யா/யாழ்ற்ரன் கல்லூரி –காரைநகர்
2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் கல்லூரி வரலாற்றில் 3
பாடங்களில் Aதரங்கள் பெற்ற மாணவி மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்குமான
கௌரவிப்பு விழா
காலம் :- 07.07.2017 வெள்ளிக்கிழமை
இடம் :-கல்லூரி பிரார்த்தனைமண்டபம்
நேரம் :-மு.ப 8.00 மணி
தலைவர்
திரு.வே.முருகமூர்த்திஅவர்கள்
(கல்லூரி முதல்வர்)
பிரதமவிருந்தினர்
திரு.S.செல்வராசாஅவர்கள்
(உதவிக்கல்விப்பணிப்பாளர்(தமிழ்),தீவகக்கல்விவலயம்
சிறப்புவிருந்தினர்
திரு.N.விஜயகுமார் அவர்கள்
(விரிவுரையாளர்,தேசியகல்வியியல் கல்லாரி. யாழ்ப்பாணம்)
திரு.S.சதாசிவம் அவர்கள்
(ஓய்வுநிலைகடதாசிக் கூட்டுத்தாபனஉத்தியோகத்தர்)
கௌரவவிருந்தினர்
திரு.E.ஞானேஸ்வரன்; அவர்கள்
(ஆசிரியர்,அருணோதயகல்லூரி,அளவெட்டி)
அனுசரணை
அமரர்கள் (பாணந்துறை) முருகேசுகனகலிங்கம் மற்றும்
திருமதிபத்மாவதிகனகலிங்கம் ஞாபகார்த்தமாகஅவரதுபிள்ளைகள்
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
அதிபர்,ஆசிரியர்கள்;,மாணவர்கள்,கல்விசாராஊழியர்கள்
யாழ்ற்ரன் கல்லூரி
காரைநகர்