Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல், திரு சபாபதி சபாநாதன், (காரைநகர்) (ஜேர்மனி) (London – United Kingdom)

 

மரண அறிவித்தல்

திரு சபாபதி சபாநாதன்
(காரைநகர்) (ஜேர்மனி) (London – United Kingdom)

பிறப்பு: 29 MAR 1934                                                                           இறப்பு: 04 JUN 2020

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி சபாநாதன் அவர்கள் 04-06-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அவர்களின் பாசமிகு கணவரும்,

சுபத்திராதேவி, பவானி, சிவகணேஷ், சித்திராங்கனி, ஜெயப்பிரகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தயானந்தன், டான், பிரபாகரன், மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாநடேசன், சபாநேசன், சபாநாயகம், சபாரட்னம் மற்றும் சுசீலவதி, சிவஞானவதி, சபேந்திரன், சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சகுந்தலாதேவி, துரைச்சாமி, சிவமலர் மற்றும் தனலட்சுமி, விமலாதேவி, மங்கையற்கரசி, யசோதரா, அனுலா, காலஞ்சென்றவர்களான செளந்தரம், பரமேஸ்வரி, உலகேஸ்லரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராகவி, அபி, பிருந்தன், கனி, மேழி, தனுஷ், வருண், வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விவரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலைகாரணமாக உங்கள் வருகையை தவிர்த்துக் கொள்ளும்படியும் உங்கள் இரங்கல் செய்தியினை தொலைபேசி வழியாகவோ அல்லது சமூக வலையத்தளங்களினூடாகவோ பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சுபத்திரா – மகள் Mobile : +16477732438
பவானி – மகள் Mobile :     +447850329623
கணேஷ் – மகன் Mobile :  +447522607969
சித்திரா – மகள் Mobile :   +447984951917
பிரகாஷ் – மகன் Mobile :  +447932421059
தயா – மருமகன் Mobile :  +447932421054
சங்கரப்பிள்ளை – சகோதரன் Mobile : +94777571776
சுசீலவதி – சகோதரி Mobile : +94771988448

மரண அறிவித்தல், முருகேசு பரஞ்சோதி (மூக்கம்பிட்டி ,கோவளம், காரைநகர்) ( 460, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல்

முருகேசு பரஞ்சோதி

மூக்கம்பிட்டி ,கோவளம், காரைநகரை பிறப்பிடமாகவும் 460, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட முருகேசு பரஞ்சோதி 04.06.2020 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலாமணியின் அன்பு கணவரும், திருவருட்செல்வி, காலஞ்சென்ற திருவருட்செல்வன் மற்றும் திருநீலகண்டன் , வசந்தகுமாரி ஆகியோரின் அன்புத் தந்தையும், கணேசலிங்கம் ,விஜிதா, கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும். காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, சபாரட்ணம் மற்றும் அன்னலட்சுமி , கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கணபாலன், லிங்கநாதன்,டிரோஜன், சங்கவி, வாகீசன், மதுசுதன், ரதுஜா, கீர்த்தனா, ருக்‌ஷனா, வர்ணிகா, நிரோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 05.06.2020 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

 

மரண அறிவித்தல், செல்வி கமலாதேவி சதாசிவம் (Internationally renowned Professional flutist and flute teacher) (காரைநகர்) (கொழும்பு) (Toronto – Canada)

மரண அறிவித்தல்

செல்வி கமலாதேவி சதாசிவம்

(Internationally renowned Professional flutist and flute teacher)

(கொழும்பு) (Toronto – Canada)

பிறப்பு: 19 SEP 1945                                                                                இறப்பு: 26 MAY 2020

காரைநகரைச் சேர்ந்தவரும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சதாசிவம் அவர்கள் 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சதாசிவம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும்,

சிவபரமானந்தன், ஞானதேவி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சரோஜினிதேவி மற்றும் மனோகரிதேவி, அருள்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வீணா, ஜனனி, நிரஞ்சனா, ஜெயந்தி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சரண்யா, கிருஷ்ணா, கார்த்திகா, நந்தினி ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Ms. Kamaladevi Sathasivam was born in Colombo and lived in Canada Toronto and passed away peacefully on Tuesday 26th May 2020.

The loving beloved Daughter of Mr. Sathasivam and Mrs. Parasakthy Sathasivam.

The beloved sister of Sivaparamananthan, Gnanadevi, late Pathmanathan, late Sarojinidevi, Manoharidevi and Arulnathan.

She is also the chithi and periyama of Saranya, Krishna, Veena, Karthika ,Nanthini, Janani, Niranjana, and Jeyanthi.

This Notice is provided for all family and friends.

தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அவரது இறுதி அஞ்சலியில் மட்டுப்படுத்தப்பட்ட நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

தகவல்:
குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

நேரடி ஒளிபரப்பு: 28th May 2020 2:30 PM

பார்வைக்கு:
Thursday, 28 May 2020 2:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Thursday, 28 May 2020 5:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0

 

தொடர்புகளுக்கு:
மனோகரி – (சகோதரி) (Phone) : +14162922095

மரண அறிவித்தல், திரு சபாபதி சபாநாயகம் (இளைப்பாறிய Civil Engineer) (புதுறோட்டு,காரைநகர்) (Milton Keynes – United Kingdom)

மரண அறிவித்தல்

திரு சபாபதி சபாநாயகம்

(இளைப்பாறிய Civil Engineer)

பிறப்பு: 07 SEP 1943                                                                               இறப்பு: 01 MAY 2020

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி சபாநாயகம் அவர்கள் 01-05-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாபதி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

யசோதினி, காலஞ்சென்ற நிமலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சபாநடேசன்(ஆரம்பகால தலைவர்,கனடா காரை கலாச்சார மன்றம்) , சபாநேசன், சபாரட்னம் மற்றும் சபாநாதன், சுசீலவதி, சிவஞானவதி, சபேந்திரன், சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி, சகுந்தலாதேவி, துரைச்சாமி, சிவமலர் மற்றும் தனலட்சுமி, சரஸ்வதி, மங்கையற்கரசி, யசோதரா, அனுலா, சிவராஜா, சந்திராதேவி, சாரதாதேவி, குகதாசன், சிவநேசன், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அரன், கிரன், ரூபி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் மிகக்குறைந்த குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெறும்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலைகாரணமாக உங்கள் வருகையை தவிர்த்துக் கொள்ளும்படியும் உங்கள் இரங்கல் செய்தியினை தொலைபேசி வழியாகவோ அல்லது சமூக வலையத்தளங்களினூடாகவோ பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.

நிகழ்வுகள்:
தகனம்:
Thursday, 07 May 2020 1:45 PM
Crownhill Crematorium
Crownhill, Milton Keynes MK8 0AH, UK

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
தேவி – மனைவி Mobile : +441908679035
யசோ, சிவம் – மகள், மருமகன் Mobile : +447484805118
சபேந்திரன் – சகோதரர் Phone : +442088037582
சிவராஜா – மைத்துனா் Mobile : +447539897645
சங்கரப்பிள்ளை – சகோதரர் Mobile : +94777571776
சுசீலவதி – சகோதரி Mobile : +94771988448
சந்திராதேவி Mobile : +16132525573

 

மரண அறிவித்தல், திருமதி ஜெகதாம்பிகை வாமதேவன் (தம்பிலுவில், மட்டக்களப்பு) (ரொறன்ரோ, கனடா)

 

 

மரண அறிவித்தல்

திருமதி ஜெகதாம்பிகை வாமதேவன்

(தம்பிலுவில், மட்டக்களப்பு – ரொறன்ரோ, கனடா)

தம்பிலுவில், மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து தற்போது ரொறன்ரோ, கனடாவில் வசித்து வந்தவரான ஜெகதாம்பிகை 17-04-2020 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார்.

அன்னார் சிவன்கோயிலடி, காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்ற பேரம்பலம் மற்றும் மங்கையற்கரசி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், திருமகள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

வாமதேவனின் ஆருயிர் மனைவியும்,

குகப்பிரியனின் பாசமிகு தாயாரும்,

இராஜாம்பிகை(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற இராஜேஸ்வரன், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், மற்றும் அமிர்தாம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவபாதசிங்கம், மற்றும் ஜெயந்தி, மஞ்சுளா, ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-04-2020 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00மணி முதல் பிற்பகல் 4.00மணி வரை 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் பார்வைக்கு வைக்கப்பட்டு ஈமைக் கிரியைகள் நடைபெற்ற பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளிற்கு:
வாமதேவன்(கணவன்) – 437 998 9078
அமிர்தாம்பிகை(சகோதரி): – 416 269 1780

 

மரண அறிவித்தல், திருமதி.பாக்கியம் பரமநாதர் (களபூமி,காரைநகர்) (கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திருமதி.பாக்கியம் பரமநாதர்

தோற்றம்: 19-03-1946                                                                                மறைவு: 12-04-2020

காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.பாக்கியம் பரமநாதர் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கோவளம் பண்டாரி சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி பரமநாதரின் அன்பு மனைவியும்,

தனலட்சுமி, அன்னமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விநாயகராஜா(அப்பு), தவரட்ணம் ஆகியோரின் அன்பு மாமியும்,

ஆதவன், கிருத்தகா,அபர்ணா, விகாசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 13-04-2020 திங்கட்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
தனம் (மகள்) – 1 519-267-4145
மலர் (மகள்) – 44-203-583-8622

மரண அறிவித்தல், திரு.விஜயேந்திரன் விஜயசிங்கம் (கொழும்பு – நடுத்தெரு, காரைநகர்) (Las Vegas,USA)

 

மரண அறிவித்தல்

திரு.விஜயேந்திரன் விஜயசிங்கம்

(கொழும்பு – நடுத்தெரு, காரைநகர்) (Las Vegas,USA)

தோற்றம்: 14-07-1953                                                                     மறைவு: 12-04-2020

கொழும்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து அமெரிக்காவில் வசித்து வந்தவரான திரு.விஜயேந்திரன் விஜயசிங்கம் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்காவில்(Las Vegas) சிவபதம் அடைந்தார்.

அன்னார் நடுத்தெரு, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த காலஞ்சென்றவர்களான விஜயசிங்கம், தவமணி தம்பதியினரின் அன்பு மகனும்,

மாப்பாணவூரி, காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசையா, அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சறோஜாவின் ஆருயிர்க் கணவனும்,

வாணி, வசீகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயசௌந்தரேஸ்வரியின்(கொழும்பு) அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான சிவநாதன், கலைமகள், இராஜயோகன் மற்றும் சாரதாமணி(கொழும்பு), சுசீலாதேவி(திருகோணமலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஷ்ணுகாந்தன், சிவலதா, சசிதரன், சிவரஞ்சனி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21-04-2020 செவ்வாய்க்கிழமை காலை 10.00மணி முதல்  11.00மணி வரை 1325 N Main Street, Las Vegas, NV 89101 என்ற முகவரியில் அமைந்துள்ள Palm Downtown Funeral Home & Cremation Centre இல் பார்வைக்கு வைக்கப்பட்டு ஈமைக் கிரியைகள் நடைபெற்ற பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சறோஜா(மனைவி)

தொடர்புகளிற்கு:
சறோஜா(மனைவி): 1(702) 538 6047
வசீகரன்(மகன்): 1(702) 569 7472
வாணி(மகள்): 1(702) 580 0367

 

 

மரண அறிவித்தல், திருமதி.இந்திராணி அம்பலவாணர் (ஆலடி,காரைநகர்) (இலண்டன்)

மரண அறிவித்தல், திரு.ஏரம்பு தர்மலிங்கம் (தர்மன்) (கருவியாத்தனை,களபூமி,காரைநகர்) (கனடா)

 

மரண அறிவித்தல்

திரு.ஏரம்பு தர்மலிங்கம் (தர்மன்)

(கருவியாத்தனை,களபூமி,காரைநகர்)

தோற்றம்: 29.01.1963                                                                                மறைவு: 02.04.2020

காரைநகர் களபூமி கருவியாத்தனையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.ஏரம்பு தர்மலிங்கம் (தர்மன்) அவர்கள் 02.04.2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஏரம்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் ஆஷாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயபாரதியின் அன்புக் கணவரும்,

வினுஷாவின் பாசமிகு தந்தையும்,

முருகவேள், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அமராவதி, சிவபாலன், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற தேவராசா, ஆகியோரின் அன்பு சகோதரரும்,

சந்திரமோகன், காலஞ்சென்ற மணிவண்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் 

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Thursday, 09 Apr 2020 1:00 PM – 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Thursday, 09 Apr 2020 3:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Thursday, 09 Apr 2020 5:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 5G0, Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மனைவி, மகள் (கனடா) +16478544442
முருகவேள் (சகோதரர்) (இலங்கை) +94764673741
அமராவதி (சகோதரி) (இந்தியா) +919003381953
சிவபாலன் (சகோதரர்) (லண்டன்) +447884979887
சுந்தரலிங்கம் (சகோதரர்) (லண்டன்) +447570604395

 

மரண அறிவித்தல், திரு சுப்பிரமணியம் நித்தியானந்தம் (நித்தி) (கருங்காலி,காரைநகர்) (பிரான்ஸ்)

திரு.கனகசபை கந்தசாமி (வர்த்தகர்) (பத்திரிகை விற்பனையாளர்) (மருதடி,காரைநகர்)

மரண அறிவித்தல், திருமதி நடராசா பொன்னம்மா (கருங்காலி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி நடராசா பொன்னம்மா

பிறப்பு: 22 APR 1928                                                                              இறப்பு: 31 MAR 2020

காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பொன்னம்மா அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி. வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புத் துணைவியும்,

மகேந்திரன்(கொலண்ட்), தனலட்சுமி(காரைநகர்), புவனேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அன்னபூரணம்(கொலண்ட்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(காரைநகர்), தனபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று மாலை நீலகிரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மகேந்திரன் – மகன் (Mobile) : +31610172164
புவனேஸ்வரி – மகள்( Mobile) : +447786442737
தனலட்சுமி – மகள் (Mobile) : +94777749903

மரண அறிவித்தல், திருமதி. ஆறுமுகம் விஜயலெட்சுமி (கோவளம்,காரைநகர்) (பொன்னாவளை,களபூமி,காரைநகர்)

மரண அறிவித்தல்

திருமதி. ஆறுமுகம் விஜயலெட்சுமி

தோற்றம்: 09-05-1941                                                                                மறைவு: 30-03-2020

காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும் காரைநகர் களபூமி பொன்னாவளையை வசிப்பிடமாக கொண்ட ஆறுமுகம் விஜயலெட்சுமி அவர்கள் 30.03.2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசு ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுந்தரம்மா, லோகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் கமலாதேவி, ஈஸ்வரி, தியாகராஜா, சூரியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கமலாம்பிகையின் அன்பு மைத்துனியும்,

சுப்பிரமணியம் (சண்முகா ஏஜென்சி, மட்டக்களப்பு) அவர்களின் அன்பு மாமியும்,

தர்ஷினி கோபாலகிருஷ்ணன்,ஹிசாந்தினி சுப்பிரமணியம்,ஸ்ரீசண்முகம் சம்பூர்ணா, பவானி ஜனகன், சர்மிளா தர்ஷானந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தனஞ்ஜெயன்,சஞ்ஜெயன், யதுஷன்,வானுஜன், தாட்ஷயிணி, காவியஸ்ரீ, ஹவினாஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31.03.2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
லோகேஸ்வரி +94774354475

மரண அறிவித்தல், திரு.கதிரவேலு சிறீகரன் (ஓய்வுநிலை கிராம சேவை அலுவலர்) (நீலிப்பந்தனை, காரைநகர் – சித்தன்கேணி)

மரண அறிவித்தல்

திரு.கதிரவேலு சிறீகரன்

(ஓய்வுநிலை கிராம சேவை அலுவலர்)

(நீலிப்பந்தனை, காரைநகர் – சித்தன்கேணி

தோற்றம்: 18-05-1953                                                                                மறைவு: 24-03-2020

நீலிப்பந்தனை, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து சித்தன்கேணியில் வசித்து வந்தவரும், ஓய்வுநிலை கிராம சேவை அலுவலருமாகிய திரு.கதிரவேலு சிறீகரன் அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு, சின்னாச்சிப்பிள்ளை (பாப்பா ரீச்சர்) தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான குமாரசாமி, செல்வநாயகி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கோகுலராணியின்(ஓய்வுநிலை ஆசிரியை) ஆருயிர்க் கணவரும்,

சிறீறஞ்சனா(கனடா), சிறீசங்கரதாஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பங்கையவல்லி(டென்மார்க்), சிவகணேசன்(கனடா), Dr.அருந்தவச்செல்வி(லண்டன்), கனக.சிவகுமாரன்(கனடா), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை மாலை சித்தன்கேணிப் பிள்ளையார் கோயிலடியிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளிற்கு:
கோகுலராணி(மனைவி): +94212250112
சிறீறஞ்சனா(சகோதரி): +16478577995
சிறீசங்கரதாஸ்(சகோதரன்): +61413769450

 

 

மரண அறிவித்தல், திரு.விசுவர் கந்தையா சுப்பிரமணியம் (மணியம்) (விளானை,களபூமி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.விசுவர் கந்தையா சுப்பிரமணியம் (மணியம்)

தோற்றம்: 18.06.1941                                                                               மறைவு: 23.03.2020

காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.விசுவர் கந்தையா சுப்பிரமணியம் அவர்கள் 23.03.2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான விசுவர் கந்தையா இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திலகவதியின் அன்புக் கணவரும்,

பரமேஸ்வரன் (குமார்) (லண்டன்,பிரித்தானியா),ரட்ணேஸ்வரன் (ரமேஷ்) (சண்டர்லாண்ட், பிரித்தானியா),மனோரஞ்சிதம்(கோமளம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

அருட்சோதி(லண்டன்),ஸ்ரீபிரியா(லண்டன்),சுந்தரலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி,காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அன்னபாக்கியம்,புனிதவதி,உமாதேவி,வீரசிங்கம்,மற்றும் திருநாவுக்கரசு,புகனேஸ்வரி,காலஞ்சென்ற சிற்றம்பலம் மற்றும் செல்வராணி ஆகியோரின் மைத்துனரும்,

திவ்வியன்,யாதவன்,துர்க்கா,டினோஷன்,சிந்துஜன்,ஸ்ரீலேகா,சேயோன்,பரணிதரன்,சஞ்சிவன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.03.2020 செவ்வாய்க்கிழமை காலை 7:00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக களபூமி தில்லை மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்
TP NO:+94771147054

பரமேஸ்வரன் (குமார்) (மகன்) (UK) +447917276503
ரட்ணேஸ்வரன் (ரமேஷ்) (மகன்) (UK) +447944321668,  +447979122500

 

 

 

மரண அறிவித்தல், திரு.நாகரத்தினம் சத்தியதாசன் (முகாமையாளர்,குமரன் சுற்றுலா விடுதி,யாழ்ப்பாணம்) (கோப்பாய் மத்தி)

கனடாத் தொடர்புகளிற்கு:
முத்தையா சுப்பிரமணியபிள்ளை(மைத்துனர்): +14163628693

மரண அறிவித்தல், திருமதி உருத்திராட்சி கதிர்காமநாதன் (ஓய்வுபெற்ற ஆசிரியை- எழுதுவினையர், யாழ்ப்பாணம் கச்சேரி) (சுழிபுரம் கிழக்கு) (அமெரிக்கா)

மரண அறிவித்தல்

                         திருமதி உருத்திராட்சி கதிர்காமநாதன்

(ஓய்வுபெற்ற ஆசிரியை- எழுதுவினையர், யாழ்ப்பாணம் கச்சேரி)

தோற்றம்: 22 MAR 1937                                                                         மறைவு: 16 MAR 2020

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Dallas, Texas, சுழிபுரம் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட உருத்திராட்சி கதிர்காமநாதன் அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று சுழிபுரம் கிழக்கில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை நாயகம் தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் இராசம்மா மற்றும் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரசிங்கம் கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சற்குணமலர்(ஜேர்மனி), கணேசதாசன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சற்குணராணி மற்றும் சுகுணாதேவி(கனடா Ottawa & ஐக்கிய அமெரிக்கா Dallas, Texas), முருகதாசன்(ஜேர்மனி), சிவதாசன்(பிரான்ஸ்), குகதாசன்(Ottawa, கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புனிதவதியார், நரசிங்கம் மற்றும் சிவத்திராதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சரவணபுஸ்பவம், சந்ததியார், ஆழ்வானாட்சிப்பிள்ளை மற்றும் ராசிந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாமதேவன், மதிவதனி, சிவராஜா, செல்வநிதி, கமலவதனி, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற மனோன்மணி மற்றும் மங்கையற்கரசி (கனடா), மகேஸ்வரி(பிரான்ஸ்), சிவசுப்பிரமணியம்(இலங்கை), ருக்குமணி(கனடா), நாகநாதன்(கனடா), சறோஜினிதேவி(கனடா), சுசிலாதேவி(இலங்கை), கணநாதன்(இலங்கை), வைரவநாதன்(ஜேர்மனி), காலம்சென்ற ஆறுமுகநாதன், கமலாதேவி(பிரான்ஸ்), பத்மாதேவி(பிரான்ஸ்), கலைவாணி(இந்தியா), பரமேஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

துளசி- தீபன், நவன்நியா, சங்கீத், சந்தோஸ், ரசனியா, கீர்த்தி, கிருஸ்ணா, கெளசியா, தினேஸ், திவ்யா, கதிரோன், ரம்மியா, ராகுலன், ரஜீவன், விஸ்ணுஜன், இலக்கியன், கதிரவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடி நிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
வீரபத்திரர் கோவிலடி, சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம், யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு:
சற்குணமலர் – மகள் Mobile : +94769984232
கணேசதாசன் – மகன் Phone : +492311769589
சுகுணாதேவி – மகள் Mobile : +14693527564
முருகதாசன் – மகன் Phone : +491778889888
சிவதாசன் – மகன் Mobile : +33607258628
குகதாசன் – மகன் Mobile : +16138532106

மரண அறிவித்தல், திருமதி.ரஞ்சிதன் விஜயலட்சுமி (ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியர், காரைநகர் இந்துக் கல்லூரி) (திக்கரை, களபூமி, காரைநகர்) (தெஹிவளை,கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திருமதி.ரஞ்சிதன் விஜயலட்சுமி

(ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியர், காரைநகர் இந்துக் கல்லூரி)

பிறப்பு: 01.09.1953                                                                                      இறப்பு: 12.03.2020

திக்கரை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் தெஹிவளை கொழும்பினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.ரஞ்சிதன் விஜயலட்சுமி (ஓய்வு பெற்ற விஞ்ஞான ஆசிரியர், காரைநகர் இந்துக் கல்லூரி) அவர்கள் 12.03.2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சட்டத்தரணி குலநாயகம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சட்டத்தரணி தேவராசா மற்றும் ரட்ணேஸ்வரி (கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரஞ்சிதனின் அன்பு மனைவியும்,

பராசக்தி,சத்தியபாமா(ஓய்வு பெற்ற ஆசிரியர், காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்),அருளாம்பிகை,அருந்ததிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

உருத்திரசிங்கம்,ரங்கநாதன்,நடராசா,மனோகரன்,வாமினி-சிவகுமார்,நிராணி-பொன்னையா,சுபா-வியேந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,

தயாளினி-முரளிதரன்,சுதர்சன்-காஞ்சனா,சுகந்தினி-ஜெயக்குமார்,ரசிகா-சரோன்டானியல் ,சோயேந்திரன் ஆகியோரின் சிறியதாயாரும்,

விதுஷன்,கஜாலன் ஆகியோரின்பெரியதாயாரும்,

அபிதா, கௌசிகன், கீர்த்திகா, அதிசயம், தாரகா, கார்த்திகா, தர்சிகா, சுவேதா, மோகிதா, சனன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணிக்கு களபூமி திக்கரையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
TP No – +94779231886

மரண அறிவித்தல், திருமதி நடராசா இலட்சுமி (மொந்திபுலம், காரைநகர்) (இடைப்பிட்டி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி நடராசா இலட்சுமி

(மொந்திபுலம், காரைநகர்) (இடைப்பிட்டி,காரைநகர்)

காரைநகர் மொந்திபுலத்தைப் பிறப்பிடமாகவும், மில் வீதி இடைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடராசா இலட்சுமி அவர்கள் 10.03.2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற இ.போ.ச நடத்துனரும், வர்த்தகருமான சோ.க.நடராசாவின் அன்பு மனைவியும்.

கணேசமூர்த்தி (ஓய்வு நிலை ஆசிரியர், காரைநகர் இந்துக் கல்லூரி, கோண்டாவில் இந்துக்கல்லூரி), கனகேஸ்வரி, காலஞ்சென்ற சிவகுமார் மற்று சிவராசா (சிவா ரேடர்ஸ், யாழ்ப்பாணம்), சிவநேசன் (நில அளவைத் திணைக்களம், திருகோணமலை), உதயகுமாரன் (கண்ணன், சிங்கப்பூர் ஜூவல்லரி, யாழ்ப்பாணம்), நந்தகுமார் (நல்லைக்குமரன் ஹாட்வெயார், கிளிநொச்சி), சிவகௌரி, பாரதி (பிரதேச செயலகம், காரைநகர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சதாசிவம்(ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர்), இந்திராதேவி, தருமகுலசிங்கம், பாமதி, ஞானமலர் (ஆசிரியை, இளையதம்பி மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம், ஸ்ரீ புத்தூர் சோமாஸ்கந்தா மகாவித்தியாலயம், புத்தூர்), காலஞ்சென்ற பாலகௌரி மற்றும் கீதாஞ்சலி, பவானி, அருள்நாதன், சிவனேஸ்வரி (பிரதேச செயலகம், காரைநகர்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஜனன், துவாரகன், விஜிதா, சுகந்தன், ரதீப், ரதீபா, ராஜிவ், கஜரூபன், கௌரிசங்கர், நிமலன், வைகுந்தன், நிசாந்தன், திருவரங்கன், ஜெசிந்தா, கஜேந்தினி, மிதுஷன், சாருஜன், விதுசன், சுபிதன், கோபிகா, மிதுசிகா, கீர்த்திகா, தேவகஜன், சோபாஜினி, சோஜினி, பிரகாசினி, பிரபாலினி, தர்னிகா, டர்னிகன், கவிநயா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,

கஜானி, கபிசா, நியூநிசா, விதுசன், அகமர்ஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுத்திக் கிரியைகள் 12.03.2020 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு அன்னாரின் மில் வீதி, இடைப்பிட்டி இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகள் சாம்பலோடை இந்து மயானத்தில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

மில்வீதி,
இடைப்பிட்டி,
காரைநகர்.
+94774676556

மரண அறிவித்தல், திருமதி பொன்னம்பலம் உமாதேவி (நீலிப்பந்தனை,காரைநகர்) (சயம்புவீதி,காரைநகர்) (கனடா)

 

மரண அறிவித்தல்

திருமதி பொன்னம்பலம் உமாதேவி

தோற்றம்: 19 NOV 1940                                                                        மறைவு: 03 MAR 2020

காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சயம்புவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் உமாதேவி அவர்கள் 03-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,

வேலுப்பிள்ளை சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம்(கிராமசேவகர்- புங்குடுதீவு, கரவெட்டி, களபூமி, காரைநகர் மேற்கு) அவர்களின் அன்பு மனைவியும்,

பூங்கோதை(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,

கிரிதரன்(உடுவில், கனடா) அவர்களின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு(புகையிரத நிலைய அதிபர்), சிவயோகம்(ஆசிரியை), கணபதிப்பிள்ளை(முகாமையாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான கமலாவதி, விஜயரட்ணம்(ஆசிரியர்) மற்றும் புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி அவர்களின் அன்பு சிறிய தாயாரும்,

மௌலிகா, விஜிதரன், மதுரிகா, மானுஷன்(கனடா)ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கோடீஸ், கஷ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் காரைநகர் நீலிப்பந்தனையில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பூங்கோதை – ( மகள்) (Mobile) : +19055544563
(Mobile) : +94764533516

வீரமங்கை ஸ்டாலினா (Mobile) : +94779469547

பிரேமதாஸ் குமாரசிறி (Mobile) : +94776112664

மரண அறிவித்தல், திருமதி கதிரவேலு புஷ்பலீலாவதி (தங்கோடை,காரைநகர்) (அல்லின் வீதி,காரைநகர்) (கொழும்பு)

மரண அறிவித்தல்

திருமதி கதிரவேலு புஷ்பலீலாவதி

பிறப்பு: 22 NOV 1942                                                                               இறப்பு: 03 MAR 2020

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் அல்லின் வீதியை வதிவிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு புஷ்பலீலாவதி அவர்கள் 03.03.2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நாகமுத்து, சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகமுத்து கதிரவேலு(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

நந்தகுமார்(கனடா), தேவகுமார்(கனடா), ஜெயரூபன்(பங்களாதேஷ்), ஜெயசீலன்(கொழும்பு), ஜெயகாந்தன்(கட்டார்), ஜெயந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வமலர்(கனடா), பாமினி(கனடா), செந்தாமரை(கொழும்பு), மஞ்சுளா(கொழும்பு), கவிதா(கட்டார்), ராம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சரஸ்வதி, Dr.சோமசுந்தரம்(Australia)ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிஷாந்தன், பாலகுமார், தாரணி, மயூரி, ஹரிணி, லக்‌ஷாஜினி, நிரோஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04-03-2020 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 05-03-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
Mobile : +94772150319

நந்தகுமார் – +14165667924
                         +19059471971
                         +94760328065

தேவகுமார் – +14164127451
                         +94767167133

மரண அறிவித்தல், திருமதி கோமதி நாகேந்திரம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) (நடுத்தெரு,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி கோமதி நாகேந்திரம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்)

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை மற்றும் காரைநகர் நடுத்தெருவை வதிவிடமாக கொண்ட திருமதி கோமதி நாகேந்திரம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்) 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று தமது 93வது வயதில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னையா நாகேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி மல்லிகாதேவி லோகேஸ்வரனின்(பிரான்ஸ்) தாயாரும்,

கனடா காரை கலாச்சார மன்றத்தின் உப தலைவர் சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் சிறிய தாயாரும்,

சிவகுமார் இராசரத்தினம்,ஆனந்தகுமார் இராசரத்தினம் ஆகியோரின் பெரிய தாயாரும்,

காலஞ்சென்ற சேதுநாயகி சபாரத்தினம், மற்றும் பார்வதி சேனாதிராஜா,தேவகி இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியைகள் அவரது இல்லத்தில் திங்கள்கிழமை காலை 8.00மணி தொடக்கம் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
சபாரத்தினம் பாலச்சந்திரன்

தொடர்புகளுக்கு:
சபாரத்தினம் பாலச்சந்திரன் (கனடா) +16478187443

மரண அறிவித்தல், திருமதி.K.K.விஸ்வலிங்கம் பரமானந்தம் யோகராணி( பாலாவோடை,களபூமி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி.K.K.விஸ்வலிங்கம் பரமானந்தம் யோகராணி

காரைநகர் களபூமி திக்கரையைப் பிறப்பிடமாகவும் காரைநகர் களபூமி பாலாவோடை,திருகோணமலை ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட திருமதி.K.K.விஸ்வலிங்கம் பரமானந்தம் யோகராணி அவர்கள் 29.02.2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தப்பு தம்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான K.K.விஸ்வலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திராணி,அம்பிகைபாகன் (ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர்)(கனடா),தியாகலிங்கம் (வர்த்தகர்,யாழ்ப்பாணம்),நடேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஆறுமுகம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்),இராசலோசினி (கனடா),பரமேஸ்வரி,விஜயலட்சுமி,காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்,புவனேஸ்வரி,குலரத்தினம், மற்றும் பஞ்சலிங்கம்,சகுந்தலாம்பிகை,இராஜேஸ்வரி,திலகவதி,இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.03.2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்திற்கு அன்னாரது பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
K.K.விஸ்வலிங்கம் பரமானந்தம் (கணவர்) (இலங்கை) +94776623391

அம்பிகைபாகன் (சகோதரர்) (கனடா) +14168407133

சர்வா (பெறாமகன்) (பிரித்தானியா) +447886724730

 

மரண அறிவித்தல், திரு.சரவணமுத்து இராமலிங்கம் சோமசுந்தரம் (BAR சோமர் – SOMAS TRANSPORT SERVICE), திருமதி சுகந்தினி தேவராசா, திரு.ஆறுமுகம் தேவராசா (ஓய்வுநிலை DIT,தொலைத் தொடர்புத் திணைக்களம்,கொழும்பு), திரு.தேவராசா தர்சனன்

 

மரண அறிவித்தல்

திரு.சரவணமுத்து இராமலிங்கம் சோமசுந்தரம், அவரது அன்பு மகள் சுகந்தினி, அன்பு மருமகன் தேவராசா, பாசமிகு பேரன் தர்சனன் ஆகிய நால்வரும் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அகால மரணமடைந்துள்ளனர்.

 

திரு.சரவணமுத்து இராமலிங்கம் சோமசுந்தரம்

(BAR சோமர் – SOMAS TRANSPORT SERVICE)

அகால மரணமடைந்த சோமசுந்தரம் ஆயிலி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் பலாலி வீதி, திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்து E.S.பெர்னாண்டோ வீதி, வெள்ளவத்தை, கொழும்பில் வசித்து வந்தவரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன் திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இராசமணியின் ஆருயிர்க் கணவரும், கமலநாதன், நந்தினி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், அகால மரணமடைந்த சுகந்தினி, மற்றும் பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும், சுபத்திரா, குலேந்திரன், அகால மரணமடைந்த தேவராசா, மற்றும் Dr.அருட்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு,கந்தசாமி,Dr.சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜெய்னு,அரிஷ்,கனா, Dr.சயந்தன் -நிருஜா, Dr.அஜந்தன்-பூஜா, அகால மரணமடைந்த தர்சனன் – மற்றும் லக்‌ஷனா, ஹரிஷன்,அஞ்சலி,ஆர்த்தி ஆகியோரின் அன்புப் பேரனும், மீராவின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

திருமதி சுகந்தினி தேவராசா

அகால மரணமடைந்த சுகந்தினி அகால மரணமடைந்த சோமசுந்தரம் காலஞ்சென்ற இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், அகால மரணமடைந்த தேவராசாவின் ஆருயிர் மனைவியும், அகால மரணமடைந்த தர்சனன், மற்றும் ஹரிஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும், லக்சனாவின் அன்பு மாமியும், கமலநாதன், நந்தினி, காலஞ்சென்ற பாலச்சந்திரன், மற்றும் பவானி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

திரு.ஆறுமுகம் தேவராசா

(ஓய்வுநிலை DIT,தொலைத் தொடர்புத் திணைக்களம்,கொழும்பு)

அகால மரணமடைந்த தேவராசா மாப்பாணவூரி, காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-நேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், அகால மரணமடைந்த சுகந்தினியின் ஆருயிர்க் கணவரும், அகால மரணமடைந்த தர்சனன், மற்றும் ஹரிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், லக்சனாவின் அன்பு மாமனாரும், புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, இராஜேஸ்வரி,யோகேஸ்வரி, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

 

திரு.தேவராசா தர்சனன்

அகால மரணமடைந்த தர்சனன் அகால மரணமடைந்தவர்களான தேவராசா-சுகந்தினி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், கணேசன் – ஜெயலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும், லக்சனாவின் ஆருயிர்க் கணவரும், ஹரிஸின் அன்புச் சகோதரனும் ஆவார்.

 

நால்வரினதும் பூதவுடல்கள் இல 87, பலாலி வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு வியாழக்கிழமை ஈமைக்கிரியைகள் நடைபெற்ற பின்னர் பூதவுடல்கள் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
கமலநாதன் – +447956485714
                          +94754102905

குலேந்திரன் – +94770318173

 

மரண அறிவித்தல், திருமதி தேவநாயகி (தவநாயகி) பாலசிங்கம் (முன்னாள் அதிபர், காரைநகர் இந்துக் கல்லூரி – முன்னாள் அதிபர், வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரி – முன்னாள் விரிவுரையாளர், அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை – முன்னாள் விரிவுரையாளர், திறந்த பல்கலைக்கழகம் – ஓய்வுநிலை உதவிப் பரீட்சை ஆணையாளர்) (பொன்னாவளை, களபூமி, காரைநகர்) (தெகிவளை, கொழும்பு)

மரண அறிவித்தல்

திருமதி தேவநாயகி (தவநாயகி) பாலசிங்கம்

(முன்னாள் அதிபர், காரைநகர் இந்துக் கல்லூரி – முன்னாள் அதிபர், வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரி – முன்னாள் விரிவுரையாளர், அளுத்கம ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை – முன்னாள் விரிவுரையாளர், திறந்த பல்கலைக்கழகம் – ஓய்வுநிலை உதவிப் பரீட்சை ஆணையாளர்)

தோற்றம்: 09.02.1950                                                                                மறைவு: 23.02.2020

பொன்னாவளை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் தெகிவளை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தேவநாயகி (தவநாயகி) பாலசிங்கம்  அவர்கள் 23.02.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான Dr.அம்பலவாணர்-பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு-அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு பாலசிங்கம் அவர்களின் (ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர், மக்கள் வங்கி) ஆருயிர் மனைவியும்,

ஜனகனின் அன்புத் தாயாரும்,

தவபாலன், சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தேவகி, சிவபாதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற நாகம்மாவின் சகலியும்,

சிறிதரன், காலஞ்சென்ற மனோகரன் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச் சாலையில் 24.02.2020 திங்கட்கிழமை முற்பகல் 9.00மணி முதல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 2.00மணிக்கு இறுதிக் கிரியைகள் ஆரம்பித்து பிற்பகல் 3.30மணியளவில் அத்திரிய பொது மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தகவல்: ஜனகன்(மகன்) – +94777877003

 

மரணஅறிவித்தல், திருமதி நடராஜா இராஜலட்சுமி (பயிரிக்கூடல்,காரைநகர்) (இல 169, நாவலர் வீதி,யாழ்ப்பாணம்)

மரண அறிவித்தல், திரு.தம்பிராஜா சோமசுந்தரம் (வாரிவளவு,காரைநகர்) (பேராதனை வீதி,கண்டி)

மரண அறிவித்தல், திரு.ஆறுமுகம் சபாநாதன் (பாலாவோடை,காரைநகர்) (வவுனியா)

மரண அறிவித்தல், செல்வி சிவப்பிரகாசம் நடனாம்பாள் (ஆயிலி,காரைநகர்) (குளோப்மில் வீதி,பண்டாரிகுளம்,வவுனியா)

மரண அறிவித்தல், திருமதி.குலநாயகம் பரமேஸ்வரி (திக்கரை,களபூமி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி.குலநாயகம் பரமேஸ்வரி

தோற்றம் : 26.12.1925                                                                            மறைவு : 25.01.2020

திக்கரை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.குலநாயகம் பரமேஸ்வரி அவர்கள் 25.01.2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும்,

சட்டம்பி அம்பலவாணர் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குலநாயகத்தின்(சட்டத்தரணி) அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வேஸ்வரன், புவனேஸ்வரி, மகேஸ்வரி, பாலசௌந்தரி, அம்பிகைபாகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பராசக்தி, சத்தியபாமா(ஓய்வு பெற்ற ஆசிரியர்), விஜயலட்சுமி (ஓய்வு பெற்ற ஆசிரியர்), அருளாம்பிகை(அம்பிகை), அருந்ததிதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

உருத்திரசிங்கம், இரங்கநாதன், ரஞ்சிதன், நடராசா, மனோகரன் ஆகியோரின் மாமியாரும்,

தயாளினி-முரளிதரன், சுதர்சன்-காஞ்சனா, சுகந்தினி-ஜெயக்குமார், விதுஷன்,கஜானன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

அபிதா, கெளசிகன், கிருத்திகா, அதிசயன், தாரகா, கார்த்திகா, தர்சிதா, சுவேதா, மோகிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தில்லை மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
+94769139088