காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3 பாடங்களில் A தரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான கௌரவிப்பு விழா

 

யா/யாழ்ற்ரன் கல்லூரி –காரைநகர்

2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3

பாடங்களில் Aதரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான

கௌரவிப்பு விழா

 

காலம் :- 07.07.2017  வெள்ளிக்கிழமை

இடம் :-கல்லூரி பிரார்த்தனைமண்டபம்

நேரம் :-மு.ப 8.00 மணி

 

தலைவர்

திரு.வே.முருகமூர்த்திஅவர்கள்

(கல்லூரி முதல்வர்)

 

பிரதமவிருந்தினர்

திரு.S.செல்வராசாஅவர்கள் 

(உதவிக்கல்விப்பணிப்பாளர்(தமிழ்),தீவகக்கல்விவலயம்

 

சிறப்புவிருந்தினர்

திரு.N.விஜயகுமார் அவர்கள்

(விரிவுரையாளர்,தேசியகல்வியியல் கல்லாரி. யாழ்ப்பாணம்)

திரு.S.சதாசிவம் அவர்கள்

(ஓய்வுநிலைகடதாசிக் கூட்டுத்தாபனஉத்தியோகத்தர்)

 

கௌரவவிருந்தினர்

திரு.E.ஞானேஸ்வரன்; அவர்கள்

(ஆசிரியர்,அருணோதயகல்லூரி,அளவெட்டி)

 

அனுசரணை

அமரர்கள் (பாணந்துறை) முருகேசுகனகலிங்கம் மற்றும்

திருமதிபத்மாவதிகனகலிங்கம் ஞாபகார்த்தமாகஅவரதுபிள்ளைகள்

 

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

அதிபர்,ஆசிரியர்கள்;,மாணவர்கள்,கல்விசாராஊழியர்கள்

யாழ்ற்ரன் கல்லூரி

காரைநகர்