல் 8 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் Yarltonian திரு.க.அம்பலவாணர் அவர்களும், சிறப்பு விருந்தினராக கொழும்பு QUENCY  DISTRIBUTERS உரிமையாளர் Yarltonian திரு.S.கணநாதன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் முன்னை நாள் ஆரம்பப்பிரிவு ஆசிரியர் திருமதி. த. அகிலன் அவர்களும், மற்றும் Yarltonian திரு. க. யோகேந்திரன்(கனடா) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். சித்தியடைந்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னங்களும், புத்தகப்பரிசில்களும்  சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு புத்தகப்பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டப்பெற்றனர். மேலும் இந்நிகழ்வில் கல்லூரிக்காக 2 பரப்புக் காணியை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய Yarltonian திரு. கணேசபிள்ளை விமலச்சந்திரன் அவர்கள் காணி உறுதியை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

 

அதிபர் தமது உரையில் கல்லூரிக்காக காணியை கொள்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய Yarltonian திரு. கணேசபிள்ளை விமலச்சந்திரன்(கனடா) அவர்களுக்கு தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் இக்கௌரவிப்பு விழாவிற்கு நிதி அனுசரணையாளர்களாக வருடா வருடம் தங்கள் தந்தையார் அமரர் கந்தையா கணேசன் (தேர்க்காரர், வாரிவளவு) ஞாபகார்த்தமாக செய்துவரும் அவரது பிள்ளைகளுக்கு (கனடா) அதிபர் தனது இதயபூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

 

இம்மாணவர்களுக்கு புத்தகப்பரிசில்களை வழங்கிய கல்லூரியின் ஸ்தாபகர்களின் வழித்தோன்றலும் கொழும்பு QUENCY DISTRIBUTERS உரிமையாளருமான Yarltonian திரு.S. கணநாதன் அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டினைத் தெரிவித்தார்.

20170329_080500 20170329_080600 20170329_081054 20170329_081150 20170329_081153 20170329_081157 20170329_081201 20170329_081204 20170329_081207 20170329_081237 20170329_081246 20170329_081304 20170329_081319 20170329_081330 20170329_081342 20170329_081357 20170329_081410 20170329_081425 20170329_081438 20170329_081458 20170329_081543 20170329_081607 20170329_081641 20170329_081846 20170329_081943 20170329_082207 20170329_084253 20170329_084750 20170329_085616 20170329_090342 20170329_090938 20170329_091055 20170329_091624 20170329_091701 20170329_091720 20170329_091828 20170329_091848 20170329_092003 20170329_092015 20170329_092214 20170329_092217 20170329_092324 20170329_092418 20170329_092440 20170329_092503 20170329_092619 20170329_092700 20170329_092711 20170329_092759 20170329_092807 20170329_092817 20170329_093104 20170329_093200 20170329_093230 20170329_093604 20170329_094257 20170329_094501 20170329_094513

க.பொ.த. சா/த தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக யாழ்ற்ரன்கல்லூரி அதிபரின் கருத்து

YARLTON COLLEGE

க.பொ.த. சா/த தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக 
யாழ்ற்ரன்கல்லூரி அதிபரின் கருத்து:-

க.பொ.த சா/த 2016 ம் ஆண்டுக்கான பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகளை யாழ்ற்ரன் கல்லூரி பெற்றது மட்டுமன்றி அயல் பாடசாலைகளும் சிறந்த பெறுபேறுகளை பெற்றமை காரைநகரில் கல்வி மட்டம் சிறந்த நிலையில் இருப்பதனை எடுத்துக் காட்டுகின்றது. க.பொ.த உ.த 2016 பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவி 3A சித்தியை பெற்றமை காரைநகர் கல்வி வளர்ச்சியில் அதுவும் ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

    1990 ற்கு முன்னர் காரைநகர்ப் பாடசாலைகளில் க.பொ.த. (சா.த) பரீட்சையில் 8 பாடங்களிலும் 7D,6D பெற்ற மாணவர் எண்ணிக்கை மிக சொற்பளவில் காணப்பட்டமை காரைநகரில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் அறிவர். ஆனால் இன்று தீவக கல்வி வலயத்தில் காரைநகர் கல்விக்கோட்டமே முதன்மையாக இருப்பது பற்றி தீவக வலய கல்வித்திணைக்களத்தினர் அடிக்கடி அதிபர் கூட்டங்களில் கூறிவருகின்றார்கள்.  இதற்கு காரணம் அதிபர் ஆசிரியர்களின் அர்ப்பணமான சேவை மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ள காரை அபிவிருத்திச் சபையினர் பாடசாலைகளில் காட்டி வரும் அதீதமான அக்கறையுமென்பதும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. காரைநகர் பாடசாலைகளில் கற்றல் அடைவு மட்டம், பௌதீக வள மட்டம் என்பவற்றினை ஒன்றுக்கொன்று சமாந்தரமாக வளர்ப்பதற்கு வெளிநாடுகளிலுள்ள காரைநகர் அபிவிருத்திச் சபைகள் செய்து வரும் உதவிகள் காரைநகர்ப் பாடசாலைகள் தீவக வலயத்தில் முன்னிற்பதற்கு ஒர் உந்து சக்தி எனக் கருதுகின்றேன்.

    உதாரணமாக கனடா காரை கலாச்சார மன்றத்தினர் யாழ்ற்ரன் கல்லூரிக்கு கணனிகளை வழங்கி, கணனி ஆய்வு கூடத்தினை வளம் படுத்தியமையினால் (Computer Lap) எமது கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக   ICT(தகவல் தொடர்பாடல்தொழினுட்பம்) பாடத்திற்கு 100% சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கனடா காரை கலாச்சார மன்றத்தினர் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு நிதி உதவிகள் அளிக்கின்றமை, லண்டன் காரை அபிவிருத்திச் சங்கம் எமது கல்லூரி நூலகத்திற்கு புத்தக இறாக்கைகள் வழங்கி நூலகத்தை வளம்படுத்தியமை  சுவிஸ் காரை அபிவருத்திச்சங்கம் கல்லூரிக்கு போட்டோ கொப்பி மெசின் வழங்கியமை, அவுஸ்த்திரேலியா காரை அபிவிருத்திச்சங்கம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கியமை என்பவை வெளிநாடுகளிலுள்ள காரை அபிவிருத்திச்; சங்கங்கள் எமது கல்லூரரிக்கு செய்தமை குறிப்பிடத்தக்கனவாகும். இதைவிட ஒவ்வோர் வெளிநாட்டு காரை அபிவிருத்திச் சபையினர் இன்னும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்கள்.

எனவே தீவக வலயத்தில் காரைநகர் கல்விப் புலத்தின் முன்னேற்றத்திற்கு  காரை அபிவிருத்தியின் அமைப்புக்கள் ஆற்றி வருகின்ற இச் சேவைகள் தேசிய பரீட்சைகளில் எமது மாணவர்களின் அடைவு மட்ட வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிக் கொண்டிருக்கின்றன என்பதை மிகுந்த நன்றியுணர்வுடன் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். தங்கள் சேவைகள் மேலும் தொடர எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

       அதிபர்
வே.முருகமூர்த்தி

 

க.பொ.த (சா/த) – 2016 பெறுபேறுகளில் தீவக கல்வி வலய முதன்மைப் பெறுபேற்று பாடசாலைகளில் யாழ்ற்ரன் கல்லூரி

க.பொ.த (சா/த) – 2016 பெறுபேறுகளில் தீவக கல்வி வலய முதன்மைப் பெறுபேற்று பாடசாலைகளில் யாழ்ற்ரன் கல்லூரி

    2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரி  அதிகூடிய பெறுபேறான 8A  சித்தியை மாணவன் ஒருவன் பெற்றதன் மூலம் தீவக வலயத்தில் முதன்மைப் பெறுபேறுகளைப் பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகவும் 5A சித்திகளையும் அதிலும் கூடுதலான சித்திகளையும் (வட மாகாண கல்வித்திணைக்களத்திற்கான சிறந்த பெறுபேற்று எதிர்பார்க்கை ) கூடுதலாக 8 மாணவர்கள் பெற்றமையும் 70 சதவீதமான மாணவர்கள் (48 பேர் தோற்றி 34 பேர் தகமை பெற்றனர்) கணிதம், தமிழ் பாடம் உட்பட எல்லாப் பாடங்களிலும் சித்தி பெற்று க.பொ.த உ/த படிப்பதற்கான பூரணமான தகமைகளைப் பெற்று காரைநகர்க் கல்விக் கோட்டத்தில் க.பொ.த (சா/த) சிறப்பு மிக்க பெறுபேற்றினைப் பெற்ற பாடசாலையாக யாழ்ற்றன் கல்லூரி திகழ்கின்றது. இப் பெறுபேறுகள் சென்ற ஆண்டை விட 12 சதவீதத்தினால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

5A சித்திகளையும் அதனிலும் கூடிய பெறுபேறுகளையும் பெற்ற மாணவர் விபரம்

YARLTON COLLEGE
                                      அதிபருடன் குறித்த மாணவர்கள்

1. லோகேஸ்வரன் குருபரன்        –     8A 1W
2. கோபிகா யோகேஸ்வரன்        –    7A, 1B, 1C
3. வேணுப்பிரியா தேவதாஸ்        –    7A,1B,1S
4. சிவப்பிரியா சிறிமகேஸ்வரலிங்கம்    –     6A,2B,1W
5. கீர்த்தனா செல்வரட்ணம்        –    6A,1B,1C,1W
6.செந்தில்நாதன் பிரசாந்தன்        –    6A,1C,2S
7. சற்குணராசா ஐவதாஸ்        –     6A,2C,1W
8.யாழினி பரமேஸ்வரன்        –    5A,1B,2C,1W

இம் மாணவர்களையும் ஏனைய தகமை பெற்ற மாணவர்களையும் இவர்களை கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகின்றார்.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையான கோவிந்தன் பாடசாலைக்கு இரு மடிக் கணணிகள் 24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையான கோவிந்தன் பாடசாலைக்கு இரு மடிக் கணணிகள்  24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக் கணணிகள் அண்மையில் காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் மற்றும் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மேலதிக இரு கணணிகள் வழங்கப்பட்டுள்ளது.

 காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் வைத்து காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் அவர்களால் பாடசாலை அதிபர் வே.முருகமூர்த்தி,பிரதி அதிபர் திருமதி கலைவாணி அருள்மாறன் ஆகியோரிடம் இந்த மடிக் கணணிகள் கையளிக்கப்பட்டது.

அண்மையில் காரைநகர் பாலாவோடை.இ.த.க.பாடசாலை,ஆயிலி சிவஞானேதய வித்தியாசாலை,தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்,வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை  என்பவற்றிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் தலா ஒவ்வொரு மடிக் கணணிகள் வழங்கப்பட்டதுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணணி வழங்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு கணணிகளும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் வழங்கப்பட்ட 43 கணணிகளில் இருந்து கடந்த நிர்வாக சபையினரால் தற்போதைய நிர்வாக சபையினரிடம் யூன் 11, 2016 அன்று மீள கையளிக்கப்பட்ட 13 கணணிகளில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 10 கணணிகள் காரைநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1 2 3 4 5 6 7 8
 

வெகு விமரிசையாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் விளையாட்டுப்போட்டி-2017

வெகு விமரிசையாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் விளையாட்டுப்போட்டி-2017

யாழ்ற்ரன் கல்லூரியின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 19.03.2017 பி.ப 1.00 மணிக்கு கல்லூரியின் புதிதாக விஸ்தரிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றன. பிரதம விருந்தினராக சுவிஸ் நாட்டின் பிரபல வர்த்தகர் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் [Yarltonian] அவர்களும் (சுவிஸ்நாதன்), சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட நில அளவை அத்தியட்சர் திரு.பொ.சிவானந்தன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் பெரிய கடை வீதி சிவகணேசன் புடைவையக உரிமையாளர் திரு.க. அருள்நேசன் அவர்களும், காரை அபிவிருத்திச் சபை பொருளாளர் திரு.க.பாலச்சந்திரன் அவர்களும் மற்றும் யாழ்ற்ரன் கல்லூரி முகாமையாளராக (1960க்குமுன்னர்) சேவையாற்றிய அமரர் K.T.சோமசுந்தரம் அவர்களின் மகள் திருமதி.கா. முருகதாஸ் [Yarltonian,  London] அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

    கல்லூரி முன்றலில் இருந்து விருந்தினர்கள் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழையமாணவர்கள், ஆகியோர் கல்லூரியின் மாணவத் தலைவர் அணி, பான்ட் இசைக் குழுவினர், பாரம்பரிய இசைக்குழுவினர் ஜமயிலாட்டம், குதிரையாட்டம், பொம்மலாட்டம், கரகம்ஸ ஆகியோரால் கல்லூரி மைதானம் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காட்சி பார்வையாளர்களை பிரமிக்கவைத்தது.

    முதலில் கல்லூரியின் விளையாட்டு மைதான விஸ்தரிப்பிற்காக 22 பரப்புக் காணியைக் கொள்வனவு செய்து நன்கொடையாக அளித்த திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் சேவையைக் காட்டும் நினைவுக்கல் திரு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களாலேயே திறந்து வைக்கப்பட்டது. பான்ட் இசைக் குழுவினரின் பான்ட் வாத்தியம் முழங்க மாணவர்களின் பலத்த கரகோசம், சங்குநாதம் என்பவை ஒலிக்க நினைவுக்கல் திரைநீக்கம் செய்யப்பட்டமை கல்லூரி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகவும் உணர்வு பூர்வமாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் சம்பிரதாய நிகழ்வுகளான மங்களவிளக்கேற்றல் இறைவணக்கம் கொடியேற்றம் போன்றவை நடைபெற்றன. தொடர்ந்து பிரதம விருந்தினர் விழாவை ஆரம்பித்து வைக்க விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இடைவேளை நிகழ்வின் போது மாணவர்களின் இசைவும் அசைவும் நிகழ்ச்சி தனிச்சிறப்பாக இருந்தமையை பார்வையாளர்கள் பலர் பாராட்டினர்.

    இறுதியாக நடைபெற்ற நிகழ்வில் அதிபர் உரையாற்றும் போது யாழ்ற்ரன் அன்னைக்கு அளப்பெரிய சேவைகளைச் செய்த சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் ஒவ்வொரு சேவையையும் எடுத்துக்கூறி நன்றி பாராட்டினார். கதிர்காம நாதன் அவர்கள் 22 பரப்புக்காணியைக் கொள்வனவு செய்து கல்லூரியின் விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்கு நன்கொடையாக வழங்கியமை கல்லூரி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை எனச் சுட்டிக்காட்டினார். இதனை நினைவுகூருமுகமாக கல்லூரிச் சமூகம் சார்பாக அதிபர் அவர்கள் நினைவுச்சின்னம் வழங்கி திரு கதிர்காமநாதன் அவர்களைக் கௌரவித்தார். திரு கதிர்காமநாதன் அவர்கள் காணி உறுதியைக் கல்லூரி அதிபரிடம் கையளித்தார்.

    மேலும், அதிபர் தனது உரையில் விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்காக காணிகளை கொன்வனவு செய்து நன்கொடையாக வழங்கிய தலைப்பா கணபதிப்பிள்ளை அவர்களின் பேரன் திரு.S.கணநாதன் [உரிமையாளர்  Quency Distributers Colombo] அவர்களுக்கும், காரைநகர் ஆலடி திருமதி தேவீஸ்வரி கமலச்சந்திரன் (கனடா) ஆகியோருக்கும் நன்றி உணர்வுடன் பாராட்டினார். மேலும் அதிபர் தொடர்ந்து பேசுகையில் யாழ்ப்பாணம் பெரிய கடைவீதி சிவகணேசன் புடைவையக உரிமையாளர் திரு கனகசபை அருள்நேசன் அவர்கள் தனது தந்தையார் அமரர் செல்லப்பா கனகசபை ஞபாகார்த்தமாக இவ்விளையாட்டுப் போட்டிக்கு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதையிட்டு  அதிபர் தனது உளங்கனிந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். 

வெற்றி பெற்ற வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவேறியது.


                                      புள்ளிகளின் அடிப்படையில் இல்லங்களின் 

                                                            நிலைகள் வருமாறு.

 

                                                முதலாம் இடம் நாவலர் இல்லம்

                                          இரண்டாம் இடம் இராமநாதன் இல்லம்

                                          மூன்றாம் இடம் விபுலானந்தர் இல்லம்

DSC_1981 copy DSC_1982 DSC_1983 DSC_1987 DSC_1989 DSC_1994 DSC_1996 DSC_2004 DSC_2005 DSC_2006 DSC_2007 DSC_2008 DSC_2009 DSC_2010 DSC_2011 DSC_2012 DSC_2013 DSC_2017 DSC_2019 DSC_2021 DSC_2024 DSC_2025 DSC_2027 DSC_2030 DSC_2032 DSC_2035 copy DSC_2036 DSC_2039 DSC_2043 DSC_2047 DSC_2048 DSC_2052 copy DSC_2053 DSC_2054 DSC_2055 DSC_2056 DSC_2057 DSC_2058 DSC_2060 DSC_2061 DSC_2062 DSC_2063 DSC_2065 DSC_2069 DSC_2071 DSC_2074 DSC_2076 DSC_2078 copy DSC_2082 DSC_2083 DSC_2085 copy DSC_2089 DSC_2090 DSC_2092 DSC_2094 DSC_2097 DSC_2098 DSC_2102 DSC_2106 DSC_2109 DSC_2110 copy DSC_2111 DSC_2113 copy DSC_2114 DSC_2115 DSC_2116 DSC_2118 DSC_2120 copy DSC_2121 DSC_2123 DSC_2125 DSC_2126 DSC_2128 DSC_2129 DSC_2132 DSC_2133 DSC_2135 DSC_2136 DSC_2139 DSC_2140 DSC_2142 DSC_2151 copy DSC_2153 DSC_2154 DSC_2159 DSC_2164 DSC_2168 DSC_2210 DSC_2212 DSC_2214 copy DSC_2215 DSC_2219 copy DSC_2222 copy DSC_2223 DSC_2225 DSC_2226 copy DSC_2240 DSC_2252 DSC_2262 DSC_2266 DSC_2273 DSC_2283 DSC_2285

யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த தடகளப் போட்டி 2017 அழைப்பிதழ்

16-03-2017 - A4 Invitation 00

யாழ்ற்ரன் கல்லூரியின் சைக்கிள் ஓட்டப்போட்டிகள்

               யாழ்ற்ரன் கல்லூரியின் சைக்கிள் ஓட்டப்போட்டிகள்

யாழ்ற்ரன் கல்லூரியின் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் சைக்கிள் ஓட்டப்போட்டிகள் 17.01.2017 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆண், பெண் இருபாலாருக்குமான போட்டிகள் கல்லூரி முன்றலிலே ஆரம்பித்து காரைநகர் சுற்றுவீதியூடே முழுமையாக ஓடி நிறைவேற்றப்பட்டது.

முதல் 5 இடங்களையும் பெற்ற வெற்றியாளர்கள்

ஆண்கள்

நிலை      மாணவர் பெயர்            இல்லம்

1ம் இடம்   செ.நிறோசன்            நாவலர் இல்லம்

2ம் இடம்   க.கஜந்தன்             நாவலர் இல்லம்

3ம் இடம்   ப.தவக்குமார்            நாவலர் இல்லம்

4ம் இடம்    சி.ராகுலன்             இராமநாதன் இல்லம்

5ம் இடம்    க.ஐங்கரன்            இராமநாதன் இல்லம்

 

பெண்கள்

நிலை      மாணவர் பெயர்            இல்லம்

1ம் இடம்   மோ.றோசி            நாவலர் இல்லம்

2ம் இடம்   ம.பவித்திரா             இராமநாதன் இல்லம்

3ம் இடம்   ந.சாந்தினி            நாவலர் இல்லம்

4ம் இடம்    சு.சரணியா             இராமநாதன் இல்லம்

5ம் இடம்    பு.தர்மினி                    நாவலர் இல்லம்

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

 

யாழ்ற்ரன் கல்லூரி மரதன் ஓட்டப்போட்டிகள்

         யாழ்ற்ரன் கல்லூரி மரதன் ஓட்டப்போட்டிகள்

2017 ஆம் ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் 2017.02.03 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றன. கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ஆண்களுக்கானது காரைநகர் சுற்றுவீதியூடாக முழுமையாகவும், பெண்களுக்கானவை துறைமுகத்தில் இருந்து ஆரம்பித்து களபூமி வலந்தலைச்சந்தியூடாக கல்லூரி முன்றலை வந்தடைந்தது. போட்டியில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவரும் ஓட்டத்தை முழுமையாக முடித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

                           போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள்

 ஆண்கள்

மாணவர் பெயர்                 இல்லம்

1. செ.நிறோசன்                   நாவலர் இல்லம்
2. வி.மனோகரன்             இராமநாதன் இல்லம்
3. பே.கஜரூபன்                இராமநாதன் இல்லம்
4. கி.கனிஸ்ரன்                விபுலானந்தன் இல்லம்
5. ந.கரிகரன்                    விபுலானந்தன் இல்லம்


பெண்கள்

மாணவர் பெயர்            இல்லம்

1. ந.ரஞ்சினி                 நாவலர் இல்லம்
2. பு.தர்மினி                 நாவலர் இல்லம்
3. ம.பவித்திரா             இராமநாதன் இல்லம்
4.ந.சாந்தினி                நாவலர் இல்லம்
5.ந.கயல்விழி               நாவலர் இல்லம்

20170203_061845 20170203_062118 20170203_062610 20170203_062635 20170203_062641 20170203_065048 20170203_065412 20170203_065434 20170203_071229 20170203_071250 20170203_071316 20170203_072944 20170203_072950 20170203_080402 20170203_080417 20170203_080520 20170203_080522 20170203_080545 20170203_080725 20170203_081207 20170203_081226 20170203_081230 20170203_081233 20170203_081239 20170203_081256 20170203_081832 20170203_081928

யாழ்ற்ரன் கல்லூரி நிறுவுனர் தினம்

                                யாழ்ற்ரன் கல்லூரி நிறுவுனர் தினம்

யாழ்ற்ரன் கல்லூரியின் நிறுவுனர் தினம் 02.02.2017 வியாழக்கிழமை கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதமவிருந்தினராக காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி திரு.ஆ.குமரேசமூர்த்தி (YARLTONION) அவர்களும்சிறப்பு விருந்தினராக அரசடிக்காடு கதிர்காமசுவாமி கோயில் தேவஸ்தான பிரதமகுரு பிரம்மஸ்ரீ மேருகிரிசர்மா (YARLTONION) அவர்களும் , கௌரவ விருந்தினராக பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.வே.சிற்சபேசன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். "நாவலரின் சைவப்பாரம்பரியம்" என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் திரு.இ.சர்வேஸ்வரா அவர்கள் நினைவுப்பேருரை நிகழ்த்தினார்.

யாழ்ற்ரன் கல்லூரியினை 1961 இல் அரசு பொறுப்பேற்க முன்னர் கல்லூரியை நிர்வகித்த சைவ வித்தியாபரிபாலன சபையின் கல்லூரி முகாமையாளராக சேவையாற்றிய அமரர்கள் S.கணபதிப்பிள்ளை (தலைப்பா), K.S.வேலுப்பிள்ளை, K.S. சோமசுந்தரம், A.T. ஆறுமுகம் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.  

20170202_083530 20170202_083550 20170202_083801 20170202_085830 20170202_090005 20170202_090037 20170202_090101 20170202_090120 20170202_090138 20170202_090155 20170202_090210 20170202_090229 20170202_090239 20170202_090329 20170202_090405 20170202_090756 20170202_090917 20170202_091033 20170202_091139 20170202_091438 20170202_091720 20170202_092522 20170202_100329 20170202_103541 20170202_104551 20170202_105129 20170202_111004

 

யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி

யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டுப்போட்டி

மேற்படி விளையாட்டுப்போட்டி யாழ்ற்ரன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 31.01.2017 பி.ப 1.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

பிரதம விருந்தினராக பாலாவோடை இந்துத்தழிழ்க்கலவன் பாடசாலை அதிபர் திரு.ஆ.யோகலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் கணேசன் புடவையக உரிமையாளர் திரு.க.சிவநேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக ஆலடி வர்த்தகர் திரு.த.மோகனதாஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

க.பொ.த (உயர் தரம்) 2016 பரீட்சையில் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதல்நிலைப் பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டது

க.பொ.த (உயர் தரம்) 2016 பரீட்சையில் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதல்நிலைப்  பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டது

 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவி செல்வி மனோகரி சுப்பிமணியம் 3 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்றும், மாவட்ட மட்டத்தில் 39வது நிலையைப்பெற்றும் யாழ்ற்ரன் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக க. பொ. த உயர்தரப் பரீட்சையில் 3A பெற்ற மாணவியாகவும், தீவகக் கல்வி வலயத்தில் இவ்வாண்டு முதல்நிலை பெற்ற மாணவியாகவும் திகழ்கிறார்.

unnamed

மேலும் செல்வி. கருணிதா யோகராசா வர்த்தகப்பிரிவில் 2 A 1B சித்திகளையும் பெற்று மாவட்ட மட்டத்தில் 81வது இடத்தையும் பெற்றுள்ளார். இவ்விரு மாணவிகளும் இலங்கைப் பல்கலைக்கழக முகாமைத்துவப் பீடத்துக்கு தெரிவாவர்.

 

வர்த்தகப்பிரிவில் ஏனைய மாணவர் பெறுபேறுகள்

1. செல்வி. சிவகௌரி மயில்வாகனம் – 2B 1C 

2. செல்வன். திருஞானசம்பந்தன் ரஜீவன் – 3S

 

வர்த்தகப்பிரிவில் இம்முறை 4 மாணவர்கள் தோற்றி 4 மாணவர்களும்(100%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர்.

 

விஞ்ஞானப்பிரிவுப் பேறுகள்

 

1. செல்வி. காயத்திரி ஆனந்தராசா – 2C 1S 

2. செல்வன். சிவகுமாரன் சர்வணன் – 2C 1S 

3. செல்வி. ஆரணி தர்மலிங்கம் – 2C 1S 

 

விஞ்ஞானப்பிரிவிலும் 3 மாணவர்கள் தோற்றி மூவரும்(100%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். எனினும் சென்ற ஆண்டுக்கான வெட்டுப்புள்ளிகளின் பிரகாரம் விஞ்ஞானப் பிரிவில் முதல் 2 மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கலைப்பிரிவுப் பெறுபேறுகள்

 

1. செல்வி. சசிகலா அம்பலவாணர் – 2B 1S

2. செல்வி. யுகன்யா கோணேஸ்வரன் – 1B 2C 

3. செல்வி. லக்ஷிகா நவரட்ணம் – 1B 2S

4. செல்வி. சர்மினி சண்முகசுந்தரம் – 1C 2S

5. செல்வி. தர்ஜிகா விக்னேஸ்வரன் – 1C 2S 

6. செல்வி. தனவதி சண்முகவடிவேல் – 2C

7. செல்வி. வனிதா ரவிக்குமார் – 1S 

 கலைப்பிரிவிலும் செல்வி சசிகலா அம்பலவாணர் சென்ற ஆண்டு வெட்டுப்புள்ளியின் பிரகாரம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கலைப்பிரிவில் 7 மாணவர்களில் 5 பேர்(71.4%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். யாழ்ற்ரன் கல்லூரியில் 2016 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் மொத்தம் 14 மாணவர்கள் தோற்றி 12 பேர்(85.7%) பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெற்றுள்ளனர். இம்முறை மொத்தம் 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெறுவார்கள் (வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டதன் பின்னர் உறுதிப்படுத்தப்படும்).  பல்கலைக்கழக அனுமதிக்குத் தகைமை பெறும் மாணவர்களையும், அவர்களுக்குக்கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகிறார். 

 

சென்ற ஆண்டு 4 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானர். 

கலைப்பீடம் – 1 மாணவி

நுண்கலைப்பீடம் – 2 மாணவர்கள் 

கைத்தொழில் தொடர்பாடல் தொழில்நுட்ப பீடம் – 1 மாணவி (ஊவா வெல்லச பல்கலைக்கழகம், பதுளை)

 

மிகவும் கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016

                         மிகவும் கோலாகலமாக நடைபெற்ற

              யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016

விழா ஆரம்பம்

யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 2016.10.23 ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடமாகாணக்கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திருமதி.பிரேமாவதி செல்வின் இரேனியஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.ச.பாஸ்கரன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக சுவிஸ் பிரபல வர்த்தகர் (Yarltonian) திரு.சு.கதிர்காமநாதன் அவர்களும், காரைநகர் இ.போ.ச சாலை பொறியியல் பகுதி முகாரி; திரு.தி.ஏகாம்பரநாதன் (Yarltonian)  அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

விழா ஆரம்பமாவதற்கு முன்னர் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இன்னிய பழம்பெரும் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் என்ற கல்லூரி மாணவர்களின் வரவேற்புடனும் மற்றும் மாணவத் தலைவர் அணி, பான்ட் இசைக்குழு சகிதம் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்ட காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது.  

கல்லூரி அதிபர் ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்இ பெற்றோர்கள் ஆகியோர் வரவேற்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

தேசியக்கொடி ,கல்லூரிக்கொடி ஏற்றலுடன் விழா இனிதே ஆரம்பமானது.

கௌரவ விருந்தினர் திரு.சு.கதிர்காமநாதன் அவர்கட்கான கௌரவிப்பு

இம்முறை இவ்விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தவரும் கல்லூரிக்கு அளப்பெரிய சேவைகளைச் செய்தவருமான காரைமக்களால் சுவிஸ்நாதன் என அழைக்கப்படும் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்து மாலை அணிவித்து வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கல்லூரியின் சங்கீதத் துறை ஆசிரியை செல்வி லீலாவதி.இராஜரட்ணம் அவர்களின் தனித்துவம் மிக்க குரலினால் வாழ்த்துப்பா பாடப்பட்டு விழாவின் பிரதம விருந்தினரால் வழங்கி கௌரவிக்கப்பட்டது

அதிபர் தனது பரிசுத்தின அறிக்கையில் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் கல்லூரிக்கு செய்த சேவைகளைப்பாராட்டி தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

1 2 3 4 5 6 7

 

 

 

பரிசளிப்பு விழாவின் நிதி அனுசரணையாளர்

வைத்தியகலாநிதி (திருமதி) ஸ்ரீதாரணி விமலன் (கனடா) குடும்பத்தினர் அமரர் வை. காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக பரிசுத்தினத்திற்கான நிதி அனுசரணையாளராக 12 ஆண்டுகாலம் செயற்பட்டுக்கொண்டு வருகின்றனர். இதன்மூலம் நடைபெறும் பரிசளிப்பு விழாவினால் மாணவர்கள் கல்வியில் ஊக்குவிக்கப்படுகின்றமை மட்டுமன்றி பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கட்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர் அதிபர் தனது அறிக்கையில் திருமதி ஸ்ரீதாரணி விமலன் குடும்பத்தினருக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

ஞாபகார்த்தப் பரிசில்கள்

1.இப்பரிசுத்தின அறிக்கையில் ஞாபகார்த்தப்பரிசில்களை வழங்கிவரும் கனடாவில் வசிக்கும் அமரர் கந்தையா கணேசன் (தேர்க்காரர்) அவர்களின் பிள்ளைகள் தமது தந்தையார் அமரர் கணேசன் ஞாபகார்தமாக தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடையும் மாணவர்கட்கான பரிசில்களையும் 

2. Colombo Quiency Distibuters உரிமையாளர்  திரு.S.கணநாதன் அவர்கள் தனது பேரனார் அமரர் கணபதிப்பிள்ளை (தலைப்பா) அவர்கள் ஞாபகார்த்தமாக க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களையும் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் திரு.வெ.ஏகாம்பரநாதன் அவர்கள் கல்லூரியின் முகாமையாளர் A.T.ஆறுமுகம் ஞாபகார்த்தமாக அதிகூடிய புள்ளிகளைப்பெற்று பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கட்கும் ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கி வருகின்றனர். இந் ஞாபகார்த்தப் பரிசில்களை வழங்கி வருபவர்கட்கு அதிபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

 

நிறைவுரை

அதிபர் தனது நிறைவுரையில் கல்லூரியின் அரசு சார்பான செயற்றிட்டங்களுக்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்கி வரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி.விஜயகலா மகேஸ்வரன் அவர்களுக்கும் தனது நன்றி பாராட்டினை தெரிவித்தார்.

ஆறுமாதத்திற்கு ஒரு தடவை ரூ30000 பணத்தினை ஆரம்பக்கல்வியின் கற்றல் செயற்பாட்டிற்காக வழங்கி வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தினருக்கும் அதிபர் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்.

பிரதம விருந்தினர் சிறப்பு விருந்தினர் கௌரவ விருந்தினர்களின் உரைகளைத்தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசில் வழங்கப்பட்டன. மேலும் தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் ,க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறப்புத் தேர்சிகளைப் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கியும் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் நிலை பெறும் மாணவருக்கு பதக்கங்கள் அணிவித்தும் கௌவிக்கப்பட்டனர்

பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்;கட்கு பணம் வைப்புச்செய்யப்பட்டு சேமிப்பு புத்தகம் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.175 மாணவர்கள் பரிசில்கள் பெற்றுக்கொண்டனர் 90% க்கு மேற்பட்ட பெற்றோர் விழாவில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இப் பரிசுத்தின அறிக்கையினை இணையத்தளங்களில் முழுமையாக பார்வையிடலாம்.

http://www.karainagar.com/pages/wpcontent/uploads/2016/10/prizedaybooks.pdf

 

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

dsc_9713

 

 

 

யாழ்ற்ரன் கல்லூரி பரிசளிப்பு விழா- 2016

img

யாழ்ற்ரன் கல்லூரியில் பல்கலைக்கழக அனுமதி பெறுவோர்

யாழ்ற்ரன் கல்லூரியில் பல்கலைக்கழக அனுமதி பெறுவோர்

2015 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து 20.09.2016 அன்று வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளியின் பிரகாரம் பின்வரும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளனர்

பெயர்                                          தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகமும் பீடமும்

1.செல்வி.யசோதா கணேசன்          யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கலைப்பீடம்

2.செல்வி.சசிகலா அம்பலவாணர்            யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – கலைப்பீடம்

3.செல்வி.அம்பிகா.திருலோகநாதன்        யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்-  நுண்கலைப்பீடம்(நடனம்)

4.செல்வன்.நடராஜா சரவணபவன்          யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்-  நுண்கலைப்பீடம்(சித்திரம்)

மேற்குறித்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகின்றார். சென்ற ஆண்டு மூன்று மாணவர்களும் இவ்வாண்டு நான்கு மாணவர்களும் தெரிவாகியிருக்கின்றமை கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையை எடுத்துக்காட்டுவதாக அதிபர் தெரிவிக்கின்றார்.