யாழ்ற்ரன் கல்லூரியின் பல்கலைக்கழக மாணவர் அனுமதி

யாழ்ற்ரன் கல்லூரியின் பல்கலைக்கழக மாணவர் அனுமதி

web news university0001

web news university0002

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

செல்வி. மனோகரி சுப்பிரமணியம்                     செல்வி.கருணிதா யோகராசா

 

சென்ற ஒகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உ.த பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியில் வரலாற்றில் முதல் தடவையாக வர்த்தகப் பிரிவில் மூன்று பாடங்களிலும் A சித்தியைப் பெற்றுக்கொண்ட மாணவி செல்வி.மனோகரி சுப்பிரமணியம் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு வணிக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 2A 1B சித்திகளைப் பெற்றுக்கொண்ட மாணவி செல்வி.கருணிதா யோகராசா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.

மேலும் பௌதீக விஞ்ஞானப் பிரிவிற்கு ஒரு மாணவர் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது .(Waiting list)